Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

சுப்புத் தாத்தா
சுப்புத் தாத்தா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
எத்தனை கட்டித் தங்கம்? - (Feb 2015)
பகுதி: இளந்தென்றல்
அருணன் என்ற இளைஞன் வேலைதேடி கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்தான். காட்டுவழியில் அவன் போகும்போது ஒரு பை கீழே கிடப்பதைப் பார்த்தான். ஆவலுடன் அதை எடுத்துத்...மேலும்...
புலியும் பூனையும் - (Dec 2014)
பகுதி: இளந்தென்றல்
ஓர் அடர்ந்த காட்டில் புலி ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் இரைதேடி குகையிலிருந்து வெளியே வந்தபோது பூனை ஒன்று குறுக்கே வந்தது. புலியைக் கண்டு அஞ்சிய பூனை புதரில் ஒதுங்கியது.மேலும்...
எண்ணம் போல நடக்கும் - (Nov 2014)
பகுதி: இளந்தென்றல்
ஒரு கிராமத்தில் வாசுதேவன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். தினந்தோறும் உழைத்துச் சாப்பிடுவான். எப்படியாவது பணக்காரன் ஆகி, சுகபோகமாக வாழ ஆசைப்பட்டான். காட்டுக்குள் சென்று...மேலும்...
வாலில்லாத நரி - (Oct 2014)
பகுதி: இளந்தென்றல்
பசித்திருந்த சிங்கத்தின் கண்களில் கலைமான் கூட்டம் ஒன்று தென்பட்டது. அவற்றின்மீது பாய்ந்தது சிங்கம். மான்கூட்டம் சிதறி ஓடியது. சிங்கம் விடாமல் துரத்தி ஒரு மானைப் பிடித்தது. சிங்கத்தின் தாக்குதலில்...மேலும்...
இரண்டு தலை கொக்கு - (Jul 2014)
பகுதி: இளந்தென்றல்
மீன் வேட்டையாடச் சென்ற கொக்கு ஒன்றை வேடனின் அம்பு தாக்கியது. பறக்க முடியாத அது ஊர்ந்து ஊர்ந்து ஆற்றின் அருகே இருந்த முனிவரின் குடிலுக்குச் சென்றது. கொக்கின் நிலையைப் பார்த்த முனிவர்...மேலும்...
சிங்கப்புலி - (Jun 2014)
பகுதி: இளந்தென்றல்
ஓர் அடர்ந்த காட்டின் ராஜாவாகச் சிங்கம் இருந்தது. மந்திரி யானை, தளபதி புலி. ஒருநாள் சிங்கம் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. குரங்குகள் மூலம் அந்தச் செய்தி எல்லா மிருகங்களுக்கும்...மேலும்...
பீர்பல் இடித்த வீடு - (Apr 2014)
பகுதி: இளந்தென்றல்
மாமன்னர் அக்பரின் அவையில் இருந்த மதியூகிகளில் பீர்பல் முதன்மையானவர். மன்னருக்கு அவர்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் உண்டு. பீர்பல் குடும்பத்தோடு வசிப்பதற்காக நகரின் அழகான வீடு ஒன்றின்...மேலும்...
மந்திரத் தட்டு - (Mar 2014)
பகுதி: இளந்தென்றல்
தேவிகாபுரம் என்ற நாட்டை தேவமைந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அவன், அதிக வரி சுமத்தாமலும், திருடர், பகைவர் போன்றவர்களால் துன்பம் நேராத...மேலும்...
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - (Dec 2013)
பகுதி: இளந்தென்றல்
வயல் ஓரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காட்டிலிருந்து இரை தேடி வந்த ஓநாய் ஒன்று அந்த ஆடுகளைக் கண்டது. எப்படியாவது ஓர் ஆட்டை ஏமாற்றிக் காட்டுக்குள் அழைத்துச் சென்றுவிட எண்ணியது.மேலும்...
இரண்டு தண்டனைகள் - (Nov 2013)
பகுதி: இளந்தென்றல்
தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த விகடகவி என்பது உங்களுக்குத் தெரியும். அவன்மீது மன்னருக்கு மிகுந்த அன்பு உண்டு. சமயத்தில் அவன் மன்னருக்கு கோபம் ஏற்படும்படி...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline