| |
 | தெரியுமா?: வண்ணதாசனுக்கு இயல் விருது - 2017 |
60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின்... பொது |
| |
 | காதல் தழும்பு |
அண்டசராசரத்தில் அந்தரத்தில் மிதக்கும் ஒரு நீலப்பந்தின் மேலொரு தூசு நீ என அறிவியல் கூறியது. பல யுகங்கள் கடந்து, இன்னும் பல காணவிருக்கும் இவ்வுலகில், கண்ணிமைக்கும் நேரம்தான் நாம்... கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: தமிழ்நாடு அறக்கட்டளையின் கோடைக்கால மாணவர் சேவை |
உங்கள் குழந்தைகள் தமிழகத்தில் சேவை செய்வதற்கு உங்களுக்கு ஆர்வமா? ஐந்தாவது வருடமாகத் தொடர்ந்து TNF அமெரிக்கத் தமிழ் இளையோருக்கு Service and Education Internships நடத்தவுள்ளது. பொது |
| |
 | நீரின்றி அமையாது... |
ஏய், வாங்கடி போகலாம்! என்று குடத்தோடு வந்த அண்டை அயல்வீட்டு ஆனந்தியக்கா செல்வியக்காவோடு. நண்டும் சிண்டுமாய் சிறுகுடம் வாளியுடன் நாங்களும் பயணிப்போம் குளக்கரைக்கு நீரள்ள. கவிதைப்பந்தல் |
| |
 | ஞாநி |
எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகப் படைப்பாளியாக இருந்த ஞாநி (இயற்பெயர் சங்கரன்) சென்னையில் காலமானார். ஜனவரி 4, 1954ல்... அஞ்சலி |
| |
 | கடவுளின் ஓவியம் |
இது ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் நடந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ஓவியர் ஒருவர் பல இடங்களுக்கும் பயணம் செய்து மிகுந்த கீர்த்தி பெற்றிருந்தார். பெயரும் புகழும் பெற்றிருந்தும், வெற்றிகள் பல அடைந்திருந்தும்... சின்னக்கதை |