| |
 | செல் குறள்கள் |
செல்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் டல்லாகப் பின்செல் பவர். செல்லுக்கும் உண்டோ உறக்கம் அதனில் ஃபுல்சர்ஜில் லாத பொழுது. பொது |
| |
 | ஆத்ம சாந்தி |
அதிகாலைப் பனிமூட்டமா இல்லை அதிக பொல்யூஷனால் வந்த புகைமூட்டமா என்று தெரியாத வானம். "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்று வீரமணி சத்தம்போட்டு... புதினம் (2 Comments) |
| |
 | ஐராவதம் ஆர். சுவாமிநாதன் |
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும், விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான ஐராவதம் (இயற்பெயர் ஆர்.சுவாமிநாதன்) சென்னையில் காலமானார். 69 வயதான ஐராவதம், திருச்சியைச் சேர்ந்தவர். அஞ்சலி |
| |
 | சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: குழந்தைகள் ஊட்டச்சத்து நிதி |
தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்திற்கு டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை (STF) நிதி திரட்டி வருகிறது. நன்கொடையாளர்களின் ஒவ்வொரு டாலருக்கும்... பொது |
| |
 | எங்கிருந்தோ வந்தான் |
2013 நவம்பர் கடைசியில் திடீரெனப் பதினேழே நாட்கள் இந்தியாவில் சூறாவளிப் பயணத்தை முடித்து டிசம்பர் இரண்டாம் வாரம் அட்லாண்டா வந்து சேர்ந்தேன். வந்து இறங்கியதுமே, இருமலும், காய்ச்சலும் வந்து ஆளை... அமெரிக்க அனுபவம் (2 Comments) |
| |
 | தமிழ் இலக்கியத் தோட்டம் நூல் வெளியீடு |
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு... பொது |