Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | பயணம் | சினிமா சினிமா
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது | சமயம் | Events Calendar
Tamil Unicode / English Search
மாயாபஜார்
பிரட்டில் பக்குவங்கள்
பிரட் டொக்லா
பிரட் இட்லி
பிரட் தயிர் வடை
அடேடே!! அடை வகைகள்
உரைப்பு அடை
அடை
பயிறு அடை
தேங்காய் அடை
தவலை அடை
- இந்திரா காசிநாதன்|மார்ச் 2002|
Share:
தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 ஆழாக்கு
துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு
கடலை பருப்பு - 1/4 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - 1 பிடி
மிளகாய் வற்றல் - 4
உப்பு - தேவையானது
கருவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 2 கரண்டி
கடுகு - 1 ஸ்பூன்
செய்முறை

அரிசி, பருப்பு வகைகள், மிளகாய் வற்றல் இவற்றை மிக்யில் மெல்லிய ரவா போல் பொடி செய்யவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து, பெருங்காயம் பொறித்து, 3 ஆழாக்கு தண்ணீர்விட்டு தேவையான உப்பு போடவும்.

தண்ணீர் கொதித்ததும் உடைத்து வைத்துள்ள ரவாவை போட்டு கைவிடாமல் 5 நிமிடங்கள் கிளறவும்.

சுமாராக வெந்ததும் கீழே இறக்கி வைத்து ஆற வைக்கவும்.

வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கிளறி வைத்த மாவை உருட்டி லேசாக தட்டி எண்ணெயில் போட்டு அதன் மேல் மேலும் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு மேலே குழிவான மூடியால் மூடவும். 5 நிமிடம் வெந்ததும் திருப்பி விட்டு வேகவிடலாம் அல்லது தட்டில் எடுத்து வைத்து விடலாம்.

திருப்பிவிட்டால் இரண்டு பக்கமும் கரகரப்பாக இருக்கும்.

இதைபோல் மீதி உள்ள மாவையும் தட்டி எடுத்து சூட்டுடன் சாப்பிடவும்.

இந்திரா காசிநாதன்
More

பிரட்டில் பக்குவங்கள்
பிரட் டொக்லா
பிரட் இட்லி
பிரட் தயிர் வடை
அடேடே!! அடை வகைகள்
உரைப்பு அடை
அடை
பயிறு அடை
தேங்காய் அடை
Share: 




© Copyright 2020 Tamilonline