| |
 | கிரிக்கெட் ராணி: திருஷ் காமினி |
NDTV இவரை 'இந்தியாவின் பெண் ஜெயசூர்யா' என்று வர்ணித்தது. ஆண்கள் கிரிக்கெட் அளவுக்குப் பெண்கள் கிரிக்கெட் அதிக முக்கியத்துவம் பெறாத போதிலும் அதுபற்றிக் கவலைப்படாமல் அடித்து... சாதனையாளர் |
| |
 | பேராசிரியர் நினைவுகள்: ஒட்பமும் அறிவுடைமையும் |
"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறளும், "கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும் கொள்ளார் அறிவுடையார்" என்ற குறளும் ஒன்றுக்கொன்று... ஹரிமொழி (1 Comment) |
| |
 | தெரியுமா?: சாகித்ய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' |
ஒவ்வோராண்டும் இந்திய மொழி ஒன்றில் சிறந்த படைப்பைத் தரும் இளம் படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து 'யுவ புரஸ்கார்' விருதை சாகித்ய அகாதமி வழங்குகிறது. 2012ம் ஆண்டின் தமிழ் மொழிக்கான... பொது |
| |
 | தெரியுமா?: கருடவேகா கூரியர் சேவை |
சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்ட 'கருடவேகா' கூரியர் சேவை பாரதத்திலிருந்து, வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, துபாய், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குப் பொருட்களை விரைந்து... பொது |
| |
 | தெரியுமா?: டாக்டர். சாந்தாவுக்கு ஔவையார் விருது |
ஆண்டுதோறும் மகளிர் தினத்தன்று, சிறந்த சமுதாய சேவை புரிந்த பெண் ஒருவருக்குத் தமிழக அரசு ஔவையார் விருது வழங்கி கௌரவிக்கும் என்று தமிழக முதல்வர் கடந்த ஆண்டு அறிவித்தார். பொது |
| |
 | தெளிவு |
அம்மா வர்றா இன்னிக்கு என்ற நினைப்பே இனித்தது ஸ்வாதிக்கு. வேகமாகப் பொங்கலில் நெய் விட்டுச் சரி செய்தாள். சமையல் அறையின் வாசனையை முகர்ந்தபடி வந்தான் ஹரி என்ன வாசனை மூக்கை துளைக்கறது. சிறுகதை (1 Comment) |