| |
 | தெரியுமா?: கூப்பர்டினோ இந்திய சமுதாய மையத்தின் சேவைகள் |
கூப்பர்டினோ இந்திய சமுதாய மையத்தில் (India Community Center) நான் 15 வருடங்களாக அங்கத்தினராக இருந்து வருகிறேன். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் இங்கே நிகழ்ச்சிகள் நடைபெறும். பொது |
| |
 | யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 2) |
புதுச்சேரியில் அமைதியாகத் தமது ஆன்மிக, யோக சாதனைகளைத் தொடர்ந்தார் அரவிந்தர். நாளடைவில் முற்றிலுமாக அரசியல் தொடர்புகளை விட்டுவிட்டு மெய்ஞ்ஞான தவத்தில் ஆழ்ந்தார். தீவிர யோகசாதனை... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமி விருதுகள் |
சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு காலமான கவிஞர் இன்குலாபுக்கு 'காந்தள் நாட்கள்' என்னும் கவிதைத் தொகுப்பிற்காக தமிழ் மொழிக்கான அகாதமி விருது வழங்கப்படுகிறது. பொது |
| |
 | எம். சிவசுப்பிரமணியன் |
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். சிவசுப்பிரமணியன் என்னும் எம்.எஸ். (88) காலமானார். நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தைச் சேர்ந்த இவர், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பாலமாக... அஞ்சலி |
| |
 | ஜ.ரா. சுந்தரேசன் |
பத்திரிகையாளரும், சாகாவரம் பெற்ற அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை உருவாக்கியவருமான பாக்கியம் ராமசாமி (86) சென்னையில் காலமானார். இயற்பெயர் ஜ.ரா. சுந்தரேசன். அஞ்சலி |
| |
 | தங்கத்தின் தேன்கூடு |
"தாத்தா!" என்று கூவிக்கொண்டே பாலர்பள்ளி வாசலில் இருந்து வெளிப்பட்ட பேரப்பிள்ளையை ஆவலுடன் கையில் ஏந்தி அணைத்துக் கொண்டார் திருமூர்த்தி. ஐந்து வயதே நிரம்பிய பேரன் கார்த்திகேயன், இன்னும் மழலை... சிறுகதை |