| |
 | அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! |
கால்தடம் படா கடற்கரை போல இருக்கும் வீடு எனது மகனின் விஷமத்திற்குப் பின் இல்லப் பொருள்கள் எங்கும் இரைபட்டு கண்காட்சி நடந்த கடற்கரை போலக் காட்சியளிக்கும். ஒரு குவளை நீரெடுத்து... கவிதைப்பந்தல் |
| |
 | சென்னையில் திருவையாறு (சீசன் 10) |
ஆண்டுதோறும் சென்னையில் மார்கழி மாதம் நடைபெறும் மிகப்பெரும் கலைவிழாவான 'சென்னையில் திருவையாறு' இந்த ஆண்டு டிசம்பர் 18 முதல் 25 வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறும். பொது |
| |
 | அப்பா |
என்னவோ தெரியவில்லை இந்த ஒரு வீட்டுக்கு மட்டும் பால் பாக்கெட் அல்லது ஏதாவது கொடுக்கச் சென்றால் எனக்கு வெறுப்புதான் வரும். நான் வேலைக்குச் சேர்ந்த மூன்று மாதங்களில் இந்த ஒரு வீடும்... சிறுகதை (1 Comment) |
| |
 | திருவிருத்தம்: ஆங்கில மொழிபெயர்ப்பு |
திருவிருத்தம் என்பது பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் எழுதிய விருத்தப் பாடல்களின் தொகுப்பு. நூறு பாசுரங்கள் கொண்ட இந்த பக்தி நூலை பேரா. அர்ச்சனா வெங்கடேசன் ஆங்கிலத்தில்... நூல் அறிமுகம் |
| |
 | காசுமாலை |
மின்மயானம் ஒரு கல்யாண மண்டபம்போல் இருந்தது. மொஸைக் தரை, சுவர்களில் டைல்ஸ் பாதிக்கப்பட்டுப் படு சுத்தமாக இருந்தது. பயத்திலும், விரக்தியிலும், மிரட்சியிலும் நம்மை விரட்டும்... சிறுகதை (9 Comments) |
| |
 | ஆத்ம சாந்தி (அத்தியாயம் - 8) |
திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தன, மத்தியவர்க்க இளைஞன் பரத் நிகழ்காலக் குடும்ப பாரத்தைச் சுமக்க தன் பெரிய எதிர்காலக் கனவுகளை இறக்கி வைத்துவிட்டு ஒரு சாதாரண வேலைக்குத் தயாராகிறான். புதினம் |