Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
OSAAT அமைப்புக்காக நாதலஹரி ஜுகல்பந்தி
- |செப்டம்பர் 2009|
Share:
Click Here Enlargeசெப்டம்பர் 20, 2009 ஞாயிறன்று மாலை 4:00 மணிக்கு மில்பிடாஸ் ஜெயின் மந்திரில் (722 South Main Street Milpitas, CA 95035) திரு ராகவன் மணியன் (கர்நாடகக் குரலிசை), திருமதி சுபாங்கி சகலாகர் (ஹிந்துஸ்தானி குரலிசை) ஆகியோரின் ஜுகல்பந்தி நடைபெறும். இந்த நிகழ்ச்சியை OSAAT (One School At A Time) மற்றும் சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் சங்கம் (IITMAANA) இணைந்து நடத்துகின்றன. லக்ஷ்மி பாலசுப்ரமண்யா (வயலின்), கார்த்திக் கோபாலரத்னம் (மிருதங்கம்), ரவி குடாலா (தப்லா), விவேக் ததார் (ஹார்மோனியம்) ஆகியோர் பக்கம் வாசிக்கின்றனர்.

இது குறித்த தகவலுக்கு: osaat.org
தொடர்பு கொள்ள: info@osaat.com
செய்திக் குறிப்பிலிருந்து
Share: 




© Copyright 2020 Tamilonline