Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2024 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 
ஆர்னிகா நாசர்
குற்றப் புதினங்கள், விஞ்ஞானக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், சமூகக் கதைகள், இஸ்லாமிய நீதிக் கதைகள் எனப் பலவிதமான படை மேலும்...
   
மணக்கால் ரங்கராஜன்
தனது தனித்துவமிக்க குரலால் ரசிகர்களின் மனதை வசீகரித்தவர் மணக்கால் ரங்கராஜன். இவர், திருச்சிராப்பள்ளி, லால்குடியை அடுத்த மணக்க மேலும்...
 
காரைக்காலம்மையார்
உலகத்துக்கெல்லாம் தாயும், தந்தையுமான இறைவன் சிவபெருமானால் "அம்மையே" என்று அழைக்கப்பட்ட பெருமையை உடையவர் காரைக்காலம்மையார். இயற்பெயர் புனிதவதி. இவரது வரலாறு பக்தியின் மாண்பை, சிறப்பை...மேலோர் வாழ்வில்
இலக்கிய மாமணி விருது
மரபுத் தமிழ், ஆய்வுத் தமிழ், படைப்புத் தமிழ் எனத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் படைப்புகளைப் படைத்தும், பன்முக நோக்கில் தொண்டாற்றியும் வரும் மூன்று தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும்...பொது
கி.வா. ஜகந்நாதன் விடைகள்
கி.வா. ஜகந்நாதன் கலைமகள் ஆசிரியராகப் பணியாற்றியபோது இலக்கியம், இலக்கணம், சமயம், ஆன்மீகம் குறித்த ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளப் பலரும் கடிதம் மூலமும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டனர்.அலமாரி
இறைவன் சோதிப்பார், பின்னர் வெகுமதி தருவார்
பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் ஒன்றை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக, தேர்ந்தெடுக்கப்பட்ட குதிரை ஒன்றை அனுப்பினர். அது நாடு முழுவதும் சுற்றித் திரியும். குதிரையை நிறுத்திக் கட்டுபவன், அப்படி செய்வதன் மூலம்...சின்னக்கதை
தமிழக அரசு விருதுகள்
ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்ச் சான்றோர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தமிழக அரசு பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டில்...பொது
பத்ம விருதுகள்
இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலக்கியம், கலை, இசை, நாடகம், மருத்துவம், அறிவியல், விவசாயம், விளையாட்டு, சமூகசேவை எனப் பல்வேறு துறைகளில்...பொது
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20M)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline