மிச்சிகன்: TNF-MTS ஈகை விழா
Sep 2014 டிசம்பர் 14, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை மிச்சிகன் கிளை, மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தோடு இணைந்து ஈகை விழாவை நடத்தவுள்ளது. ஹூஸ்டன் சந்திரமௌலி எழுதி டெக்சஸ், பென்சில்வேனியா... மேலும்...
|
|
நாட்டியம்: தாயும் சேயும்
Sep 2014 ஆகஸ்ட் 24, 2014 அன்று 'தாயும் சேயும்' என்ற தலைப்பில் உண்மையிலேயே தாயும் மகளுமான உஷா ஸ்ரீனிவாசனும், ஊர்மிளா உடாலியும் ஆடிய பரதநாட்டிய நிகழ்ச்சி, விஷுவல் அண்ட் பெர்ஃபார்மிங்... மேலும்...
|
|
அரங்கேற்றம்: ஸ்ரீநிதி கலைச்செல்வன்
Sep 2014 ஆகஸ்ட் 23, 2014 அன்று, திருமதி. கீதா பென்னெட்டின் மாணவியான ஸ்ரீநிதி கலைச்செல்வனின் கர்னாடக சங்கீத அரங்கேற்றம் இர்வைன் மந்திரில் நடைபெற்றது. செல்வி. அனு மூர்த்தியின் வயலின்... மேலும்...
|
|
அரங்கேற்றம்: பிரதீபா ஸ்ரீராம்
Sep 2014 ஆகஸ்ட் 23, 2014 அன்று, சான்டா கிளாராவிலுள்ள மிஷன் சிடி நிகழ்கலை மையத்தில் குரு ஸ்ரீலதா சுரேஷின் விஸ்வசாந்தி நாட்டிய அகாடமி மாணவி பிரதீபா ஸ்ரீராமின் பரதநாட்டிய அரங்கேற்றம்... மேலும்...
|
|
|
|
அரங்கேற்றம்: சரஸ்வதி காசி
Sep 2014 ஆகஸ்ட் 3, 2014 அன்று செல்வி சரஸ்வதி மங்கை காசியின் பரதநாட்டிய அரங்கேற்றம் குரு ஸ்ரீமதி வித்யா பாபுவின் ஆசியுடன் எல்ஜின் கம்யூனிடி கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேலும்...
|
|
அரங்கேற்றம்: ரூபா ராமநாதன்
Sep 2014 ஆகஸ்ட் 2, 2014 அன்று டெட்ராய்ட் மாநகரத்தின் Plymouth Arts Council அரங்கில் செல்வி. ரூபா ராமநாதனின் மேற்கத்திய வயலின் இசை அரங்கேற்றம் நடந்தது. இதற்கு திருமதி. லிண்டா லூகென்ஸ்... மேலும்...
|
|
அரங்கேற்றம்: ஹர்ஷா ஐயர்
Sep 2014 ஜூன் 28, 2014 அன்று, நிருத்யசங்கல்பா நாட்டியப்பள்ளி மாணவி செல்வி. ஹர்ஷா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் ராஸ்வெல் கல்சுரல் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. "வல்லப நாயக" என்ற... மேலும்...
|
|
நிருத்யநிவேதன்: Dance of Joy
Sep 2014 ஜூன் 15, 2014 அன்று, நிருத்திய நிவேதன் பள்ளி இயக்குநர் புவனா வெங்கடேஷ், Dance of Joy என்னும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை மில்பிடாஸில் உள்ள சாய் பரிவார் அரங்கில் நடத்தினார். மேலும்...
|
|
டெட்ராய்ட்: தமிழ்ப்பள்ளி விழா
Sep 2014 ஜூன் 7, 2014 அன்று டெட்ராய்ட் மிச்சிகன் தமிழ்ச்சங்கத் தமிழ்ப்பள்ளியின் நான்காவது ஆண்டு விழா லிவோனியாப் பள்ளியில் நடைபெற்றது. தெ. ஞானசுந்தரம், மணிமேகலை ஞானசுந்தரம், ஐ.சுப்பிரமணியம்... மேலும்...
|
|
போலிங்புரூக்: நினைவேந்தல்
Sep 2014 மே 25, 2014 அன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி, இல்லினாய்ஸ் மாநிலத்தில், சிகாகோ பெருநகருக்கு அண்மையிலுள்ள போலிங்புரூக் நகரில், பிற்பகல் இரண்டு மணியளவில் இல்லினாய்ஸ்... மேலும்...
|
|
|