| 
						
							|  மரகதத் தீவுகள் Mar 2006
 பரடாங் துறையை அடைந்து படகில் கழியைக் கடந்து முக்கியத் தீவை அடைந்தோம். அங்கிருந்து மறுபடியும் பேருந்தில் மூன்று மணிநேரப் பயணம். வழியில் ஜராவச் சிறுவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். மேலும்...
 |  | 
						
							|  மரகதத் தீவுகள் Feb 2006
 கடற்கரை இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றான் என் மகன். குளிர்ச்சியான மலைப் பிரதேசம் தான் எனக்குப் பிடிக்கும் என்றேன் நான். பச்சைப் பசேல் என்று நிறைய மழையுடன் கேரளத்தைப் போல இருந்தால்... மேலும்...
 |  | 
		| 
						
							|  கைலாயமலையும் மானசரோவரும் - பகுதி 2 Jan 2006
 ஜூன் 19-ம் தேதி மாலை நாங்கள் தீர்த்தபுரி என்ற இடத்திற்குச் சென்று வந்தோம். இங்கு பகவான் விஸ்ணு பஸ்மாசுரனை வதம் செய்ததாக வரலாறு. சிவபெருமான் வரம் கொடுத்து அவர் தலையிலேயே... மேலும்...
 |  |  | 
		| 
						
							|  கவாயித் தீவில் தமிழும், தவிலும் May 2005
 காரைவிட்டு இறங்கியதுமே, நாசியைச் சுண்டி இழுக்கும் விபூதி, சந்தன வாசனை. தொடர்ந்து நடக்கையிலே கண்முன்னே வானளாவிய தென்னை மரங்கள், குலை சுமந்த பல நூறு வாழைகள்... மேலும்...
 |  | 
						
							|  வாசகிக்காக ஊர்வலம் போகும் தென்றல்! Mar 2002
 வாசகி அம்புஜவல்லி தேசிகாசாரி அவர்களுக்காக தென்றல் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது. இந்த முறை சங்கம் வைத்து தமிழ் வளர்த்த ஊர், தமிழகத்தின் தூங்கா நகரம் என்றெல்லாம்... மேலும்...
 |  | 
		| 
						
							|  வாசகருக்காக தென்றல் போகும் ஊர்வலம் Jan 2002
 கடந்த டிசம்பர் மாதத் தென்றல் இதழில் ஆசிரியர், "உங்களில் பலர் பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்களது கல்லூரி/பள்ளி/ஊர் போன்றவை இன்று... மேலும்...
 |  | 
						
							|  ஒகேனக்கல் Apr 2001
 வேகம், தாகம், துள்ளல், ஓட்டம் என்று தண்ணீர் தன் அழகையெல்லாம் அள்ளிக் கொட்டி விளையாடும் இடம்தான் ஒகேனக்கல். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களில் தண்ணீரால் மட்டுமே அழகு பெற்ற ஊராக உள்ளது ஒகேனக்கல். மேலும்...
 |  |