| |
 | எங்கிருந்தோ வந்தான் |
2013 நவம்பர் கடைசியில் திடீரெனப் பதினேழே நாட்கள் இந்தியாவில் சூறாவளிப் பயணத்தை முடித்து டிசம்பர் இரண்டாம் வாரம் அட்லாண்டா வந்து சேர்ந்தேன். வந்து இறங்கியதுமே, இருமலும், காய்ச்சலும் வந்து ஆளை... அமெரிக்க அனுபவம் (2 Comments) |
| |
 | ஐராவதம் ஆர். சுவாமிநாதன் |
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும், விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான ஐராவதம் (இயற்பெயர் ஆர்.சுவாமிநாதன்) சென்னையில் காலமானார். 69 வயதான ஐராவதம், திருச்சியைச் சேர்ந்தவர். அஞ்சலி |
| |
 | பாலு மகேந்திரா |
சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலு மகேந்திரா சென்னையில் காலமானார். 1972ல் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைக்கு அறிமுகமான பாலுமகேந்திரா இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். அஞ்சலி |
| |
 | மங்களநாத சுவாமி ஆலயம், உத்தரகோசமங்கை |
மங்களநாத சுவாமி ஆலயம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மங்களநாதர். அம்பாள் மங்களநாயகி. இலந்தை மரத்தின் அடியில் சுயம்புவாய் முளைத்த தூயமூர்த்தியுடன் விளங்கும்... சமயம் |
| |
 | கூகிளுக்குப் போன கோவிந்து |
மேஜைமேல் அன்று வந்த கடிதங்கள் இருந்தன. மனைவியின் முகம் சுரத்தில்லாமல் இருந்தது. "என்ன லெட்டர்?" என்று கேட்டேன். வழக்கமா வர எலக்ட்ரிக், கேஸ் பில்தான். உங்களுக்கு ஸ்பெஷலா ... சிறுகதை (2 Comments) |
| |
 | சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: குழந்தைகள் ஊட்டச்சத்து நிதி |
தமிழக அரசு முன்னெடுத்துச் செல்லும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்திற்கு டாலஸ் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை (STF) நிதி திரட்டி வருகிறது. நன்கொடையாளர்களின் ஒவ்வொரு டாலருக்கும்... பொது |