| |
 | அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! |
கால்தடம் படா கடற்கரை போல இருக்கும் வீடு எனது மகனின் விஷமத்திற்குப் பின் இல்லப் பொருள்கள் எங்கும் இரைபட்டு கண்காட்சி நடந்த கடற்கரை போலக் காட்சியளிக்கும். ஒரு குவளை நீரெடுத்து... கவிதைப்பந்தல் |
| |
 | கண்ணா நீ கைதேர்ந்த நடிகன்... |
பதினெட்டாம் நாள் யுத்தத்தில் சல்ய வதம் நடந்து, துரியோதனனையும் கொன்ற பிறகு, கிருஷ்ணன், அர்ஜுனனைப் பார்த்து, தேரைவிட்டு இறங்கச் சொல்லி, அர்ஜுனன் இறங்கியதும் தேர் தீப்பற்றி எரிகிறதே... ஹரிமொழி |
| |
 | சென்னையில் திருவையாறு (சீசன் 10) |
ஆண்டுதோறும் சென்னையில் மார்கழி மாதம் நடைபெறும் மிகப்பெரும் கலைவிழாவான 'சென்னையில் திருவையாறு' இந்த ஆண்டு டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும். பொது |
| |
 | டெம்பிள்டன் பேருரை: 'கைலாசநாதர் கோவில்: மாற்றமும் மாறாததும்' |
ஜனவரி 9, 2015 அன்று மாலை 6 மணிக்கு, டேவிஸிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் நெல்சன் ஆர்ட் கேலரியில் Change and Persistence: the Kailasanatha Temple... பொது |
| |
 | மீட்சி |
நந்தவனத்தின் இடையே துள்ளித்துள்ளி ஓடியது மீகா. "விடாதே,..பிடி, பிடி. பிடி.." என அந்த அழகுச் செம்மறியாட்டைப் பாசாங்காய் ஓடவிட்டு, சிரிப்பும், குதூகலமுமாய்த் துரத்தி விளையாடி... சிறுகதை |
| |
 | திருவிருத்தம்: ஆங்கில மொழிபெயர்ப்பு |
திருவிருத்தம் என்பது பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் எழுதிய விருத்தப் பாடல்களின் தொகுப்பு. நூறு பாசுரங்கள் கொண்ட இந்த பக்தி நூலை பேரா. அர்ச்சனா வெங்கடேசன் ஆங்கிலத்தில்... நூல் அறிமுகம் |