Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சிறப்புப் பார்வை | அஞ்சலி | சமயம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது | பயணம் | அமெரிக்க அனுபவம் | புதினம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
காசு பணம் துட்டு
கஸ்தூரிராஜா மலையாளத்தில் இயக்கிவரும் படம் அசுரகுலம். தமிழில் சில மாற்றங்களுடன் அது 'காசு பணம் துட்டு' என்ற பெயரில் வெளியாக உள மேலும்...
 
சித்தி ஜுனைதா பேகம்
"இப்போது சில காலமாக ஆண்பாலாரைப் போலவே பெண்பாலரும் கல்வி விஷயத்தில் இந்நாட்டில் முன்னேற்றமடைந்து வருகிறார்களென்பதை யாவரும் அறி மேலும்...
 
சுவாரசியமான இட்டலிகள்!
சூப்பர் இட்டலி

எப்பவும் இட்டலிதானா என்று அழும் குழந்தைகளுக்கு இதோ புரதம் நிரம்பிய வித்தியாசமான லஞ்ச்.

<
மேலும்...
 
ருக்மிணிதேவி அருண்டேல்
தமிழகத்தின் தொன்மைக் கலைகளுள் ஒன்றான பரதக்கலைக்குப் புத்துயிரூட்டி, அதன்மீது மக்களின் கவனத்தை திருப்பியவர் ருக்மிணிதேவி அருண் மேலும்...
 
தமிழ் இலக்கியத் தோட்டம் நூல் வெளியீடு
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு...பொது
கிரகப்பிரவேசம்
அன்று காலை சுமதி திண்ணையில் கிடந்த பாட்டிக்குக் காப்பி கொண்டு வந்தாள். "பாட்டி! காப்பி இந்தாங்க" என்ற குரலுக்குக் கிழவியின் உடம்பில் எந்த அசைவும் இல்லாது இருக்க "அப்பா! இங்கே வந்து பாரேன்.சிறுகதை(1 Comment)
செல் குறள்கள்
செல்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் டல்லாகப் பின்செல் பவர். செல்லுக்கும் உண்டோ உறக்கம் அதனில் ஃபுல்சர்ஜில் லாத பொழுது.பொது
பாலு மகேந்திரா
சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலு மகேந்திரா சென்னையில் காலமானார். 1972ல் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைக்கு அறிமுகமான பாலுமகேந்திரா இயக்குநராகவும் முத்திரை பதித்தவர்.அஞ்சலி
கூகிளுக்குப் போன கோவிந்து
மேஜைமேல் அன்று வந்த கடிதங்கள் இருந்தன. மனைவியின் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. "என்ன லெட்டர்?" என்று கேட்டேன். வழக்கமா வர எலக்ட்ரிக், கேஸ் பில்தான். உங்களுக்கு ஸ்பெஷலா ...சிறுகதை(2 Comments)
ஐராவதம் ஆர். சுவாமிநாதன்
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும், விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான ஐராவதம் (இயற்பெயர் ஆர்.சுவாமிநாதன்) சென்னையில் காலமானார். 69 வயதான ஐராவதம், திருச்சியைச் சேர்ந்தவர்.அஞ்சலி
மூத்தவனே அவனி காத்தவனா
- ஹரி கிருஷ்ணன்

காட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே!
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-8)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline