| |
 | தரமுடியாததை எதிர்பார்த்து |
ஒருவழியாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் விமானம் தரையைத் தொட்டதும் ,'அப்பாடா' என்று இருந்தது அமிர்தாவிற்கு. சீட்பெல்ட்டைத் தளர்த்தி விட்டு, தலையைக் கைகளால் கோதிக்கொண்டு, முகத்தை அழுத்தமாக... சிறுகதை |
| |
 | பாவ மன்னிப்பு |
தாமதமாய் வீடுவந்த ஒவ்வொரு நாளும், கண்ணீருடன் நீ பார்த்ததன் அர்த்தம், இன்று என் பிள்ளைக்காக காத்திருக்கும்போது அறிகிறேன் அம்மா. அன்று உன் கண்ணீரை அலட்சியப்படுத்தியதற்கு... கவிதைப்பந்தல் |
| |
 | சுயநலமும் நியாயமும் |
சுயநலம் உள்ளவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத்தான் முடிவெடுப்பார்கள். சுதந்திரப் போக்கு உள்ளவர்கள் நியாயத்தின் எல்லையை அவர்களே தீர்மானம் செய்வார்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்" |
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களின் விவரிப்பைப் பார்த்தோமானால் பாரதியும் சரி, வில்லியும் சரி மூலநூலிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறார்கள். வில்லி பாரதத்திலும் பாஞ்சாலி சபதத்திலும்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1) |
மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை... மேலோர் வாழ்வில் |
| |
 | எளிய வழி |
ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே... சின்னக்கதை |