Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | பொது
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஆல் இன் ஆல் அழகுராஜா
'சிவா மனசுல சக்தி', 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் அடுத்து மேலும்...
 
பவா செல்லத்துரை
தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்களை, அவர்களது வாழ்வியலை, சமூக அமைப்பை உலகறியச் செய்ததில் முற்போக்கு இலக்கியப் படைப்பாளிக மேலும்...
 
ஆளுக்கொரு ஐட்டம்
வெவ்வேறு வயதினருக்கு ஏற்ற தயாரிப்புகளைக் கூற வந்திருக்கிறார் நித்யா நவீன். அவரது வலைமனையில் (nithyasnalabagam.com) வெகு சுவைய மேலும்...
 
ம.ரா. ஜம்புநாதன்
"ஹரிஜனங்களே, உங்களுக்கு நமஸ்காரம். நாங்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்த பாவங்களுக்குப் பச்சாதாபப்பட்டு பிராயச்சித்தம் செய்துகொள மேலும்...
 
ஏப்ரல் 2013: ஜோக்ஸ்
டீச்சர்: "ஏண்டா ராமு! பாம்புன்னு எழுதச்சொன்னா பம்புன்னு எழுதியிருக்கயே?"
ராமு: "நீங்கதானே டீச்சர் பாம்புக்குக் கால் கிடைய
மேலும்...
பச்சை மண்
வீட்டின் பின்புறம் ஓக் மரங்களுக்கடியில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் மர அணில்களின் குதூகலக் களிப்பில் தானும் ஒன்றிப் போய்...கவிதைப்பந்தல்
பயமா? பாசமா?
மனிதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் - ஒன்று பயம்; இல்லை, பாசம். மனித நேயத்தை விரும்புபவர்கள் காழ்ப்பு உணர்ச்சியை...அன்புள்ள சிநேகிதியே
தெளிவு
அம்மா வர்றா இன்னிக்கு என்ற நினைப்பே இனித்தது ஸ்வாதிக்கு. வேகமாகப் பொங்கலில் நெய் விட்டுச் சரி செய்தாள். சமையல் அறையின் வாசனையை முகர்ந்தபடி வந்தான் ஹரி என்ன வாசனை மூக்கை துளைக்கறது.சிறுகதை(1 Comment)
தெரியுமா?: டாக்டர். சாந்தாவுக்கு ஔவையார் விருது
ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று, சிறந்த சமுதாய சேவை புரிந்த பெண் ஒருவருக்குத் தமிழக அரசு ஔவையார் விருது வழங்கி கௌரவிக்கும் என்று தமிழக முதல்வர் கடந்த ஆண்டு அறிவித்தார்.பொது
தெரியுமா?: பிரபஞ்சனுக்கு சாரல் விருது
தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான விருதாகக் கருதப்படுவது சாரல் விருது. ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதை இதற்கு முன்னர் திலீப்குமார்...பொது
தீபப்ரகாசினி
பதின்மூன்று வயது தீபப்ரகாசினி கோவிந்தசாமி, 'The Cryptic Portal' என்ற பெயர் கொண்ட தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவின் சான் ஹோசேயில் வசிக்கும்...சாதனையாளர்
பேராசிரியர் நினைவுகள்: ஒட்பமும் அறிவுடைமையும்
- ஹரி கிருஷ்ணன்

பயமா? பாசமா?
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-2)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline