பேச்சுத் துணை...
Oct 2019 அமெரிக்காவிற்கு முதன்முதலாக வந்த ஜானகிக்கு ஒவ்வொன்றையும் பார்த்து வியப்புத் தாங்க முடியவில்லை. கணவர் இறந்து இரண்டு மூன்று வருடங்களாக அய்யம்பேட்டையில் தனியாக இருந்தவளை, பிள்ளை குமார்... மேலும்...
|
|
ஊரான்
Sep 2019 கண்டதும் காதலா என்றால் கட்டாயம் இல்லை என்று சொல்வேன். அவனை முதலில் என் தோழி ரமா வீட்டில் சந்தித்தேன். ரமா என் கல்லூரித் தோழி. நான் மதுரையில் +2 முடித்துவிட்டு கல்லூரிப் படிப்புக்காகச் சென்னை வந்தவள். மேலும்... (1 Comment)
|
|
சொத்துரிமை!
Sep 2019 "எனக்கு இதுல சம்மதம் இல்ல மாமா" சுமதியின் மெல்லிய குரல் அந்தச் சலசலப்புகளுக்கிடையே அழுத்தமாக ஒலிக்க, அங்கிருந்த அனைவரும் அவள் பக்கம் திரும்பினார்கள். சூழலில் சட்டென்று ஏறிய கனம். சில முகங்களில்... மேலும்...
|
|
இல்லாத கதவு
Aug 2019 ஒரு வழியாக ரயில் கிளம்பி நகர ஆரம்பித்தது. ஹேமமாலினி பிளாட்ஃபார்ம் சத்தம் குறையவே, அப்பாடா என்று சீட்டில் சாய்ந்து கொண்டாள். கோயம்புத்தூரில் ஒரு சர்வதேச வங்கியில் கிளை மேனேஜரான ஹேமமாலினி... மேலும்...
|
|
கொள்ளுக்காட்டு மாமன்
Aug 2019 பொங்க முடிஞ்சு மூணு வாரத்தில வீட்டுக்குப் புண்ணியோசனம் வெக்க முடிவு செஞ்சாச்சு. வெளிநாட்டுல, வேற வேற ஊர்ல ஆளுக்கொரு மூலைல வேல. அப்பா வாழ்ந்ததுக்கு அடையளமா ஊர்ல கட்டியிருக்கற வீட்டுக்குத்தான்... மேலும்...
|
|
இதுவும் வானப்பிரஸ்தம் தான்
Jul 2019 "கமலி... கமலி" எங்க இருக்கே என்று உற்சாகமாகக் கூவியபடி வீட்டிற்குள் நுழைந்தான் மோகன். "ஏங்க, என்ன ஒரே குஷி? கமலிக்கு என்ன வெச்சிருக்கீங்க?" என்றபடி வந்தாள் கமலி. மேலும்...
|
|
மல்லிப்பூ மரகதம்
Jul 2019 சுமனா பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரையில்தான். அப்பாவின் மாற்றல்கள் பிள்ளைகளின் படிப்பைப் பாதிக்காதவாறு குடும்பம் மதுரையிலேயே இருந்தது. மதுரையில் பள்ளி, கல்லூரித் தோழிகள், அண்டை அயலார்... மேலும்...
|
|
உயிர் தழைக்கும் மண்
Jun 2019 "புயலுக்குப் பின்னே அமைதி" என்ற பாடலுக்கு ஏற்றாற்போல் கஜா புயலுக்குப் பின்னர் ஊரே அமைதியாக இருந்தது. வீடெல்லாம் இழந்து மக்கள் நிவாரண முகாமில் தங்கியிருந்தனர். முத்தையா தன் நிலங்களைப் பார்த்து... மேலும்...
|
|
நீங்களுமா!
Jun 2019 ஒரு வாரமாக நானும் கவனித்துக்கொண்டு வருகிறேன், எப்பொழுதும் சிரித்தமுகத்துடன் கலகலவென்று இருக்கும் ரேவதி ஏதோ பறிகொடுத்தவள் போல் இருக்கிறாள். என் கணவரிடம் சொன்னால் அசட்டையாக... மேலும்...
|
|
கிரிஜா...
May 2019 கிரிஜா அவள் வயதிற்கு மிகப்பாந்தமாக இருப்பாள். அழுக்குச் சுடிதாரிலும் அவளின் ஆளுமை என்னை மிரளவைக்கும். செய்கிற வேலையில் சற்று அசந்தால், அவளுக்கு வரும் கோபத்தை ரசிக்காமல் விட்டதில்லை நான். மேலும்...
|
|
மாமா எவ்வழி மருமகன் அவ்வழி!
May 2019 கல்யாண மண்டபம் களைகட்டியிருந்தது. ஒன்பது பத்தரை முகூர்த்தம். ஏழிலிருந்தே கையில் வண்ணக்காகிதம் சுற்றிய பரிசுப்பொருட்களுடன் பட்டுப்புடவை, வேஷ்டி சகிதம் கூட்டம் வரத்துவங்கியது. ருக்மணி வாசலில் நின்று... மேலும்...
|
|
அப்பாவுக்கு அல்சைமர்
Apr 2019 ஒரு அஞ்சு நிமிஷத்துல ஃபோன் பண்றேன் சித்தப்பா!" தொடர்பைத் துண்டித்தான் ஸ்ரீகாந்த். சித்தப்பா கூறிய செய்தி மனதில் பேரிடியாய் விழுந்தது. அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்பாவைப் பார்த்து கிட்டத்தட்டப் பதின்மூன்று... மேலும்...
|
|