| |
| வள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும் |
வ.வே.சு. ஐயர் அவர்கள் செய்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியோடு, திரு. வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் New Age Management Philosophy from Ancient Indian Wisdom என்ற ஆங்கில நூலை
எழுதியுள்ளார்.நூல் அறிமுகம் |
| |
| நம்பிக்கை ஆணிவேர் |
நான் 40 வயதான, பன்னிரண்டு வருடங் களாக, திருமணமான கணவன். என் மனைவிக்கு 35 வயது. பெற்றோர்களால் முன்பின் பழகாமல், ஜாதகப் பொருத்தத்துடன், எல்லார் ஒத்துழைப்பாலும் நடைபெற்ற திருமணம்.அன்புள்ள சிநேகிதியே |
| |
| றொறான்றோவா? டொராண்டோ வா? |
ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம்.இலக்கியம்(1 Comment) |
| |
| அன்னியச் செலாவணி வணிகம் |
'அப்பா! வலிக்குதே' அலறினான் டேவிட். வீட்டுக்கு வந்திருந்த மருத்துவச் செவிலியான புவனா, முடிந்த மட்டும் மெதுவாகக் கட்டுப் போட்டாள். சிறிது ஆசுவாசம் அடைந்த டேவிட் கேட்டான்...நிதி அறிவோம் |
| |
| அதிகார மையங்களில் நவீன இலக்கியவாதிகள் |
ஆட்டோ கட்டணத்தை உயர்த்திய தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேராகச் சென்னைப் புத்தகக் காட்சிக்குச் சென்று திறந்து வைத்ததோடு மட்டுமல்லாமல் தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ. 1 கோடி கொடுப்பதாகவும்...தமிழக அரசியல் |
| |
| உனக்கு பாபி... எனக்கு... |
என்னுடை மகன் டெல்லியில் படித்த போது அவனுடன் கிஷோர் என்ற கான்பூர் பையனும் படித்தான். இரண்டு பேரும் படிப்பு முடிந்து கிஷோருக்கு டெல்லியில் வேலை கிடைத்திருந்தது.சிரிக்க சிரிக்க |