| |
 | மகாகவி பாரதி கதைகள் |
பாரதியாரின் கவிதைகள் நம்மை அடிமை கொண்டனவென்றால் அவர் எழுதிய பல கதைகள் சிரிக்க வைப்பவை, இறுதியில் அரிய கருத்தைச் சொல்பவை. அவரது பிறந்த நாளை ஒட்டி (டிசம்பர் 11)... பொது |
| |
 | மரியாதை |
இன்று முகநூலில் பலர் மரியாதையின்றி சர்வசாதாரணமாய் அடுத்தவர் மனம் புண்படப் பேசுவதைப் பார்க்கும்பொழுது இந்தப் பழமொழியில் ஐயம் தோன்றுகின்றது. மரியாதை என்றால் என்னவென்று புரிய வைத்த... பொது |
| |
 | கண்ணா நீ கைதேர்ந்த நடிகன்... |
பதினெட்டாம் நாள் யுத்தத்தில் சல்ய வதம் நடந்து, துரியோதனனையும் கொன்ற பிறகு, கிருஷ்ணன், அர்ஜுனனைப் பார்த்து, தேரைவிட்டு இறங்கச் சொல்லி, அர்ஜுனன் இறங்கியதும் தேர் தீப்பற்றி எரிகிறதே... ஹரிமொழி |
| |
 | மீட்சி |
நந்தவனத்தின் இடையே துள்ளித்துள்ளி ஓடியது மீகா. "விடாதே,..பிடி, பிடி. பிடி.." என அந்த அழகுச் செம்மறியாட்டைப் பாசாங்காய் ஓடவிட்டு, சிரிப்பும், குதூகலமுமாய்த் துரத்தி விளையாடி... சிறுகதை |
| |
 | அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! |
கால்தடம் படா கடற்கரை போல இருக்கும் வீடு எனது மகனின் விஷமத்திற்குப் பின் இல்லப் பொருள்கள் எங்கும் இரைபட்டு கண்காட்சி நடந்த கடற்கரை போலக் காட்சியளிக்கும். ஒரு குவளை நீரெடுத்து... கவிதைப்பந்தல் |
| |
 | பேரா. எம்.சி. மாதவன் |
இவரைச் சாதனையாளர் என்றாலும் தகும், அமெரிக்கத் தமிழ் முன்னோடிகளில் ஒருவர் என்றாலும் தகும். 2014ம் ஆண்டுக்கான ஆசியா பசிஃபிக் அமெரிக்கன் ஹெரிடேஜ் மாதத்தின் Local Hero என்னும்... சாதனையாளர் |