| |
 | திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி |
தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலம் திருவிடைமருதூர் ஸ்ரீ மஹாலிங்க சுவாமி ஆலயம். இது கும்பகோணம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் அமைந்துள்ளது. இறைவனின் பெயர் மஹாலிங்க சுவாமி. சமயம் |
| |
 | சொல்லாத ரகசியம் |
ஊரெல்லாம் ஒரே பேச்சு ஒல்லியாவது எப்படி? என்னிடமும் கேட்டார்கள். இயல்பிலேயே இனிப்பு பிடிக்காது என்றேன் நம்பவில்லை அரைமணி நேர வேகநடை என்றேன் நம்பவில்லை... கவிதைப்பந்தல் |
| |
 | கோபாலன் |
"ஏன்னா! சித்த இங்க வாங்களேன்" ஜானகியின் குரல் சமயலறையிலிருந்து ஒலித்தது. கோபாலன் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். அவருக்குக் காலையில் காஃபி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. சிறுகதை |
| |
 | தெரியுமா?: கருடவேகா கூரியர் சேவை |
சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்ட 'கருடவேகா' கூரியர் சேவை பாரதத்திலிருந்து, வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, துபாய், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பொருட்களை விரைந்து... பொது |
| |
 | கிரிக்கெட் ராணி: திருஷ் காமினி |
NDTV இவரை 'இந்தியாவின் பெண் ஜெயசூர்யா' என்று வர்ணித்தது. ஆண்கள் கிரிக்கெட் அளவுக்குப் பெண்கள் கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெறாத போதிலும் அதுபற்றிக் கவலைப்படாமல் அடித்து... சாதனையாளர் |
| |
 | தெளிவு |
அம்மா வர்றா இன்னிக்கு என்ற நினைப்பே இனித்தது ஸ்வாதிக்கு. வேகமாகப் பொங்கலில் நெய் விட்டுச் சரி செய்தாள். சமையல் அறையின் வாசனையை முகர்ந்தபடி வந்தான் ஹரி என்ன வாசனை மூக்கை துளைக்கறது. சிறுகதை (1 Comment) |