| |
 | சொல்லாத ரகசியம் |
ஊரெல்லாம் ஒரே பேச்சு ஒல்லியாவது எப்படி? என்னிடமும் கேட்டார்கள். இயல்பிலேயே இனிப்பு பிடிக்காது என்றேன் நம்பவில்லை அரைமணி நேர வேகநடை என்றேன் நம்பவில்லை... கவிதைப்பந்தல் |
| |
 | பயமா? பாசமா? |
மனிதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் - ஒன்று பயம்; இல்லை, பாசம். மனித நேயத்தை விரும்புபவர்கள் காழ்ப்பு உணர்ச்சியை... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கிரிக்கெட் ராணி: திருஷ் காமினி |
NDTV இவரை 'இந்தியாவின் பெண் ஜெயசூர்யா' என்று வர்ணித்தது. ஆண்கள் கிரிக்கெட் அளவுக்குப் பெண்கள் கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெறாத போதிலும் அதுபற்றிக் கவலைப்படாமல் அடித்து... சாதனையாளர் |
| |
 | தெளிவு |
அம்மா வர்றா இன்னிக்கு என்ற நினைப்பே இனித்தது ஸ்வாதிக்கு. வேகமாகப் பொங்கலில் நெய் விட்டுச் சரி செய்தாள். சமையல் அறையின் வாசனையை முகர்ந்தபடி வந்தான் ஹரி என்ன வாசனை மூக்கை துளைக்கறது. சிறுகதை (1 Comment) |
| |
 | கோபாலன் |
"ஏன்னா! சித்த இங்க வாங்களேன்" ஜானகியின் குரல் சமயலறையிலிருந்து ஒலித்தது. கோபாலன் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். அவருக்குக் காலையில் காஃபி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. சிறுகதை |
| |
 | உறவு மரங்கள் |
தமிழாசிரியர் செல்வன் ஐயா பாட்டு கிளாஸ் சுசீலா மாமி டேன்ஸ் கிளாஸ் சுமித்ரா டீச்சர் தியானா அப்பா கல்யாண் மாமா கீர்த்தி அப்பா விஜய் சித்தப்பா... கவிதைப்பந்தல் |