Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
கடவுளின் ஓவியம்
Feb 2018
இது ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் நடந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ஓவியர் ஒருவர் பல இடங்களுக்கும் பயணம் செய்து மிகுந்த கீர்த்தி பெற்றிருந்தார். பெயரும் புகழும் பெற்றிருந்தும், வெற்றிகள் பல அடைந்திருந்தும்... மேலும்...
பூஜை முடியும்வரை காத்திருங்கள்!
Jan 2018
ஒரு குருவிடம் சீடர்கள் பலர் இருந்தார்கள். ஒருநாள் அவர்களிடம் குரு, "நீங்கள் பூஜை அல்லது தியானம் செய்யும்போது, எந்தத் தடங்கல் வந்தாலும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். மேலும்...
எளிய வழி
Dec 2017
ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே... மேலும்...
கடவுளின் பார்வைக் கோணத்தை அறிவாயா?
Nov 2017
நான்கு நண்பர்கள் சேர்ந்து பருத்தி வியாபாரம் தொடங்கினார்கள். பருத்திப் பொதிகளை ஒரு குடோனில் அடுக்கி வைத்தனர். பருத்தி விதைகளைத் தின்பதற்காக அங்கே எலிகள் படையெடுத்தன. அவற்றை விரட்டுவதற்கென்று... மேலும்...
எதற்குக் கிடைத்தது மரியாதை?
Oct 2017
ஒரு கிராமத்தில் இரண்டுபேர் இருந்தார்கள். அதில் ஒருவர் வெளியூர் போவதானால் குதிரையில்தான் போவார். மற்றொருவர் நடந்து போவார், ஆனால் கையில் ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு போவார். ஒருநாள் இருவரும்... மேலும்...
பெற்றோரை மதித்தால் கடவுள் துணையிருப்பார்
Sep 2017
ஒருமுறை அன்னை பார்வதியும், பரமேஸ்வரனும் வான்வழியே போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு மரக்கிளையில் ஒருவன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்கள். அந்தக் கிளை ஒடிந்துவிழும் நிலையில் இருந்தது. மேலும்...
உலகுக்கு வண்ணம் பூச முடியாது
Aug 2017
ஓர் ஊரில் ஒரு பெரிய கோடீஸ்வரர் இருந்தார். அவர் வயிற்றுவலி, தலைவலியால் மிகவும் துன்பப்பட்டார். மிகப்பெரிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று அவரைப் பரிசோதித்தது. அவர் வண்டி வண்டியாக... மேலும்...
ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடு
Jul 2017
தீயவன் ஒருவன் தனக்கு மந்திரதீட்சை தரும்படிக் கேட்டு ஒரு குருவிடம் சென்றான். குரு அவனிடம் குறைந்தபட்சம் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தையாவது விடும்படிக் கூறினார். மேலும்...
இப்பொழுது என்ன அவசரம்!
Jun 2017
ஒரு சிற்றூரில் நடுத்தரக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த கணவனும் மனைவியும் வசித்து வந்தனர். கணவனுக்கு தெய்வத்தை வணங்குகிற வழக்கம் இல்லாமல் இருந்தது. மேலும்...
நகரமே அழுத கதை!
May 2017
ஆன்மீக சாதனையானாலும் சரி, உலக வாழ்க்கையானாலும் சரி, இது எனக்கு நல்லதா என்பதைத் தீர யோசித்து, திருப்தி அடைந்த பிறகே அடியெடுத்து வைக்கவேண்டும். இல்லையென்றால், ஒரு நகரமே அழுத கதைபோல... மேலும்...
என் பிரியமான பக்தனுக்கு...
Apr 2017
நான் எவ்வூரையும் சேர்ந்தவனல்ல. கடினமாக உழைத்து எனது ரொட்டியை நான் சம்பாதிக்கிறேன். நான் நாமஸ்மரணம் என்னும் சாதனை ஒன்றுமட்டுமே செய்கிறேன். அது என் இதயத்தைத் தூய்மையாக்கி அன்பாலும்... மேலும்...
பக்தன்
Mar 2017
சிறந்த பக்தையான ஒரு குடும்பப் பெண்மணி இருந்தாள். அவளது கணவனோ ஒருபோதும் கடவுள் பெயரை உச்சரித்ததே கிடையாது, கோவிலுக்குச் சென்றதில்லை, மகான்களை தரிசித்ததில்லை. மனைவிக்கு இது... மேலும்...





© Copyright 2020 Tamilonline