பா.சு. ரமணன் |
|
![](http://www.tamilonline.com/media/thendralauthors/noimage.jpg) |
|
|
|
|
|
|
|
பா.சு. ரமணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
![](http://www.tamilonline.com/media/hp/a8a67186-293d-46bf-8ae9-ebab0a542690.jpg) |
மெய்வழிச்சாலை ஆண்டவர் (பகுதி-1) - (Jun 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
'மெய்வழி ஆண்டவர்', 'ஸ்ரீ சாலை ஆண்டவர்', 'பிரம்மோதய சாலை ஆண்டவர்', 'பிரம்மோதய மார்க்கநாத மெய்வழிச் சாலை ஆண்டவர்' என்றெல்லாம் பலவிதங்களில் போற்றப்படும் மெய்வழிச்சாலை ஆண்டவரின் வாழ்க்கை... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/noimage.jpg) |
மு.சித. பெத்தாச்சி செட்டியார் - (May 2024) |
பகுதி: முன்னோடி |
கரந்தை தமிழ்ச் சங்கத்தால் பாராட்டப்பட்டவர் மு.சித. பெத்தாச்சி செட்டியார். முத்தையா சிதம்பரம் பெத்தாச்சி செட்டியார் பிப்ரவரி 08, 1889-ல், இன்றைய சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்தார். தந்தை சா.ரா.மு. சிதம்பரம் செட்டியார். மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/9728813d-5d20-45c6-bb71-2db0e4ad3917.jpg) |
அன்னை ஸ்ரீ சாயிமாதா பிருந்தா தேவி (பகுதி - 2 ) - (Apr 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
வாழ்க்கையில் நினைப்பதெல்லாம் உடனே நடந்துவிடுவதில்லை. அதற்கான காலம் வரும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது. மகான்களும் ஞானிகளும்கூட அதற்கு விதிவிலக்கில்லை. சாயி மாதா பிருந்தாதேவியின் வாழ்விலும்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/7bb2b236-3a81-4ebb-8bde-e6ff87cf3c65.jpg) |
வேம்பத்தூர் கிருஷ்ணன் - (Mar 2024) |
பகுதி: முன்னோடி |
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேம்பத்தூர் சங்க காலம் முதலே புகழ்பெற்ற ஊர். தமிழ்ப் புலவர்கள் பலர் வாழ்ந்த ஊர். அவ்வூரில் அ. முத்தையா பிள்ளை – மீனாட்சியம்மாள் இணையருக்கு, செப்டம்பர் 28, 1934ல், கிருஷ்ணன் பிறந்தார். மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/0225456f-28f4-4ac8-b3a2-316506e5d98c.jpg) |
அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி (பகுதி-1) - (Mar 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
தமிழகத்தின் முதல் பெண் ஆதீனம், அன்னை சாயிமாதா சிவபிருந்தா தேவி அவர்கள். 1983ல் புதுக்கோட்டையில், திலகவதியார் திருவருள் ஆதீன மடம் என்னும் பெண் ஆதீனத்தைத் தோற்றுவித்த இவரது சாதனை வரலாறு... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/0b6e6619-831c-471f-bdd4-e0b2ff1937f6.jpg) |
மணக்கால் ரங்கராஜன் - (Feb 2024) |
பகுதி: முன்னோடி |
தனது தனித்துவமிக்க குரலால் ரசிகர்களின் மனதை வசீகரித்தவர் மணக்கால் ரங்கராஜன். இவர், திருச்சிராப்பள்ளி, லால்குடியை அடுத்த மணக்காலில் செப்டம்பர் 13, 1922 அன்று சந்தான கிருஷ்ண பாகவதர் - சீதாலக்ஷ்மி அம்மாள்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/187db21e-2991-4ff4-8bb0-09f8592db8a6.jpg) |
காரைக்காலம்மையார் - (Feb 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
உலகத்துக்கெல்லாம் தாயும், தந்தையுமான இறைவன் சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்காலம்மையார். இயற்பெயர் புனிதவதி. இவரது வரலாறு பக்தியின் மாண்பை, சிறப்பை... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/39b607d4-75bb-44ee-bab3-d232e960d2b3.jpg) |
நம்பியாண்டார் நம்பி - (Jan 2024) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
திருத்தொண்டர்களின் வரலாற்றைக் கூறும் 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்னும் நூலைப் படைத்தவர் நம்பியாண்டார் நம்பி. திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியதோடு, தேவாரப் பாடல்களைத் தேடிக் கண்டறிந்து... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/01d18179-2ab1-4ef1-9fa4-8c0bf6f3d5fd.jpg) |
தொண்டரடிப்பொடியாழ்வார் - (Dec 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
"புலியின் கண்ணில் பட்ட இரை ஒருபோதும் தப்பாது" என்று கூறப்படுவது போல, ஆண்டவனின் அருள்நோக்கம் பெற்ற அடியவர்கள் என்றும் அவனால் காக்கப்படுவார்கள் என்பதற்கு உதாரணம் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/234ad22e-4646-4217-a45d-e1c97e4b67bd.jpg) |
தபிதா பாபு - (Dec 2023) |
பகுதி: முன்னோடி |
தமிழில் தோன்றிய முதல் பெண்கள் இதழ் அமிர்தவசனி. தனது 20ம் வயதில் அதன் ஆசிரியராகப் பணியாற்றியவர் தபிதா பாபு. தமிழின் முதல் பெண் இதழாசிரியராகக் கருதப்படும் இவர், செப்டம்பர் 8, 1845ல், சென்னையில்... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |