| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' |
ஒவ்வோராண்டும் இந்திய மொழி ஒன்றில் சிறந்த படைப்பைத் தரும் இளம் படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து 'யுவ புரஸ்கார்' விருதை சாகித்ய அகாதமி வழங்குகிறது. 2012ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான... பொது |
| |
 | பச்சை மண் |
வீட்டின் பின்புறம் ஓக் மரங்களுக்கடியில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கும் மர அணில்களின் குதூகலக் களிப்பில் தானும் ஒன்றிப் போய்... கவிதைப்பந்தல் |
| |
 | தெளிவு |
அம்மா வர்றா இன்னிக்கு என்ற நினைப்பே இனித்தது ஸ்வாதிக்கு. வேகமாகப் பொங்கலில் நெய் விட்டுச் சரி செய்தாள். சமையல் அறையின் வாசனையை முகர்ந்தபடி வந்தான் ஹரி என்ன வாசனை மூக்கை துளைக்கறது. சிறுகதை (1 Comment) |
| |
 | தீபப்ரகாசினி |
பதின்மூன்று வயது தீபப்ரகாசினி கோவிந்தசாமி, 'The Cryptic Portal' என்ற பெயர் கொண்ட தனது முதல் ஆங்கில நாவலை வெளியிட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவின் சான் ஹோசேயில் வசிக்கும்... சாதனையாளர் |
| |
 | கோபாலன் |
"ஏன்னா! சித்த இங்க வாங்களேன்" ஜானகியின் குரல் சமயலறையிலிருந்து ஒலித்தது. கோபாலன் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். அவருக்குக் காலையில் காஃபி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. சிறுகதை |
| |
 | திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி |
தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலம் திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி ஆலயம். இது கும்பகோணம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் மஹாலிங்க சுவாமி. சமயம் |