| |
| ஜனனி சிவகுமார் |
சர்வதேச அமைதி தினத்தை ஒட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இளைஞர் நிகழ்வில் பேச செல்வி. ஜனனி சிவகுமாரை ஐ.நா. நிறுவனம் அழைத்திருந்தது. அங்கு ஜனனி மக்கள் மற்றும் பூமியின் மீது...சாதனையாளர் |
| |
| அதை எழுதியவர் யார்? |
ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி ஒன்றை ஆய்வு செய்யப் போனார். அவர் ராமாயணத்தை எழுதியவர் யார் என்று மாணவனிடம் கேளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார். அப்பாவி மாணவனோ, "நான் அதை...சின்னக்கதை |
| |
| டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் |
பாரத பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் (98) சென்னையில் காலமானார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்னும் எம்.எஸ். சுவாமிநாதன், ஆகஸ்ட் 7, 1925ல் கும்பகோணத்தில்...அஞ்சலி |
| |
| சை. பீர்முகம்மது |
மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், இதழாசிரியருமான சை. பீர்முகம்மது காலமானார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் 1942ல் பிறந்தார். 1959ல் எழுத்துலகில் நுழைந்தார். 'வண்மணல்',....அஞ்சலி |
| |
| நாமக்கல் கவிஞருடன் ஒரு பேட்டி |
ஈ.ஹெச். எலியட் துரையென்றால், அப்பொழுது கோயமுத்தூர் பிராஞ்ச் ஸ்கூலில் எல்லோருக்குமே சிம்ம சொப்பனம் - ஆமாம், வாத்தியார்களுக்கும் மாணவர்களுக்கும் சேர்த்துதான். காரணம், அவர் ஆங்கிலேயர் என்பதல்ல...அலமாரி |
| |
| எண்கண் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோயில் |
திருக்கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் அருள்பாலிப்பது வழக்கம். அவர் எதிரில் கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்களில் பெருமாள் கருடன்மீது எழுந்தருளுவார். இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு...சமயம் |