சித்ரா வைத்தீஸ்வரன் |
|
![](http://www.tamilonline.com/media/thendralauthors/5.jpg) |
|
|
|
|
|
|
|
சித்ரா வைத்தீஸ்வரன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
![](http://www.tamilonline.com/media/hp/5d5544ee-a1b6-4d84-a776-17bc855a48c6.jpg) |
இதோ ஓடிவிடும் மூன்று மாதம்... - (Jun 2022) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
சாதாரணமாக நம் அப்பா, அம்மா அல்லது மாமியார், மாமனார் போன்றவர்கள் ஆறு மாதம் வந்து தங்கினாலே பிரச்சனைகள் சிறிதாக முளைத்துப் பெரியதாக மாறிவிடும். மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/5cbda53d-7fc2-419c-af31-6d265d4967d9.jpg) |
குற்ற உணர்ச்சியுடன் அல்ல, பாசத்துடன்... - (Feb 2022) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
நாம் யாருமே வாழ்க்கையில் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கென்ற பின்விளைவுகள் இல்லாமல் இருக்காது. அதுவும் அந்தக் காலகட்டத்தில் நீங்கள் எடுத்த முடிவால் பெற்றோர்களுக்குப் பேரதிர்ச்சியும் கலாச்சார... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/72155b40-2109-48f2-880f-499e65cf6ac8.jpg) |
உணர்வுகளின் அஜீரணம் - (Jan 2022) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
வீட்டில் தனிமை, நிலையில்லாத எதிர்காலம், அரவணைக்கக் குடும்பம், நண்பர்கள் இல்லாத நிலை, பணப்பிரச்சனை, தொடர்பு சிறிது அறுந்துவிட்ட கலாசாரத்தால் ஏற்பட்ட பழக்க... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/daeda9ae-2319-46aa-8e7e-a69f99dc3c9d.jpg) |
கோபத்துக்கு மருந்து உண்டா? - (Dec 2021) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
வாதத்தில் ஆரம்பித்துச் சண்டையில் போய், உள்ளுக்குள் இருக்கும் மிருக உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உறவுகளுக்கு, ஏன் வாழ்க்கைக்கே, ஒரு முற்றுப்புள்ளி வைத்து விடுகிறது இந்தக் கோபம். மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/6983029a-115c-4ba6-b8ca-6184d624f348.jpg) |
மின்தூக்கியில் ஏறியவர்கள், இன்னும் இறங்கவில்லை! - (Oct 2021) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
நம்முடைய நியாயம்தான் நமக்குப் பெரிதாகப் படுகிறது. பாசமும், நேசமும், சேவை மனப்பான்மையும் இருக்கவேண்டிய மனதில் சுயபச்சாதாபமும்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/f528881e-7b2b-458b-b847-5e21e357951b.jpg) |
வெறுமையா? முழுமையா? - (Aug 2021) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
நீங்கள் எழுதியதை வைத்துப் பார்த்ததில், நீங்கள் ஒரு பாசமுள்ள, மனிதாபிமானம் கொண்ட நபராக இருந்திருக்கிறீர்கள். ஒரு மகளாக, சகோதரியாக, தோழியாக உங்களால் முடிந்ததை எல்லாருக்கும் செய்திருக்கிறீர்கள். மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/54b8bb07-4982-46c8-89f5-dfd67e23b6fe.jpg) |
யார் பிள்ளை? - (Jul 2021) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
அங்கே, எரிமலை வெடித்ததா.. கடலலை பொங்கியதா என்று யாருக்கும் தெரியாது. மனம் சன்மார்க்கப் பாதையில் சென்றிருக்கும். கடைசிக் காலத்தில் தன்னைப் பார்த்துக்கொண்ட, தன் எதிர்பார்ப்புகளுக்கு மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/2c710ffe-bb7f-4e80-b2d9-50f528c32212.jpg) |
தனிமை என்பது மனதின் நாடகம் - (May 2021) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
இந்த வருடமும் கடந்து போகும். இதுதான் எதார்த்தம். ஆனால், இன்றுவரை பாதுகாப்பாக இருக்கிறோம்; வசதியுடன் இருக்கிறோம். நண்பர்கள், உறவினர்கள் எல்லோருடனும் தொடர்பில் இருக்கிறோம். மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/4414078a-2737-4b18-881a-dcfd1122a80e.jpg) |
சுதந்திர மனமென்னும் தீப்பொறி - (Apr 2021) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
எண்ணங்களும் விசாரங்களும் வேறுபடும். ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளே எப்போதும் ஒரு பாரதப் போர் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். கடல் அலைகளைப் போலத்தான் எண்ண அலைகளும். மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/16e0ff6b-0049-4861-bb9f-d2beb5d3a681.jpg) |
புன்னகை செய்யுங்கள், கவலை மறையட்டும்! - (Mar 2021) |
பகுதி: அன்புள்ள சிநேகிதியே |
ஒரு சில மணி நேரம் நாம் தனித்து இருந்தால், நாமே நம்மிடம் சண்டை போட்டுக் கொண்டிருப்போம் என்பதே நம்மில் பல பேருக்குப் புரியாது. மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |