ஜனவரி 2009: வாசகர் கடிதம்
Jan 2009 'கிச்சன் கில்லாடி' சமையல் போட்டியின் சமையல் குறிப்புகள் அனைத்தும் மிக நன்றாக இருந்தன. இங்குள்ள எல்லா ஊர்களிலும் தென்றலின் சார்பாக மாதம் ஒரு முறை இதுபோன்ற... மேலும்... (1 Comment)
|
|
டிசம்பர் 2008: வாசகர் கடிதம்
Dec 2008 என் இரண்டு பெண்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். நான் கிரீன் கார்டு வாங்கிக்கொண்டு இங்கே இருக்கிறேன். விகடன், குமுதம், கலைமகள் என்று பல தமிழ்ப்.. மேலும்...
|
|
நவம்பர் 2008: வாசகர் கடிதம்
Nov 2008 உமா அருண் அவர்களின் ‘கொன்றன்ன இன்னா செயினும்' ஒரு மிக உயர்ந்த சிறுகதையாகும். அந்தக் கதையில் இயற்கை வர்ணனையும், இளகிய மனதும் பாராட்டுக்குரிய வகையில் உயர்வாக இருந்தன. மேலும்...
|
|
அக்டோபர் 2008: வாசகர் கடிதம்
Oct 2008 என் பேத்தி பத்மா விஸ்வநாதனின் 'Toss of a Lemon' நாவல் பற்றித் திருமதி அலமேலு மணி அவர்கள் எடுத்த பேட்டி தென்றலில் வெளிவந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. மேலும்...
|
|
செப்டம்பர் 2008: வாசகர் கடிதம்
Sep 2008 சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் தென்றலை மிகவும் விரும்பிப் படித்து வருகிறேன். ஓர் இதழைக்கூடத் தவறவிட்டதில்லை. நான் குடும்பத்தோடு சான்டா கிளாராவில் வசிக்கிறேன். மேலும்...
|
|
ஆகஸ்டு 2008: வாசகர் கடிதம்
Aug 2008 தமிழ்மணம் வீசும் தென்றலின் இதமான வருடல் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது. இந்த அரிய பணி இடைவிடாமல் தொடர எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேலும்...
|
|
ஜூலை 2008 : வாசகர் கடிதம்
Jul 2008 கரிச்சான் குஞ்சு (எழுத்தாளர், தென்றல், மே 2008) நல்ல அறிமுகம். அவரது முக்கியப்பணிகளில் ஒன்று, தேபிபிரசாத் சட்டோபாத்யாயாவின்... மேலும்...
|
|
ஜூன் 2008 : வாசகர் கடிதம்
Jun 2008 தென்றல் மே 2008 இதழில் இரத்தினம் சூரியகுமாரன் எழுதிய 'யாழினி' படித்தேன். இந்தக் கதையைப் படித்தபோது எப்படி உணர்ந்தேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. மேலும்...
|
|
மே 2008 : வாசகர் கடிதம்
May 2008 "இறந்தவர்களை மதிப்போம். ஆனால் வீரவணக்கம் செய்யும் பழக்கம் நமது ரத்தத்தில் ஊறியுள்ளது. சுஜாதா ஒரு வணிகமுறை எழுத்தாளர். ஜேம்ஸ் ஹேட்லி சேஸ் எழுதிய நாவல்களைத் தழுவி அவர் எழுதினார். மேலும்...
|
|
ஏப்ரல் 2008 : வாசகர் கடிதம்
Apr 2008 அறிஞர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் அரிய நேர்காணலை வெளியிட்டமைக்காகத் தென்றலுக்கு நன்றியும் பாராட்டும். 'குலோத் துங்கன்' அவரது புனைபெயரை விளக்கிக் கட்டுரைத்... மேலும்...
|
|
மார்ச் 2008 : வாசகர் கடிதம்
Mar 2008 தென்றல் 'குறுக்கெழுத்துப் புதிரில்' டாக்டர் வாஞ்சிநாதனின் வீச்சு வியக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மிகச் செறிவுள்ளதாகவும், ஏன், கடினமாகவும் கூட, ஆகி வருகிறது. மேலும்... (3 Comments)
|
|
பிப்ரவரி 2008 : வாசகர் கடிதம்
Feb 2008 பாக்கு மரங்களோடு, உயர்ந்து வளர்ந்து இருக்கின்ற தென்னை மரங்களும், வாசனை வீசுகின்ற சந்தன மரங்களும், மிகுந்து இருக்கின்ற பொதிகை மலையாகிய அன்னை, தமிழே! மேலும்...
|
|