Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

பெரியண்ணன் சந்திரசேகரன்
பெரியண்ணன் சந்திரசேகரன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
வேலான் குன்றெல்லாம் விளையாடும் கண்ணகி! - (Jun 2007)
பகுதி: இலக்கியம்
சிலப்பதிகாரத்திலே வாழ்த்துக்காதை என்னும் படலத்தில் சொல்லும் அரிய செய்தி ஒன்றைக் காண்போம். சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று, தமிழரை அவமதித்த கனகன், விசயன்...மேலும்...
மாரியோ பனியோ - (May 2007)
பகுதி: இலக்கியம்
அமெரிக்காவின் அஞ்சற்சேவகத்தின் (U.S. Postal Service) நியூயார்க் நகர்த் தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் பொறித்துள்ள வாசகம் மிகவும் பிரபலமானது: 'பனியோ மழையோ வெயிலோ இரவின் இருளோ இந்தத் தூதர்களைத்...மேலும்...
உயிரும் மெய்யும் - (Apr 2007)
பகுதி: இலக்கியம்
இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு மூச்சுப்போக்கில் உள்ளது. உயிரெழுத்துகள் ஒலிக்கும் பொழுது மூச்சுத் தடையின்றி முழுதாக வாய்வழியே வெளிப்போகும். மெய் யெழுத்துகளுக்கு முழுதும் அடைபட்டோ அல்லது அரைகுறையாகவோ...மேலும்...
கோபத்தின் கொடுமை - (Mar 2007)
பகுதி: இலக்கியம்
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் என்னும் நூலிலிருந்து 87-ஆம் பாட்டு. சதகம் என்பது சதம் (நூறு) பாட்டுகள் கொண்ட நீதி சொல்லும் நூல் வகை.மேலும்...
றொறான்றோவா? டொராண்டோ வா? - (Feb 2007)
பகுதி: இலக்கியம்
ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம்.மேலும்...
பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா? - (Jan 2007)
பகுதி: இலக்கியம்
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம்.மேலும்...
பாவை நோன்பு - (Dec 2006)
பகுதி: இலக்கியம்
மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். இங்கே நாம் அந்தப் பாவை நோன்பைப் பற்றிச் சில செய்திகளைக் காண்போம்.மேலும்...
நவராத்திரிக் கொற்றவை - (Oct 2006)
பகுதி: இலக்கியம்
நவராத்திரியில் பெண்கடவுளர் சிலரை வணங்குவதும் கொலுவைத்துக் கொண்டாடுவதும் வழக்கம். அந்தக் கடவுளரில் காளியும் கலைமகளும் உளர். இங்கே சங்க இலக்கியத்தில் அவர்கள் பற்றிய சில குறிப்புகளைக் காண்போம்.மேலும்...
கபிலனின் உயிர் - (Sep 2006)
பகுதி: இலக்கியம்
சங்கப் புலவர்கள் வரிசையில் கபிலரின் முதன்மையைச் சொல்லவேண்டியதில்லை. அவர் சென்ற சில காலத்தில் அவரைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டி மற்ற சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர்.மேலும்...
மயில்போல் ஊசலாடிப்பார்த்து வா தலைவன் மலையை! - (Aug 2006)
பகுதி: இலக்கியம்
குறிஞ்சிக்குக் கபிலன் என்பர். இங்கே குறிஞ்சித்திணைக் கவிதையொன்றைக் காண்போம். குறிஞ்சித் திணையின் கருத்தானது களவுக்காதலாகும்; அதாவது தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன் காதலில் ஈடுபட்டு மறைவில் கூடுவதற்குச் சில இடங்களை முன்னமே குறித்து அங்கே கூடி அளவளாவுவது.மேலும்...
1 2 3 4 5

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline