பா.சு. ரமணன் |
|
 |
|
|
|
|
|
|
|
பா.சு. ரமணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
பி.வி. நரசிம்ம சுவாமி (நிறைவுப் பகுதி) - (Oct 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
பகவான் சாயிநாதர், நரசிம்ம சுவாமியை ஆட்கொண்டார். சாயிநாதரைத் தரிசித்த அந்தக் கணத்திலேயே அவரது சீடரானார் நரசிம்மசுவாமி. சாயிநாதரின் வாழ்க்கை, அவர் செய்த அற்புதங்கள் ஆகியவை பற்றி... மேலும்... |
| |
|
 |
ஜெகவீரபாண்டியனார் - (Sep 2023) |
பகுதி: முன்னோடி |
தமிழ்ப் புலவர், கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர், இலக்கிய ஆய்வாளர் எனப் பல திறக்குகளில் இயங்கியவர் ஜெகவீரபாண்டியனார். இயற்பெயர் ஜெகவீரபாண்டியன். வீரபாண்டிய கட்டபொம்மன் மரபை... மேலும்... |
| |
|
 |
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 3) - (Sep 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
சென்ற வழியெல்லாம் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார் நரசிம்ம சுவாமி. வடநாட்டின் குளிர் தாங்காமல் அவதிப்பட்டார். சாலை ஓரங்களிலும், பாலத்தின் அடியிலும் படுத்துறங்கினார். யாரேனும் உணவளித்தால் மட்டுமே... மேலும்... |
| |
|
 |
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 2) - (Aug 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
ரமணாச்ரமத்திலிருந்து நரசிம்ம சுவாமி ஏன் வெளியேறினார்? எங்கே சென்றார்? என்ன செய்தார்? இந்தத் தகவல்கள் பலருக்கும் புரியாமலே இருந்தது. ரமணாச்ரமத் தொண்டர்கள் பலரும் தங்களுக்குள் பலவாறாகப்... மேலும்... |
| |
|
 |
இராம. பெரியகருப்பன் - (Jul 2023) |
பகுதி: முன்னோடி |
தமிழ் இலக்கிய, இலக்கண வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றிய தமிழறிஞர், இராம. பெரியகருப்பன் என்று அழைக்கப்படும் தமிழண்ணல். இவர் ஆகஸ்ட் 12, 1928 அன்று சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில்... மேலும்... |
| |
|
 |
பி.வி. நரசிம்ம சுவாமி - (Jul 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
பி.வி. நரசிம்ம சுவாமி, சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் பக்தர்; அவர் வாழ்க்கை வரலாற்றை எழுத ஆர்வம் கொண்டிருந்தார். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுத் தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தார். ஆனால், ஏனோ... மேலும்... |
| |
|
 |
குணங்குடி மஸ்தான் சாஹிப் - (Jun 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
மகான்கள் மதம் கடந்தவர்கள். குறிப்பிட்ட மதத்தில், சமூகத்தில் பிறந்திருந்தாலும், அவர்கள் எல்லா மானுடர்களுக்கும் பொதுவான அறங்களை உபதேசித்தார்கள். மக்களை நல்வழிப்படுத்தினார்கள். மானுடம் உய்ய... மேலும்... |
| |
|
 |
மணவை முஸ்தபா - (May 2023) |
பகுதி: முன்னோடி |
'அறிவியல் தமிழின் விடிவெள்ளி' என்று போற்றப்படுபவர் மணவை முஸ்தபா. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கணினியியல் சார்ந்து பல நூல்களை எழுதியிருக்கும் இவர், 'பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம்' நூல்... மேலும்... |
| |
|
 |
சேக்கிழார் - (May 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
தொண்டை நாட்டின் வளமிக்க ஊர்களுள் ஒன்று குன்றத்தூர். இவ்வூரில் வேளாளர் குலத்தில் தோன்றியவர் சேக்கிழார். இயற்பெயர் அருண்மொழித் தேவர். 'கிழான்' என்பது அக்காலத்தில் அறிவிலும் செல்வத்திலும் சிறந்தவர்களுக்கான... மேலும்... |
| |
|
 |
காரைச் சித்தர் - (Apr 2023) |
பகுதி: மேலோர் வாழ்வில் |
'சித்தர்' என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். 'சித்தத்தை வென்றவர்கள்' என்ற பொருளும் உண்டு. இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |