| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சபதங்களின் வரிசை |
துரியோதனன் திரெளபதிக்குத் தன் ஆடையை விலக்கி இடதுதொடையைக் காட்டி அதில் வந்து அமருமாறு சொன்னதற்குச் சற்று முன்னால்தான் அவளைப் பந்தயத்தில் வென்றது கனவிலே ஒன்றை வென்றுவிட்டு அது தனக்கே உரியது... ஹரிமொழி (1 Comment) |
| |
 | யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 2) |
புதுச்சேரியில் அமைதியாகத் தமது ஆன்மிக, யோக சாதனைகளைத் தொடர்ந்தார் அரவிந்தர். நாளடைவில் முற்றிலுமாக அரசியல் தொடர்புகளை விட்டுவிட்டு மெய்ஞ்ஞான தவத்தில் ஆழ்ந்தார். தீவிர யோகசாதனை... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: கூப்பர்டினோ இந்திய சமுதாய மையத்தின் சேவைகள் |
கூப்பர்டினோ இந்திய சமுதாய மையத்தில் (India Community Center) நான் 15 வருடங்களாக அங்கத்தினராக இருந்து வருகிறேன். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் இங்கே நிகழ்ச்சிகள் நடைபெறும். பொது |
| |
 | பூஜை முடியும்வரை காத்திருங்கள்! |
ஒரு குருவிடம் சீடர்கள் பலர் இருந்தார்கள். ஒருநாள் அவர்களிடம் குரு, "நீங்கள் பூஜை அல்லது தியானம் செய்யும்போது, எந்தத் தடங்கல் வந்தாலும் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறினார். சின்னக்கதை |
| |
 | ஜ.ரா. சுந்தரேசன் |
பத்திரிகையாளரும், சாகாவரம் பெற்ற அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரங்களை உருவாக்கியவருமான பாக்கியம் ராமசாமி (86) சென்னையில் காலமானார். இயற்பெயர் ஜ.ரா. சுந்தரேசன். அஞ்சலி |
| |
 | தங்கத்தின் தேன்கூடு |
"தாத்தா!" என்று கூவிக்கொண்டே பாலர்பள்ளி வாசலில் இருந்து வெளிப்பட்ட பேரப்பிள்ளையை ஆவலுடன் கையில் ஏந்தி அணைத்துக் கொண்டார் திருமூர்த்தி. ஐந்து வயதே நிரம்பிய பேரன் கார்த்திகேயன், இன்னும் மழலை... சிறுகதை |