| |
 | அருட்பிரகாச வள்ளலார் |
மகான்கள் சாதாரண மானுடராகப் பிறந்து, தம்மை உணர்ந்து உலகம் உய்ய வழிகாட்டிச் செல்கின்றனர். அவர்களுள் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக... மேலோர் வாழ்வில் |
| |
 | பத்தாயம் |
ஏதோ சத்தம் கேட்க விழித்துக்கொண்டேன். மறுபக்கம் ஒருக்களித்துப் படுக்க, கட்டிலின் ஏதோ ஒருபுறத்திலிருந்து பலகைகள் ஏறி இறங்கிப் பொருந்திக்கொண்டன. அப்போதுதான் நான் சென்னை வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தேன். சிறுகதை |
| |
 | நல்ல குறுந்தொகை |
தலைவனுடன் அவளுக்கு அடங்காக் காதல் இல்லை ஊடலும் இல்லை பிரிவுத் துயர் இல்லை தூதனுப்ப நினைக்கவும் இல்லை. கவிதைப்பந்தல் |
| |
 | வாஷிங்டன் டி.சி: பன்னாட்டுக் குறுந்தொகை மாநாடு |
ஆகஸ்ட் 26 சனிக்கிழமை அன்று மேரிலாந்து மாநிலம் ஒரு புதுமையான தமிழ்விழாவைக் கண்டது. எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை மூன்று ஆண்டுகளாகப் படித்துமுடித்து அதற்கொரு பன்னாட்டு விழா... பொது |
| |
 | தெரியுமா?: கனடியப் பிரதமர் பங்கேற்ற தமிழர் தெருவிழா |
இவ்வருடம் முதன்முதலாக கனடியத் தமிழர் பேரவை நடத்திய தமிழர் தெருவிழாவில் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு விழாவுக்குப் பெருமை சேர்த்தார். ஆகஸ்ட் 26, 27ம் தேதிகளில் ரொறொன்ரோவின்... பொது |
| |
 | பழமைபேசி எழுதிய 'செவ்வந்தி' |
பழமைபேசி தென்றல் வாசகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவரது கவிதை, கதைகள், செய்திக்குறிப்புகள் எனப் பலவும் தென்றலில் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'செவ்வந்தி' சிறுகதைத் தொகுப்பு சென்ற மாதம்... நூல் அறிமுகம் |