அரங்கேற்றம்: சுருதி சேதுராமன்
Sep 2015 ஜூலை 11, 2015 அன்று திருமதி. சௌம்யா குமரன் நடத்தும் 'நிருத்ய சங்கீத்' (நேபர்வில், இல்லினாய்) பள்ளி மாணவி செல்வி. சுருதி சேதுராமனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சென்னை... மேலும்...
|
|
அரங்கேற்றம்: கிஷன் ஸ்ரீகாந்த்
Sep 2015 மெஸ்க்வைட் (டெக்சஸ்) கிருஷ்ண கான சுதா மியூசிக் அகாடமி குரு ராஜராஜேஸ்வரி பட் அவர்களின் மாணவன் கிஷன் ஸ்ரீகாந்தின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் மெஸ்க்வைட் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெற்றது. மேலும்...
|
|
ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
Sep 2015 13 ஜூன் மதியம் 2:30 மணிமுதல் மாலை 8:00 மணிவரை ரெட்மண்ட் தமிழ்ப்பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. மேலும்...
|
|
CCC வழங்கும் - பாரத தரிசனம்
Aug 2015 ஆகஸ்ட் 15, 2015 அன்று இந்திய சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் விதமாக Carnatic Chamber Concerts (CCC), "பாரத தரிசனம்" என்ற நிகழ்ச்சியை, மில்பிடாஸ் ஷீர்டி சாயிபாபா கோவில்... மேலும்...
|
|
பள்ளி ஆண்டை தொடங்க சரஸ்வதி பூஜை
Aug 2015 ஆகஸ்ட் 30, 2015 மதியம் 1:30 மணிமுதல் 4:30 வரை பள்ளியாண்டைப் புனிதமாகத் தொடங்கவென, குழந்தைகளுக்கான சரஸ்வதி பூஜையை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில்... மேலும்...
|
|
சான் ஹோசே: ராகவேந்திரா ஆராதனை
Aug 2015 ஆகஸ்ட் 30, 2015 ஞாயிறன்று சான் ஹோசேயின் 'சுக்ஞான சமய மற்றும் சமூகநல அறக்கட்டளை'க்கு (Sujnana Religious and Charitable Foundation) சொந்தமான ஸ்ரீகிருஷ்ண விருந்தாவன்... மேலும்...
|
|
அரோரா: வறியோர்க்கு உணவு
Aug 2015 ஜூலை 19, 2015 அன்று அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் ஆகிய மூன்றும் இணைந்து இவ்வாண்டின் நான்காவது 'வறியோர்க்கு உணவு'.... மேலும்...
|
|
அரங்கேற்றம்: தீபிகா தங்கராஜ்
Aug 2015 ஜூலை 18, 2015 அன்று அட்லாண்டா மவுன்டன்வியூ உயர்நிலைப்பள்ளியில் தீபிகா தங்கராஜின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. இவர் குரு சவிதா விஸ்வநாதன் நடத்திவரும் நிருத்ய சங்கல்பா கலைக்கூடத்தின்... மேலும்...
|
|
அரங்கேற்றம்: அனன்யா சுந்தர்ராகவன்
Aug 2015 ஜூலை 11, 2015 அன்று டூலுத்தில் உள்ள குவின்னெட் பெர்ஃஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில் நிருத்ய சங்கல்பாவின் மாணவி அனன்யா சுந்தர்ராகவனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. மேலும்...
|
|
|
அரங்கேற்றம்: காஷ்வி லால்குடி
Aug 2015 ஜூலை 11, 2015 அன்று நர்த்தனா நடனப்பள்ளி மாணவி காஷ்வி லால்குடியின் பரதநாட்டிய அரங்கேற்றம் கண்ணனை மையமாகக் கொண்டிருந்தது. யூனியன் சிடி ஜேம்ஸ் லோகன் உயர்நிலைப்பள்ளி அரங்கில்... மேலும்...
|
|
|