| |
 | பாவ மன்னிப்பு |
தாமதமாய் வீடுவந்த ஒவ்வொரு நாளும், கண்ணீருடன் நீ பார்த்ததன் அர்த்தம், இன்று என் பிள்ளைக்காக காத்திருக்கும்போது அறிகிறேன் அம்மா. அன்று உன் கண்ணீரை அலட்சியப்படுத்தியதற்கு... கவிதைப்பந்தல் |
| |
 | விஜயவாடா ஸ்ரீ கனகதுர்கா ஆலயம் |
கனகதுர்கா ஆலயம் இந்திரகீலாத்ரி மலையில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இக்கோயில் இரண்டாவது பெரிய கோயிலாகும். காளிகா புராணம், துர்கா சப்தசதியிலும் வேத புராணங்களிலும்... சமயம் |
| |
 | மா. நன்னன் |
தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல்... அஞ்சலி |
| |
 | பதினாறு வயதினிலே பார்வை பெற்ற டேவிட் சுந்தர் |
டேவிட் சுந்தருக்கு வயது 16. பெற்றோரில்லாத ஆதரவற்ற சிறுவன். விவரம் தெரிந்த வயதிலிருந்தே தான் வளர்ந்த ஆதரவற்றோர் இல்லம் மட்டுமே அவனது உலகம். ஏன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிறோம் என்பதே... பொது |
| |
 | தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை |
வெளிச்சமாய் இருந்த வானம் இருந்தாற்போல கவிழ்ந்துகொள்ள, சின்னப்பிள்ளையைத் தொட்டுக் கொஞ்சுகிற தினுசில் காய்ந்துகொண்டிருந்த சூரியன் தன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிவிட்டிருந்தான். குளிர்ந்த காற்றும் கருத்த... சிறுகதை |
| |
 | கிறிஸ்துமஸ் சிறப்புச் சிறுகதை: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது! |
யவீரு கடற்கரையினில் அவருக்காய் காத்திருந்தான், அவனோடு அவன் வீட்டு வேலையாட்கள் 10 பேரும், ஊர்மக்கள் மொத்தமும் அந்த மத்தியான வேளையிலேயே ஆர்வத்தோடு அவர் ஏறிவரும் படகைப்... சிறுகதை |