|
பண்பறிந்தாற்றாக் கடை
Feb 2021 பாஞ்சாலியைக் கவர்ந்துகொண்டு சென்ற ஜயத்ரதன், அவனைத் துரத்திச் சென்ற பீம-அர்ஜுனர்களிடம் வசமாகச் சிக்கினான். ஜயத்ரதனுடைய தலைமயிரைப் பற்றிய பீமன், கோபம் தாங்காமல் அவனைத்... மேலும்...
|
|
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!
Jan 2021 இந்தக் காட்டில் தன்னந்தனியாக அக்னிஜ்வாலையைப் போல பிராகாசிக்கின்ற அழகுள்ள நீ யார்? கடப்ப மரத்தின் கிளையை ஏன் வணங்கிக்கொண்டிருக்கிறாய்? ஏன் இந்த ஆசிரமத்து வாயிலில் நிற்கிறாய்? மேலும்...
|
|
அபிமன்யு வதத்துக்கு வித்து
Dec 2020 அர்ஜுனனைக் கொல்வேன், அவனைக் கொல்லும் வரையில் இன்னின்னது செய்யேன் என்று கர்ணன் செய்த சபதத்தை தருமபுத்திரர் ஒற்றர்கள் மூலமாக அறிந்து அஞ்சினார். தருமபுத்திரர் கர்ணனை... மேலும்...
|
|
கர்ணன் வள்ளலான கதை
Nov 2020 ஏவுவதைச் செய்கின்ற பெண்பேயான கிருத்யை துரியோதனனை எங்கிருந்து பாதாளலோகத்துக்கு எடுத்துச் சென்றதோ, அங்கேயே திரும்பக் கொண்டுவந்துவிட்டு மறைந்துபோனது. துரியோதனன் எடுத்துச் செல்லப்பட்டதும்... மேலும்...
|
|
விழித்திருந்து கண்ட கனவு
Oct 2020 பட்டினியிருந்து உயிரை விடத் துணிந்த துரியோதனனின் உயிர் போய்விட்டால், அது தைத்யர்கள் (அரக்கர்கள்) பக்கத்தை பலவீனப்படுத்தும். எனவே, தேவர்களால் தோற்கடிக்கப்பட்டு பாதாளத்தில் வாழ்ந்துகொண்டிருந்த அரக்கர்கள்... மேலும்...
|
|
துரியோதனனைத் தூக்கிச் சென்ற தைத்யர்கள்
Sep 2020 அர்ஜுனன் சப்தவேதி என்ற அஸ்திரத்தை எய்ததும் அவனுக்கு தேவலோகத்தில் நடனமும் பாட்டும் கற்பித்த நண்பனான சித்திரசேனன் என்ற கந்தர்வன், "அர்ஜுனா! என்னைத் தெரியவில்லையா! நான் உன் நண்பன்" என்று... மேலும்... (1 Comment)
|
|
கந்தர்வர்களோடு போரிட்ட அர்ஜுனன்
Aug 2020 மனிதர்கள்மீது வைத்திருக்கும் அபிப்பிராயத்தை, சமயத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வதில் வல்லவனான சகுனி, 'பாண்டவர்கள் அருகிலிருக்கிறார்கள்' என்ற காரணத்துக்காக துரியோதனன், ஆநிரை கணக்கெடுப்புக்கான... மேலும்...
|
|
|
|
அர்ஜுனன் திரும்பினான்
May 2020 மிக நீண்டதும், ஏராளமான சம்பவங்களைக் கொண்டது வனபர்வம். இதில் இடநெருக்கடி காரணமாகச் சில சம்பவங்களைச் சொல்லவில்லை. அப்படி விடுபட்டவற்றுள் மிகவும் பிரபலமான ஜடாஸுரன் வதமும், மணிமான்... மேலும்...
|
|
பதரிகாசிரமம் திரும்பிய பாண்டவர்கள்
Apr 2020 மகாபாரதத்தில் பீமன் அனுமனைச் சந்தித்த நிகழ்ச்சியையும் அதில் ராமரைப்பற்றி அனுமன் குறிப்பிட்டதையும் பார்த்தோம். இப்போது ராமாயணத்துக்குத் திரும்புவோம். அனுமன், தான் பிறந்து வளர்ந்த, ராம காரியத்தில்... மேலும்...
|
|