| |
 | செல் குறள்கள் |
செல்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் டல்லாகப் பின்செல் பவர். செல்லுக்கும் உண்டோ உறக்கம் அதனில் ஃபுல்சர்ஜில் லாத பொழுது. பொது |
| |
 | பாலு மகேந்திரா |
சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலு மகேந்திரா சென்னையில் காலமானார். 1972ல் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைக்கு அறிமுகமான பாலுமகேந்திரா இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். அஞ்சலி |
| |
 | மூத்தவனே அவனி காத்தவனா |
மக்களாட்சி மலர்ந்துவி்ட்ட காலத்தில் வசி்க்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்-அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலமைகள்-மிகவும் மசங்கலாகவே... ஹரிமொழி (2 Comments) |
| |
 | கிரகப்பிரவேசம் |
அன்று காலை சுமதி திண்ணையில் கிடந்த பாட்டிக்குக் காப்பி கொண்டு வந்தாள். "பாட்டி! காப்பி இந்தாங்க" என்ற குரலுக்குக் கிழவியின் உடம்பில் எந்த அசைவும் இல்லாது இருக்க "அப்பா! இங்கே வந்து பாரேன். சிறுகதை (1 Comment) |
| |
 | தமிழ் இலக்கியத் தோட்டம் நூல் வெளியீடு |
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு... பொது |
| |
 | இடையில் வந்த சொந்தம் |
கடல் அலையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்த சிவகாமி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டக்கென்று யாரோ புடவையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். சிறுகதை (4 Comments) |