| |
 | நீரின்றி அமையாது... |
ஏய், வாங்கடி போகலாம்! என்று குடத்தோடு வந்த அண்டை அயல்வீட்டு ஆனந்தியக்கா செல்வியக்காவோடு. நண்டும் சிண்டுமாய் சிறுகுடம் வாளியுடன் நாங்களும் பயணிப்போம் குளக்கரைக்கு நீரள்ள. கவிதைப்பந்தல் |
| |
 | ஞாநி |
எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகப் படைப்பாளியாக இருந்த ஞாநி (இயற்பெயர் சங்கரன்) சென்னையில் காலமானார். ஜனவரி 4, 1954ல்... அஞ்சலி |
| |
 | இடம்பெயரும் பெருங்கூட்டம்! |
'வலசைபோதல்' (migration) என்றவுடனேயே நம் கண்முன்னால் கூட்டமாகச் சிறகடிப்பவை பறவைகளும், மானர்க் (Monarch) பட்டாம்பூச்சிகளும் தான் இயற்கையில் விலங்கினங்கள் வெகுதூரம் வலசைபோதல் குறைவு. விலங்கு உலகம் |
| |
 | கடவுளின் ஓவியம் |
இது ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் நடந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ஓவியர் ஒருவர் பல இடங்களுக்கும் பயணம் செய்து மிகுந்த கீர்த்தி பெற்றிருந்தார். பெயரும் புகழும் பெற்றிருந்தும், வெற்றிகள் பல அடைந்திருந்தும்... சின்னக்கதை |
| |
 | சோப்புக்குமிழிகள் |
மேஜைமேல் இருக்கும் தூக்க மாத்திரைகள் என் உடலில். என் உயிர் விண்வெளியில், காற்றோடு காற்றாய். முப்பத்தியிரண்டு வருட வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி. சாவு எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. சிறுகதை (1 Comment) |
| |
 | அய்யா ஸ்ரீ வைகுண்டர் (பகுதி 1) |
ஞானம் பெறுவதையே லட்சியமாகக் கொண்டு, வாழ்வின் சுகங்கள் எல்லாவற்றையும் துறந்து ஞானத்தைத் தேடியலைந்து, அனுபவம் பெற்று ஞானிகளாகவும், யோகிகளாகவும் பரிணமிக்கின்றனர் சிலர். மற்றும் சிலரோ... மேலோர் வாழ்வில் |