| |
 | தெரியுமா?: பிரபஞ்சனுக்கு சாரல் விருது |
தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான விருதாகக் கருதப்படுவது சாரல் விருது. ஜேடி-ஜெர்ரி நிர்வகிக்கும் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்படும் இவ்விருதை இதற்கு முன்னர் திலீப்குமார்... பொது |
| |
 | அழகு ராணி: அனுஷா வெங்கட்ராமன் |
2013ம் ஆண்டிற்கான மிஸ் தென்னிந்தியாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அனுஷா வெங்கட்ராமன் (22). இவர் சென்னையைச் சேர்ந்தவர். பரதநாட்டியக் கலைஞர், மாடலும் கூட. கேரளத்தில் நடைபெற்ற... சாதனையாளர் |
| |
 | திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி |
தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலம் திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி ஆலயம். இது கும்பகோணம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் மஹாலிங்க சுவாமி. சமயம் |
| |
 | பாட்டி தாத்தா வேணும்! |
சான்ஃபிரான்சிஸ்கோ ஏர்போர்ட் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஏர்லைன்ஸ் கவுண்டரில் பெட்டிகளைக் கொடுத்து செக்-இன் செய்துவிட்டு, சாவி, கடிகாரம், கைப்பை எல்லாவற்றையும் உருவி... சிறுகதை |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' |
ஒவ்வோராண்டும் இந்திய மொழி ஒன்றில் சிறந்த படைப்பைத் தரும் இளம் படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து 'யுவ புரஸ்கார்' விருதை சாகித்ய அகாதமி வழங்குகிறது. 2012ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான... பொது |
| |
 | பயமா? பாசமா? |
மனிதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் - ஒன்று பயம்; இல்லை, பாசம். மனித நேயத்தை விரும்புபவர்கள் காழ்ப்பு உணர்ச்சியை... அன்புள்ள சிநேகிதியே |