| |
 | பாவ மன்னிப்பு |
தாமதமாய் வீடுவந்த ஒவ்வொரு நாளும், கண்ணீருடன் நீ பார்த்ததன் அர்த்தம், இன்று என் பிள்ளைக்காக காத்திருக்கும்போது அறிகிறேன் அம்மா. அன்று உன் கண்ணீரை அலட்சியப்படுத்தியதற்கு... கவிதைப்பந்தல் |
| |
 | சுயநலமும் நியாயமும் |
சுயநலம் உள்ளவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத்தான் முடிவெடுப்பார்கள். சுதந்திரப் போக்கு உள்ளவர்கள் நியாயத்தின் எல்லையை அவர்களே தீர்மானம் செய்வார்கள். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | பதினாறு வயதினிலே பார்வை பெற்ற டேவிட் சுந்தர் |
டேவிட் சுந்தருக்கு வயது 16. பெற்றோரில்லாத ஆதரவற்ற சிறுவன். விவரம் தெரிந்த வயதிலிருந்தே தான் வளர்ந்த ஆதரவற்றோர் இல்லம் மட்டுமே அவனது உலகம். ஏன் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கிறோம் என்பதே... பொது |
| |
 | மா. நன்னன் |
தமிழறிஞரும், தமிழை எப்படிப் பேசவேண்டும், எழுதவேண்டும் என்பதைச் சொல்லிக்கொடுத்து பலரது மனம் கவர்ந்தவருமான மா. நன்னன் (94) சென்னையில் காலமானார். விருத்தாசலம் அருகே சாத்துக்குடல்... அஞ்சலி |
| |
 | யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1) |
மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை... மேலோர் வாழ்வில் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்" |
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களின் விவரிப்பைப் பார்த்தோமானால் பாரதியும் சரி, வில்லியும் சரி மூலநூலிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறார்கள். வில்லி பாரதத்திலும் பாஞ்சாலி சபதத்திலும்... ஹரிமொழி (1 Comment) |