| |
 | எஸ்.வைத்தீஸ்வரனுக்கு 'விளக்கு' விருது |
ந. பிச்சமூர்த்தியில் தொடங்கிய தமிழ்க் கவிதை உலகில் படிமங்கள், உருவகங்கள் வழியாகத் தனக்கெனத் தனிப் பாணியை உருவாக்கி, தொடர்ந்து எழுதி வரும் கவிஞர் எஸ். வைத்தீஸ்வரன். பொது |
| |
 | தூரம்: டாக்டர் எஸ். சிங்கார வடிவேல் |
டாக்டர் எஸ்.சிங்கார வடிவேல் அவர்கள் தன் சொந்த வாழ்வின் அடிப்படையில் எழுதியுள்ள முதல் நூல் 'தூரம்'. காரைக்குடியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள மொனங்கிப்பட்டி... நூல் அறிமுகம் |
| |
 | அப்பாவின் சொத்து |
கல்லுப்பட்டிக்குப் புறப்படவேண்டிய வண்டி பேருந்து நிலையத்திலுருந்து நகர ஆரம்பித்தது. சிதம்பரம் அதை கவனித்து சற்றே பதட்டப்பட்டார். 4.50க்குத் தானே வண்டி கிளம்பவேண்டும். சிறுகதை (1 Comment) |
| |
 | துக்கடாக்களில் துணுக்கு வெடிகள் |
மும்பை ஸ்ரீ ஷண்முகானந்தா பைன் ஆர்ட்ஸில் செம்பை வைத்தியநாத பாகவதர், அரியக்குடி, செம்மங்குடி, மதுரை மணி ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், ஜி.என்.பி., எம்.எஸ். பொது |
| |
 | ஆனந்தக் கனவு கலைகையில்... |
'காட்டுக்குப் போ' என்று உன்னைப் பணித்தவன் அரசன் அல்லன். ஆகவே நீ காட்டுக்குப் போகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை' என்று வசிஷ்டன் ராமனிடத்திலே வாதிடுவதைப் பார்த்தோம். ஹரிமொழி |
| |
 | கனடாவில் அறிஞர் அண்ணா தபால்தலை வெளியீடு |
டிசம்பர் 20, 2008 அன்று தேதி, டொரண்டோ, கனடாவில் அறிஞர் அண்ணா நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது. கனடாவில் கடந்த பதினான்கு ஆண்டுகளாக வெளிவந்து... பொது |