| |
 | மங்களநாத சுவாமி ஆலயம், உத்தரகோசமங்கை |
மங்களநாத சுவாமி ஆலயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மங்களநாதர். அம்பாள் மங்களநாயகி. இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் முளைத்த தூயமூர்த்தியுடன் விளங்கும்... சமயம் |
| |
 | இடையில் வந்த சொந்தம் |
கடல் அலையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்த சிவகாமி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டக்கென்று யாரோ புடவையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். சிறுகதை (4 Comments) |
| |
 | சூப்பர் பௌல் விளம்பரத்தில் பாடிய சுஷ்மிதா சுரேஷ் |
ஜனவரியில் நடந்த சூப்பர் பௌலின்போது வந்த கோககோலா விளம்பரமான 'அமெரிக்கா இஸ் பியூடிஃபுல்' பாடலைப் பாடிய ஒன்பது சிறுமிகளில் இந்தி வரியைப் பாடியவர் சுஷ்மிதா சுரேஷ். இந்தப் பதினைந்து... பொது |
| |
 | 'கிருஹப்பிரவேஷ்' ப்ராபர்டி கண்காட்சி |
இந்தியா ப்ராபர்டி டாட் காம் (IndiaProperty.com) நிறுவனம், இந்தியாவிலிருந்து 30 முன்னணி பில்டர்களின் 100 புதிய ப்ராஜக்ட்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வருகிறது. இது சான்டா கிளாரா... பொது |
| |
 | கூகிளுக்குப் போன கோவிந்து |
மேஜைமேல் அன்று வந்த கடிதங்கள் இருந்தன. மனைவியின் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. "என்ன லெட்டர்?" என்று கேட்டேன். வழக்கமா வர எலக்ட்ரிக், கேஸ் பில்தான். உங்களுக்கு ஸ்பெஷலா ... சிறுகதை (2 Comments) |
| |
 | ஐராவதம் ஆர். சுவாமிநாதன் |
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும், விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான ஐராவதம் (இயற்பெயர் ஆர்.சுவாமிநாதன்) சென்னையில் காலமானார். 69 வயதான ஐராவதம், திருச்சியைச் சேர்ந்தவர். அஞ்சலி |