| |
 | மா. நன்னன் |
தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல்... அஞ்சலி |
| |
 | யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1) |
மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை... மேலோர் வாழ்வில் |
| |
 | தரமுடியாததை எதிர்பார்த்து |
ஒருவழியாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் விமானம் தரையைத் தொட்டதும் ,'அப்பாடா' என்று இருந்தது அமிர்தாவிற்கு. சீட்பெல்ட்டைத் தளர்த்தி விட்டு, தலையைக் கைகளால் கோதிக்கொண்டு, முகத்தை அழுத்தமாக... சிறுகதை |
| |
 | பாவ மன்னிப்பு |
தாமதமாய் வீடுவந்த ஒவ்வொரு நாளும், கண்ணீருடன் நீ பார்த்ததன் அர்த்தம், இன்று என் பிள்ளைக்காக காத்திருக்கும்போது அறிகிறேன் அம்மா. அன்று உன் கண்ணீரை அலட்சியப்படுத்தியதற்கு... கவிதைப்பந்தல் |
| |
 | பதினாறு வயதினிலே பார்வை பெற்ற டேவிட் சுந்தர் |
டேவிட் சுந்தருக்கு வயது 16. பெற்றோரில்லாத ஆதரவற்ற சிறுவன். விவரம் தெரிந்த வயதிலிருந்தே தான் வளர்ந்த ஆதரவற்றோர் இல்லம் மட்டுமே அவனது உலகம். ஏன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிறோம் என்பதே... பொது |
| |
 | தேவதைகளுக்குப் பெயர் தேவையில்லை |
வெளிச்சமாய் இருந்த வானம் இருந்தாற்போல கவிழ்ந்துகொள்ள, சின்னப்பிள்ளையைத் தொட்டுக் கொஞ்சுகிற தினுசில் காய்ந்துகொண்டிருந்த சூரியன் தன் வீட்டைப் பார்த்துக் கிளம்பிவிட்டிருந்தான். குளிர்ந்த காற்றும் கருத்த... சிறுகதை |