| |
 | செல் குறள்கள் |
செல்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் டல்லாகப் பின்செல் பவர். செல்லுக்கும் உண்டோ உறக்கம் அதனில் ஃபுல்சர்ஜில் லாத பொழுது. பொது |
| |
 | கிரகப்பிரவேசம் |
அன்று காலை சுமதி திண்ணையில் கிடந்த பாட்டிக்குக் காப்பி கொண்டு வந்தாள். "பாட்டி! காப்பி இந்தாங்க" என்ற குரலுக்குக் கிழவியின் உடம்பில் எந்த அசைவும் இல்லாது இருக்க "அப்பா! இங்கே வந்து பாரேன். சிறுகதை (1 Comment) |
| |
 | கூகிளுக்குப் போன கோவிந்து |
மேஜைமேல் அன்று வந்த கடிதங்கள் இருந்தன. மனைவியின் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. "என்ன லெட்டர்?" என்று கேட்டேன். வழக்கமா வர எலக்ட்ரிக், கேஸ் பில்தான். உங்களுக்கு ஸ்பெஷலா ... சிறுகதை (2 Comments) |
| |
 | தமிழ் இலக்கியத் தோட்டம் நூல் வெளியீடு |
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு... பொது |
| |
 | ஆத்ம சாந்தி |
அதிகாலைப் பனிமூட்டமா இல்லை அதிக பொல்யூஷனால் வந்த புகைமூட்டமா என்று தெரியாத வானம். "பள்ளிக்கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" என்று வீரமணி சத்தம்போட்டு... புதினம் (2 Comments) |
| |
 | இடையில் வந்த சொந்தம் |
கடல் அலையில் நின்று கால்களை நனைத்துக் கொண்டிருந்த சிவகாமி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். டக்கென்று யாரோ புடவையைப் பிடித்து இழுப்பதுபோல் உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். சிறுகதை (4 Comments) |