தென்றல் பேசுகிறது...
Jun 2024
வெற்றி பெற்றும் தோல்வி அடைந்தது போலப் பேசப்படுகிற பா.ஜ.க. தில்லியில் கூட்டணி அரசை அமைக்கப் போகிறது. குறைந்த இடங்களைக் கைப்பற்றிய போதிலும் பெருவெற்றி பெற்றதைப் போல மார் தட்டிக்கொள்கிற காங்கிரஸ், இண்டி கூட்டணியோடு எதிர்வரிசையில் அமரத் தகுதி பெற்றுள்ளது. மூன்றாம் முறையாகப் பிரதமர் பதவி ஏற்கப் போகிறார் நரேந்திர தாமோதர தாஸ் மோதி. Anti Incumbency எனப்படும் பதவியில் இருப்போருக்கு எதிரான மக்களின் மனப்பாங்கைத் தாண்டியும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாதகமான நிலை இல்லாத போதிலும், பா.ஜ.க. அரசு அமைவது பேரதிச மேலும்...
|
|