| |
 | மா. நன்னன் |
தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல்... அஞ்சலி |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்" |
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களின் விவரிப்பைப் பார்த்தோமானால் பாரதியும் சரி, வில்லியும் சரி மூலநூலிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறார்கள். வில்லி பாரதத்திலும் பாஞ்சாலி சபதத்திலும்... ஹரிமொழி (1 Comment) |
| |
 | யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1) |
மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை... மேலோர் வாழ்வில் |
| |
 | தெரியுமா?: ATEA Boot Camp for Startups |
அமெரிக்கத் தொழில்முனைவோர் சங்கம் இந்த நிகழ்ச்சியை டிசம்பர் 15, 2017 வெள்ளிக்கிழமை அன்று சான் ப்ரான்சிஸ்கோவில் ஏற்பாடு செய்துள்ளது. டெக்ஸ்டார்ஸ் அமைப்புடன் இணைந்து நடத்தப்படும் இந்த ஒருநாள்... பொது |
| |
 | எளிய வழி |
ஒரு ஊரில் பணக்காரர் ஒருவர் இருந்தார். அவருடைய மகளுக்கு மூக்கு சப்பையாக இருந்தது. அவர் தன் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பினார். வந்த எல்லோரும் அவருடைய பணத்துக்கு ஆசைப்பட்டார்களே... சின்னக்கதை |
| |
 | தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை |
வெளிச்சமாய் இருந்த வானம் இருந்தாற்போல கவிழ்ந்துகொள்ள, சின்னப்பிள்ளையைத் தொட்டுக் கொஞ்சுகிற தினுசில் காய்ந்துகொண்டிருந்த சூரியன் தன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிவிட்டிருந்தான். குளிர்ந்த காற்றும் கருத்த... சிறுகதை |