Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | 33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 |
நாச்சியார் பொம்மை
Oct 2007
ஒரு நிமிட நேரம் கண் இமைக்கவும் மறந்து நின்றுவிட்டாள் மாலினி. 'மம்மீ, இந்த டாலைப் பாரேன்; சீதர் அங்கிள் வீட்டிலே கொலுவிலே பார்த்தோமில்லே!' ஆச்சரியக் கூக்குரலிட்டாள்... மேலும்...
திருடர்கள்
Sep 2007
மாலை 4 மணி. இலேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. பெரிய மழையாக மாறும் முன் ஆபிஸிலிருந்து கிளம்பும் அவசரத்தில் அனைவரும் இருந்தனர். ரகு மட்டும் ஏதோ சிந்தனையில் இருந்தான். மேலும்...
புழக்கடையில் கீதை
Sep 2007
பாலாகப் பொழிந்து கொண்டிருந்த நிலவொளியில் ஏழெட்டு வாண்டுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கூச்சல் செவிப்பறையைக் கிழித்தது. ஆனாலும் அந்தக் கூப்பாடும் வெகு சுகமாக இருந்தது மஞ்சுவுக்கு. மேலும்...
சொந்தம்
Aug 2007
ராமு, ராமு, என்ன இன்னும் தூக்கமா? கோழி கூப்டுருச்சி, எப்ப நீ அடுப்பப் பத்தவச்சு டீ போடறது? எந்திரிப்பா. ஆளுக வந்துருவாக' என்று சுப்ரமணி தான் கொண்டுவந்த பால் கேனோடு எழுப்புகிறான். மேலும்...
கம்பளிப் பூச்சி
Jul 2007
என் கணவரும் நானும் டெட்ராய்ட்டுக்கு வந்து மூன்று வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னும் ஒரு தடவை கூட இந்தியாவுக்குப் போகவில்லை. செப்டம்பரில் நிச்சயமாக என்னை அழைத்துச் செல்வேன்... மேலும்...
சம்பிரதாயங்கள்
Jul 2007
ரங்காச்சாரியும் அவரது மனைவி ராதாவும் குளித்து, உடை உடுத்தித் தயாரானார்கள். பேரன் ஸ்ரீதரனின் கல்யாணத்துக்குப் போக வேண்டும். மேலும்...
எவ்வழி நல்லவர் ஆடவர்...
Jun 2007
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்' தேவாரப் பாடலை முணுமுணுத்தவாறே பின்புறமிருந்த தொட்டிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார் நமசிவாயம். மேலும்...
காவேரியின் ஆசை
Jun 2007
காவேரிக்கு வியர்த்துக் கொட்டியது. கடைக்குள் செல்லத் தயங்கினாள். முதன்முறையாக வாங்கப் போகிறாள். யாரேனும் ஏதாவது நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம். மேலும்...
கூட்டுப்புழு
Jun 2007
கல்யாணி அவள் வீட்டு தோட்டத்தில் உள்ள கூட்டுப்புழுக்களை ரசித்துக் கொண்டு இருந்தாள். அது ஒருநாள் பட்டாம்பூச்சி ஆகிக் கூட்டை விட்டு வெளியே பறந்துவிடும். மேலும்...
ஏற்பாடெல்லாம் முடிந்தது
May 2007
சுகம் மருத்துவமனை. அங்குதான் ராகவன் நான்காவது மாடியில் 408-ம் நம்பர் அறையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மேலும்...
அட்டிகை
Mar 2007
தாயே! கல்யாண சுந்தரி இந்த வருடமாவது வேண்டிய மழை வந்து ஊரெல்லாம் §க்ஷமமாக இருக்கட்டும்’ மனதார வேண்டிக்கொண்டே ஒவ்வொரு நகையாக அம்மன் கழுத்திலிருந்து எடுத்து பெட்டியில் பத்திரப்படுத்தினார்... மேலும்...
ராமனே செய்தால்!
Mar 2007
இந்தியாவிலிருந்து அப்பாவும் அம்மாவும் வருவது ராஜிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களை எல்லா இடத்துக்கும் கூட்டிச் செல்லத் திட்டம் தீட்டினாள். ஆனால் தனது மாமியார் சிவகாமியம்மாள் அதற்குத் தடையாக இருப்பார்களோ... மேலும்...





© Copyright 2020 Tamilonline