Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
தானா சேர்ந்த கூட்டம்
சூர்யா நாயகனாக நடிக்கும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உடன் கார்த்திக் முத்துராமன், ஆனந் மேலும்...
 
நா. தர்மராஜன்
அயல்நாட்டு முற்போக்கு இலக்கியங்கள் பலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்து, பலரும் அவை பற்றி விரிவாக அறியக் காரணமானவர் பேராசிரியர் நா மேலும்...
 
பேபி கார்ன் வடை
தேவையான பொருட்கள்
பேபி கார்ன் - 8
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
துவரம் பருப்பு - 1/2 கிண்ணம்
உளுத்தம்பருப்பு -
மேலும்...
   
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ
பாரதம் மிகநீண்ட வருணனைகளையும் எதிர்பாராத இடங்களிலெல்லாம் குறுக்கிடும் ஏதேதோ கிளைக்கதைகளையும் கொண்டது என்றாலும் மிகவும் செறிவான நடையை உடையது. ஒரு வார்த்தையைச் செலவழிக்க வேண்டிய...ஹரிமொழி(2 Comments)
பத்தாயம்
ஏதோ சத்தம் கேட்க விழித்துக்கொண்டேன். மறுபக்கம் ஒருக்களித்துப் படுக்க, கட்டிலின் ஏதோ ஒருபுறத்திலிருந்து பலகைகள் ஏறி இறங்கிப் பொருந்திக்கொண்டன. அப்போதுதான் நான் சென்னை வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தேன்.சிறுகதை
வாஷிங்டன் டி.சி: பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு
ஆகஸ்ட் 26 சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து அதற்கொரு பன்னாட்டு விழா...பொது
எதற்குக் கிடைத்தது மரியாதை?
ஒரு கிராமத்தில் இரண்டுபேர் இருந்தார்கள். அதில் ஒருவர் வெளியூர் போவதானால் குதிரையில்தான் போவார். மற்றொருவர் நடந்து போவார், ஆனால் கையில் ஒரு தலையணையை எடுத்துக்கொண்டு போவார். ஒருநாள் இருவரும்...சின்னக்கதை
தெரியுமா?: கனடியப் பிரதமர் பங்கேற்ற தமிழர் தெருவிழா
இவ்வருடம் முதன்முதலாக கனடியத் தமிழர் பேரவை நடத்திய தமிழர் தெருவிழாவில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு விழாவுக்குப் பெருமை சேர்த்தார். ஆகஸ்ட் 26, 27ம் தேதிகளில் ரொறொன்ரோவின்...பொது
பழமைபேசி எழுதிய 'செவ்வந்தி'
பழமைபேசி தென்றல் வாசகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவரது கவிதை, கதைகள், செய்திக்குறிப்புகள் எனப் பலவும் தென்றலில் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'செவ்வந்தி' சிறுகதைத் தொகுப்பு சென்ற மாதம்...நூல் அறிமுகம்
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: கைதவமோ அன்றிச் செய்தவமோ
- ஹரி கிருஷ்ணன்

வெடிக்கும் வார்த்தைகளை புஸ்வாணமாக....
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-15b)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline