| |
 | கையில் அணிந்த வளையல்கள் |
சைதன்யரின் சமகாலத்தவரான உத்தாலகர், பகவானை கண்ணுக்குத் தெரியும் இயற்கையாக வழிபடுவதை விரும்பினார். படைத்தவரை அவரது படைப்பில் வணங்கினார். பாத்திரத்தில் இருந்ததை விடுத்துப் பாத்திரத்தையே... சின்னக்கதை |
| |
 | சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-1) |
மகான்களின் அவதாரம் பக்தர்களின் இடைவிடாத பிரார்த்தனையாலும் இறைவன் மீதான அளவற்ற அன்பாலும் நிகழ்கிறது. அவ்வாறு பாரதபூமியில் அவதரித்த மகான்களுள் ஒருவர் சுவாமி சிவானந்த சரஸ்வதி. இவர், செப்டம்பர் 08... மேலோர் வாழ்வில் |
| |
 | குவான்டம் கணினியின் குழப்பம்! (பாகம்-20) |
சிலிக்கான் மின்வில்லைத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யாவின் துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு உதவியை நாடவே, அவர் முழுநேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள்... சூர்யா துப்பறிகிறார் |
| |
 | அம்மாவைத் தேடி |
எனக்கு நினைவு தெரிந்து நான் என் அம்மாவின் முகம் பார்த்ததில்லை. எனக்கு ஒரு வயதில், அவளுக்கு இருபத்து ஒன்று இருக்கும்போதே அகாலமாக இறந்துவிட்டாள். அவள் முகம், ஸ்பரிசம், வாசனை, அழுகை, சிரிப்பு ஏதும்... சிறுகதை |
| |
 | நான் கண்ட காந்தி |
நான் அப்போது சென்னையில் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். தென் ஆப்பிரிக்காவில் குடியேறியிருந்த நம் நாட்டு மக்களின் நிலைமையைப் பற்றி அறிவிக்க காந்திஜி சென்னைக்கு வந்திருந்தார். சுங்குராம செட்டி... அலமாரி |