| 
						
							|  மூன்றாண்டுகளுக்குப் பிறகு Jun 2009
 மதுரையிலிருக்கும் செல்வாவை அழைக்க அவன் "இங்க வா. திருநகர்ல ஆள் இருக்கு. முடிச்சிரலாம்" என்றான். அதற்காக இல்லாவிட்டாலும் வாழ்நாளில் பாதியைக் கழித்த மதுரைக்கு... மேலும்...
 |  | 
						
							|  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு May 2009
 ஊட்டியிலிருந்து முதுமலைக்குச் சென்றோம். முதுமலையை நெருங்கக் நெருங்கக் குளிர் குறைந்து வெப்பம் தாக்கியது. மான் கூட்டம் ஒன்று சாலையைக் கடந்து சென்றது. பழுப்பு படர்ந்த யானையொன்றும்... மேலும்...  (2 Comments)
 |  | 
		|  | 
						
							|  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு Mar 2009
 ரயிலும் அதன் தொடர்பானவைகளும் எனக்கு எப்போதும் சலிக்காது ஆச்சரியமளிப்பவை. பயணிகள், ஊழியர்கள், ரயில் தண்டவாளத்தை ஒட்டி வாழும் மக்கள், வழித்தடங்கள் என்று... மேலும்...  (1 Comment)
 |  | 
		| 
						
							|  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு Feb 2009
 முன்பெல்லாம் ஒளிந்து ஒளிந்து பார்த்துக் கொண்டிருந்த எஃப் டிவி சானலையெல்லாம் இப்போது யாரும் சீண்டுவதில்லை போல. அதைவிடப் பிரமாதமாகவே சினிமாக் காட்சிகளிலும்... மேலும்...
 |  | 
						
							|  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு... Jan 2009
 நதியைச் சார்ந்து வாழும் மக்கள் நிறைந்து செல்லும் நதியைப் பார்க்கும்போது ஒரு நிம்மதிப் பெருமூச்சு விடுவதை கவனித்திருக்கிறீர்களா, நீண்டநாள் கழித்து கடலைப் பார்க்கும் மீனவனைப் போல? மேலும்...
 |  | 
		| 
						
							|  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு... Dec 2008
 ராஜகோபுரத்திலிருந்து மேலூர் செல்லும் சாலை புதுசாகப் போட்டிருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு மழை பெய்தபோது மக்கள் படகில் போய்வந்த சாலை அது! மேலும்...
 |  | 
						
							|  ரிங்டோன் என்ற இம்சை Nov 2008
 ரிங்டோன் என்ற இம்சை போதாதென்று யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக என்று காலர் டோன் என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். கைப்பேசியில் காலர் டோனும் ரிங்டோனும்... மேலும்...  (1 Comment)
 |  | 
		| 
						
							|  மூன்றாண்டுகளுக்குப் பிறகு... Oct 2008
 தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இப்படி வெளியே இருந்ததில்லை. இந்த விடுமுறையில் இந்தியா சென்றபோது கிடைத்த அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானவை. மேலும்...  (2 Comments)
 |  | 
						
							|  சில பயணங்கள் சில புத்தகங்கள் Jul 2008
 ரயிலிலோ பஸ்ஸிலோ ஏறி உட்கார்ந்ததும் தூங்கி விழாத துரதிர்ஷ்டக்காரர்களில் நானும் ஒருவன். அதற்கேற்றாற்போல் எனக்குப் பக்கத்தில் உட்காருபவர் நிச்சயமாகத் தனது... மேலும்...
 |  | 
		| 
						
							|  கண்டதுண்டோ  கறிவேப்பிலையை! Jun 2008
 சிலிகான் பள்ளத்தாக்கின் தற்போதைய தலையாய பிரச்சனை கறிவேப்பிலை எந்தக் கடையிலும் இல்லை என்பதுதான். வீட்டு மார்க்கெட் சரிவு, வேலையில்லாத் திண்டாட்டம், மணிக்கு மணி உயர்ந்து கொண்டிருக்கும்... மேலும்...
 |  | 
						
							|  கறை நல்லது May 2008
 மிகவும் திறமையோடு காவல் துறை செயல்படுவதைப் பொதுமக்களுக்கு விளக்க ஒரு விளம்பரப் படம் எடுக்கிறது என்று வைத்துக்கொள்வோம். 'எவ்வளவு சிக்கலான கொலைக் கேஸாக இருந்தாலும்... மேலும்...
 |  |