| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அன்பினாலன்று, அச்சத்தால்! |
நடந்துகொண்டிருந்த அவமதிப்புகளைப் பொறுக்கமுடியாத பீமனும் அர்ச்சுனனும் தங்களுடைய சினத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் தவித்தார்கள். பீமன் செய்த கோர சபதங்களைப் பார்த்தோம். அவனால் மட்டும்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தெரியுமா?: இசைஞானி இளையராஜாவின் அமெரிக்க நிகழ்ச்சிகள் |
அண்மையில் பத்மவிபூஷண் பெற்றுள்ள இசைஞானி மேஸ்ட்ரோ டாக்டர் இளையராஜா அவர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் அமெரிக்கா மற்றும் கனடாவில் இசை நிகழ்ச்சிகளை வழங்க இருக்கிறார். பொது |
| |
 | தெரியுமா?: வண்ணதாசனுக்கு இயல் விருது - 2017 |
60-களில் எழுதத் தொடங்கிய வண்ணதாசன் இதுவரை 15 சிறுகதைத் தொகுப்புகள், 16 கவிதைத் தொகுப்புகள், 2 கட்டுரை தொகுப்புகள், ஒரு புதினம் ஆகியவற்றைப் படைத்துள்ளார். இவரது தேர்ந்தெடுத்த கவிதைகளின்... பொது |
| |
 | திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் |
தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூருக்கு அருகில் உள்ள தலம் திருக்காட்டுப்பள்ளி. இத்தலம் 2000 ஆண்டு பழமை உடையது என வரலாறு கூறுகின்றது. நாயன்மார்களால் பாடப்பட்ட தலம். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்... சமயம் |
| |
 | இடம்பெயரும் பெருங்கூட்டம்! |
'வலசைபோதல்' (migration) என்றவுடனேயே நம் கண்முன்னால் கூட்டமாகச் சிறகடிப்பவை பறவைகளும், மானர்க் (Monarch) பட்டாம்பூச்சிகளும் தான் இயற்கையில் விலங்கினங்கள் வெகுதூரம் வலசைபோதல் குறைவு. விலங்கு உலகம் |
| |
 | கடவுளின் ஓவியம் |
இது ஸ்ரீகிருஷ்ணர் காலத்தில் நடந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ஓவியர் ஒருவர் பல இடங்களுக்கும் பயணம் செய்து மிகுந்த கீர்த்தி பெற்றிருந்தார். பெயரும் புகழும் பெற்றிருந்தும், வெற்றிகள் பல அடைந்திருந்தும்... சின்னக்கதை |