| |
| பண்டிதத் தமிழ்! |
தமிழ்ப் பண்டிதர்கள் `தமிழ் பாஷையை ஒரு குழூஉக் குறியாகச் செய்து விட்டார்கள். அதாவது நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது பேர்களுக்கு விளங்காத பாஷையில் பேசியும், எழுதியும் தமிழை...பொது |
| |
| ஆத்ம சாந்தி |
தாம்பரம் தாண்டியதும் பரத் இருந்த மின்வண்டிப் பெட்டி மொத்தமாகக் காலியானது. பரத் ஜன்னலிலிருந்து பார்வையைக் கழட்டி பெட்டிக்குள் செலுத்தினான். இஞ்சி மொரப்பா, சேஃப்டி பின் வாங்குமாறு...புதினம் |
| |
| எஸ். ஸ்ரீபால் |
சென்னை மாநகர ஆணையர், டி.ஜி.பி., சென்னைப் பல்கலைப் பேராசிரியர், ஜைனத் துறை ஆய்வாளர், எழுத்தாளர் என பல்துறைகளில் தனது தனித்திறமையை நிரூபித்த எஸ். ஸ்ரீபால் மார்ச் 25...அஞ்சலி |
| |
| கடப்பாறைக்கு சுக்கு கஷாயம்!! |
ஜானகிராமனுக்கு தெய்வநாட்டம் மிகுதி. அவருடைய வழி வேறு. என் வழி வேறு. இந்தோனேஷியாவில் ஒரு குரு தேவராம் (அப்படித்தான் ஞாபகம்). எனக்கு அவர் பெயர் மறந்துவிட்டது. அவர் ஒரு புதிய தியான முறையைப் போதிக்கிறாராம்.பொது |
| |
| பனிமழை |
வசந்தம் பூமிக்கு வர்ணம் பூசுவதற்குமுன் வானம் பூசுகின்ற வெள்ளை வண்ணம் கால் பட்டு கால் பட்டு காயமான பூமிக்கு கார்மேகம் தரும் உறைபனி ஒத்தடம் வான் பறக்கும் மேகமிட்ட முட்டைகள் பூமியை ...கவிதைப்பந்தல்(1 Comment) |
| |
| மகாபாரதம்-சில பயணக் குறிப்புகள்: கர்ண மன்னனும் கூட்டு அனுமதியும் |
போன இதழில் நாம், துரோணருடைய சீடர்களின் ஆட்டக்களத்தில் கர்ணன் நுழைந்ததில் தொடங்கி, இடையில் பாண்டவ வனவாச காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வைச் சொல்லி, துரியோதனனுடைய நிலைமை...ஹரிமொழி(2 Comments) |