சுவாமிநாத ஆத்ரேயன்
Feb 2014 மணிக்கொடி கால எழுத்தாளரும், தமிழ், சம்ஸ்கிருத அறிஞருமான சுவாமிநாத ஆத்ரேயன் (95) தஞ்சையில் காலமானார். 1919ல் பிறந்த இவர், சாஸ்திர நிபுணரான தன் தந்தை சிமிழி வெங்கடராம... மேலும்...
|
|
நம்மாழ்வார்
Feb 2014 இயற்கை வேளாண் விஞ்ஞானியும், தமிழகம் முழுக்கச் சென்று இயற்கை வேளாண்மை உயர்விற்காகப் பாடுபட்டவர் நம்மாழ்வார். தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர்... மேலும்...
|
|
ரா.அ. பத்மநாபன்
Feb 2014 பாரதி படைப்புகளைத் தொகுப்பதும் ஆய்வதுமே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு வாழ்ந்த எழுத்தாளர் ரா.அ. பத்மநாபன் (96) சென்னையில் காலமானார். தனது 16ம் வயதில் ஆனந்த விகடனில் பணிதுவக்கிய... மேலும்...
|
|
அஞ்சலிதேவி
Feb 2014 தமிழ், தெலுங்கில் வெளிவந்த பல வெற்றிப் படங்களின் நடிகையான அஞ்சலிதேவி காலமானார். இவரது இயற்பெயர் அஞ்சனி குமாரி. விசாகபட்டினத்தில் உள்ள பெத்தாபுரத்தில் பிறந்த இவர், நாடகங்களில் குழந்தை... மேலும்...
|
|
புஷ்பா தங்கதுரை
Dec 2013 பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை (இயற்பெயர்: ஸ்ரீவேணுகோபாலன்) சென்னையில் காலமானார். ஆரம்பத்தில் மணிக்கொடி போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரை, பின்னர்... மேலும்...
|
|
தமிழ்நாடன்
Dec 2013 கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்நாடன் (இயற்பெயர்: சுப்பிரமணியன்) காலமானார். 72 வயதான தமிழ்நாடன் சேலத்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கியவர்... மேலும்...
|
|
வாலி
Aug 2013 தமிழ்த் திரையுலகின் மூன்று தலைமுறைகளுடன் தொடர்பில் இருந்தவரும் கண்ணதாசனை அடுத்த மிக முக்கியக் கவிஞருமான வாலி (82) சென்னையில் காலமானார். இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். மேலும்...
|
|
டி.எம். சௌந்திரராஜன்
Jun 2013 தனது உச்சரிப்பாலும் குரல்வளத்தாலும் தமிழுக்கு அழகு சேர்த்த டி.எம்.சௌந்திரராஜன் (91) சென்னையில் காலமானார். மதுரையில், மார்ச் 24, 1922ல் மீனாட்சி அய்யங்கார் - வெங்கட அம்மாள்... மேலும்... (1 Comment)
|
|
சகுந்தலா தேவி
May 2013 'மனிதக் கணினி' எனப் புகழப்பட்டவரும், கணினியை விட வேகமாகக் கணக்குகளைச் செய்து காட்டி பிரமிப்பு ஏற்படுத்தியவருமான கணித மேதை சகுந்தலா தேவி (83) பெங்களூருவில் காலமானார். மேலும்...
|
|
பி.பி. ஸ்ரீனிவாஸ்
May 2013 பின்னணிப் பாடகரும் கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் (83) சென்னையில் காலமானார். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் என்றழைக்கப்பட்ட பி.பி. ஸ்ரீனிவாஸுக்கு சிறுவயது முதலே பின்னணிப் பாடகராகும்... மேலும்...
|
|
பத்மபூஷண் லால்குடி ஜெயராமன்
May 2013 பிரபல கர்நாடக வயலின் கலைஞரும், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவருமான இசைமேதை லால்குடி ஜெயராமன் (82) சென்னையில் காலமானார். திருச்சி, லால்குடி அருகே... மேலும்...
|
|
டி.கே. ராமமூர்த்தி
May 2013 மெல்லிசை மன்னர்களுள் ஒருவரான டி.கே. ராமமூர்த்தி (91) சென்னையில் காலமானார். 1922ல் திருச்சியில் ஓர் இசைக் குடும்பத்தில் தோன்றிய ராமமூர்த்தி முதலில் வயலின் பயின்றார். மேலும்...
|
|