| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பொறாமையின் கதை |
"ஓ ஐயா! கூர்மையான ஊசியின் நுனியினால் எவ்வளவு குத்தப்படுமோ நமது பூமியின் அவ்வளவு பாகங்கூடப் பாண்டவர்களுக்கு விடத்தக்கதில்லை" என்று துரியோதனன் இருமுறை சொல்கிறான். முதன்முறையாக... ஹரிமொழி (3 Comments) |
| |
 | தெரியுமா?: இணையத்தில் வீடு, மனை வாங்க CREDAI FAIRPRO 2015 |
IndiaProperty.com அமைப்பு சென்னை CREDAI உடன் சேர்ந்து ஆன்லைனில் வீடு, மனைகள் வாங்க வசதி ஏற்படுத்தியுள்ளது. 2015 ஃபிப்ரவரி 22ம் தேதி தொடங்கி மார்ச் 6ம் தேதிவரை இந்தச் சொத்து... பொது |
| |
 | டாக்டர். முகுந்த் பத்மநாபன் |
டாக்டர். முகுந்த் பத்மநாபன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு (UCLA) 2.5 மில்லியன் டாலரைக் கொடையாக வழங்கியபோது உலகின் கவனம் இவர்பக்கம் திரும்பியது. மைசூரில் ஒரு நடுத்தரவர்க்கக்... சாதனையாளர் (1 Comment) |
| |
 | மன்னித்துவிட்ட குழந்தை! |
வீட்டில் பெரிய சண்டை! பதின்மூன்று வயது மகனுடன்தான். வாதம் செய்யும் வயதுபோல இது! மறந்து வேறு தொலைத்துவிட்டது. நேரத்திற்குத் தூங்கி எழ - வாதம் நடுங்கும் குளிரில் கால்சட்டை அணிய... கவிதைப்பந்தல் |
| |
 | முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு! (பாகம் – 7) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யா, துப்பறியும் திறமை காரணமாக முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் மிகுந்த ஆர்வத்தோடு அவருக்கு... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | தெரியுமா?: விபாவின் 'கலாகார்-2015' புகைப்படப் போட்டி |
அமெரிக்காவில் இயங்கும் விபா (www.vibha.org) 'கலாகார்-2015' என்ற புகைப்படப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. ஏழைச் சிறாருக்குக் கல்வி தருவதை நோக்கமாகக் கொண்ட விபாவின் இந்தப் போட்டி... பொது |