| |
 | செல் குறள்கள் |
செல்வைத்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் டல்லாகப் பின்செல் பவர். செல்லுக்கும் உண்டோ உறக்கம் அதனில் ஃபுல்சர்ஜில் லாத பொழுது. பொது |
| |
 | 'கிருஹப்பிரவேஷ்' ப்ராபர்டி கண்காட்சி |
இந்தியா ப்ராபர்டி டாட் காம் (IndiaProperty.com) நிறுவனம், இந்தியாவிலிருந்து 30 முன்னணி பில்டர்களின் 100 புதிய ப்ராஜக்ட்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வருகிறது. இது சான்டா கிளாரா... பொது |
| |
 | தமிழ் இலக்கியத் தோட்டம் நூல் வெளியீடு |
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் வாழும் சமகாலத் தமிழ்க் கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு... பொது |
| |
 | பாலு மகேந்திரா |
சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலு மகேந்திரா சென்னையில் காலமானார். 1972ல் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைக்கு அறிமுகமான பாலுமகேந்திரா இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். அஞ்சலி |
| |
 | ஐராவதம் ஆர். சுவாமிநாதன் |
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும், விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான ஐராவதம் (இயற்பெயர் ஆர்.சுவாமிநாதன்) சென்னையில் காலமானார். 69 வயதான ஐராவதம், திருச்சியைச் சேர்ந்தவர். அஞ்சலி |
| |
 | மூத்தவனே அவனி காத்தவனா |
மக்களாட்சி மலர்ந்துவி்ட்ட காலத்தில் வசி்க்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்-அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலமைகள்-மிகவும் மசங்கலாகவே... ஹரிமொழி (2 Comments) |