சுப்புத் தாத்தா |
|
![](http://www.tamilonline.com/media/thendralauthors/noimage.jpg) |
|
|
|
|
|
|
|
சுப்புத் தாத்தா படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
![](http://www.tamilonline.com/media/hp/9c390110-2509-4b38-86fd-2a0d4cd59086.jpg) |
எத்தனை கட்டித் தங்கம்? - (Feb 2015) |
பகுதி: இளந்தென்றல் |
அருணன் என்ற இளைஞன் வேலைதேடி கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்தான். காட்டுவழியில் அவன் போகும்போது ஒரு பை கீழே கிடப்பதைப் பார்த்தான். ஆவலுடன் அதை எடுத்துத்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/068f4f86-5360-42c9-8ee0-7bdc1f6de594.jpg) |
புலியும் பூனையும் - (Dec 2014) |
பகுதி: இளந்தென்றல் |
ஓர் அடர்ந்த காட்டில் புலி ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் இரைதேடி குகையிலிருந்து வெளியே வந்தபோது பூனை ஒன்று குறுக்கே வந்தது. புலியைக் கண்டு அஞ்சிய பூனை புதரில் ஒதுங்கியது. மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/69ca1254-4b29-4235-af98-25fe1f2b6a13.jpg) |
எண்ணம் போல நடக்கும் - (Nov 2014) |
பகுதி: இளந்தென்றல் |
ஒரு கிராமத்தில் வாசுதேவன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். தினந்தோறும் உழைத்துச் சாப்பிடுவான். எப்படியாவது பணக்காரன் ஆகி, சுகபோகமாக வாழ ஆசைப்பட்டான். காட்டுக்குள் சென்று... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/2fa72d4b-627f-4bf6-a6ee-3aa22c956795.jpg) |
வாலில்லாத நரி - (Oct 2014) |
பகுதி: இளந்தென்றல் |
பசித்திருந்த சிங்கத்தின் கண்களில் கலைமான் கூட்டம் ஒன்று தென்பட்டது. அவற்றின்மீது பாய்ந்தது சிங்கம். மான்கூட்டம் சிதறி ஓடியது. சிங்கம் விடாமல் துரத்தி ஒரு மானைப் பிடித்தது. சிங்கத்தின் தாக்குதலில்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/6df160b5-7d59-4096-a8f4-1337aaa17826.jpg) |
இரண்டு தலை கொக்கு - (Jul 2014) |
பகுதி: இளந்தென்றல் |
மீன் வேட்டையாடச் சென்ற கொக்கு ஒன்றை வேடனின் அம்பு தாக்கியது. பறக்க முடியாத அது ஊர்ந்து ஊர்ந்து ஆற்றின் அருகே இருந்த முனிவரின் குடிலுக்குச் சென்றது. கொக்கின் நிலையைப் பார்த்த முனிவர்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/8b308583-70f7-440b-b3da-dce8ffae095e.jpg) |
சிங்கப்புலி - (Jun 2014) |
பகுதி: இளந்தென்றல் |
ஓர் அடர்ந்த காட்டின் ராஜாவாகச் சிங்கம் இருந்தது. மந்திரி யானை, தளபதி புலி. ஒருநாள் சிங்கம் அவசரக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது. குரங்குகள் மூலம் அந்தச் செய்தி எல்லா மிருகங்களுக்கும்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/noimage.jpg) |
பீர்பல் இடித்த வீடு - (Apr 2014) |
பகுதி: இளந்தென்றல் |
மாமன்னர் அக்பரின் அவையில் இருந்த மதியூகிகளில் பீர்பல் முதன்மையானவர். மன்னருக்கு அவர்மீது மிகுந்த அன்பும் மதிப்பும் உண்டு. பீர்பல் குடும்பத்தோடு வசிப்பதற்காக நகரின் அழகான வீடு ஒன்றின்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/9b814a13-2843-4c74-9010-f4b92194677f.jpg) |
மந்திரத் தட்டு - (Mar 2014) |
பகுதி: இளந்தென்றல் |
தேவிகாபுரம் என்ற நாட்டை தேவமைந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மக்கள்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த அவன், அதிக வரி சுமத்தாமலும், திருடர், பகைவர் போன்றவர்களால் துன்பம் நேராத... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/1492920e-de9b-4ea5-b615-e847293e7df8.jpg) |
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - (Dec 2013) |
பகுதி: இளந்தென்றல் |
வயல் ஓரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காட்டிலிருந்து இரை தேடி வந்த ஓநாய் ஒன்று அந்த ஆடுகளைக் கண்டது. எப்படியாவது ஓர் ஆட்டை ஏமாற்றிக் காட்டுக்குள் அழைத்துச் சென்றுவிட எண்ணியது. மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/4a79cfce-3b4b-47c5-84e2-46ba5bbd6526.jpg) |
இரண்டு தண்டனைகள் - (Nov 2013) |
பகுதி: இளந்தென்றல் |
தெனாலிராமன் கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த விகடகவி என்பது உங்களுக்குத் தெரியும். அவன்மீது மன்னருக்கு மிகுந்த அன்பு உண்டு. சமயத்தில் அவன் மன்னருக்கு கோபம் ஏற்படும்படி... மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 |