| |
 | எம். சிவசுப்பிரமணியன் |
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான எம். சிவசுப்பிரமணியன் என்னும் எம்.எஸ். (88) காலமானார். நாகர்கோவிலை அடுத்த திருப்பதிசாரத்தைச் சேர்ந்த இவர், எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் பாலமாக... அஞ்சலி |
| |
 | பூஜை முடியும்வரை காத்திருங்கள்! |
ஒரு குருவிடம் சீடர்கள் பலர் இருந்தார்கள். ஒருநாள் அவர்களிடம் குரு, "நீங்கள் பூஜை அல்லது தியானம் செய்யும்போது, எந்தத் தடங்கல் வந்தாலும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். சின்னக்கதை |
| |
 | காலமானார்: யக்ஞேஸ்வர தீக்ஷிதர் |
சிகாகோ மக்களால் தீக்ஷிதர் மாமா என்று அன்புடன் அழைக்கப்பட்ட வேதவிற்பன்னர் ஸ்ரீ யக்ஞேஸ்வர தீக்ஷிதர் 80வது வயதில் டாலஸ் நகரத்தில் டிசம்பர் 27ம் நாள் இரவு 8:30 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். பொது |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சபதங்களின் வரிசை |
துரியோதனன் திரெளபதிக்குத் தன் ஆடையை விலக்கி இடதுதொடையைக் காட்டி அதில் வந்து அமருமாறு சொன்னதற்குச் சற்று முன்னால்தான் அவளைப் பந்தயத்தில் வென்றது கனவிலே ஒன்றை வென்றுவிட்டு அது தனக்கே உரியது... ஹரிமொழி (1 Comment) |
| |
 | கல்வி |
பள்ளிச்சுவர் விளம்பரத்தில் மழலை தொலைத்த பிள்ளைகளின் படங்கள். கீழே, மிஞ்சியிருந்த குறளின் ஒரு பாதி: 'சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்'. கவிதைப்பந்தல் |
| |
 | தெரியுமா?: டாக்டர் மதுரம் சந்தோஷத்துக்கு விருது |
2017ம் ஆண்டுக்கான Prince Mahidol விருது டாக்டர் மதுரம் சந்தோஷத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. "பொதுமக்கள் உடல்நலத்துக்காக அவர் செய்துள்ள மாபெரும் பங்களிப்பை" இந்த விருது அங்கீகரிக்கிறது. பொது |