| 
						
							|  யோகி ஸ்ரீ அரவிந்தர் (பகுதி - 1) Dec 2017
 மனிதகுலம் உய்யப் பிறந்த மகான்களில் எழுத்தாளர், பத்திரிகையாளர், பேராசிரியர், சுதந்திரப் போராட்ட வீரர், ஞானி, யோகி எனப் பன்முகங்கள் கொண்டவர் ஸ்ரீ அரவிந்தர். அவர் பிறந்த தேதியில்தான் பாரதநாடு விடுதலை... மேலும்...
 |  | 
						
							|  அருட்பிரகாச வள்ளலார் (பகுதி - 2) Nov 2017
 கருங்குழியில் வசித்த காலகட்டத்தில் மின்சாரம் இல்லங்களுக்கு வந்திருக்கவில்லை. அதனால் ஒரு சிறு அகல்விளக்கின் ஒளியில் எழுதுவது வள்ளலாரின் வழக்கம். வேங்கட ரெட்டியாரின் மனைவி முத்தம்மாள் வள்ளலார்மீது... மேலும்...
 |  | 
		| 
						
							|  அருட்பிரகாச வள்ளலார் Oct 2017
 மகான்கள் சாதாரண மானுடராகப் பிறந்து, தம்மை உணர்ந்து உலகம் உய்ய வழிகாட்டிச் செல்கின்றனர். அவர்களுள் துறவி, சித்தர், யோகி, ஞானி என எல்லா நிலைகளையும் கடந்து தன்னுடலையே ஒளியுடம்பாக... மேலும்...
 |  | 
						
							|  ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 3) Sep 2017
 ராமாநுஜர் தனது குருவான ஆளவந்தாரைத் துதித்து, ஸ்ரீரங்கநாதரைச் சேவித்த பின் 'ஸ்ரீபாஷ்யம்' எனப்படும் பிரம்மசூத்திர தத்துவ விளக்கத்தை எழுத ஆரம்பித்தார். ராமாநுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வான் எழுதினார். மேலும்...
 |  | 
		| 
						
							|  ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 2) Aug 2017
 ஸ்ரீரங்கம் கோயிலில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்தார். வைகானச ஆகமத்திலிருந்து பஞ்சராத்ர ஆகமத்திற்கு வழிபாட்டு முறையை மாற்றி நெறிப்படுத்தினார். அனைத்து உற்சவங்களும் சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தார். மேலும்...
 |  | 
						
							|  ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 1) Jul 2017
 எப்பொழுதெல்லாம் தர்மம் குலைந்து அதர்மம் தலை விரித்தாடுகிறதோ, எப்பொழுதெல்லாம் சாதுக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்களோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்டவும்... மேலும்...
 |  | 
		| 
						
							|  பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு சுவாமிகள் Jun 2017
 "ஒன்றே குலம்; ஒருவனே தேவன்" என்னும் திருமந்திர மொழிக்கேற்ப முருகக்கடவுள் ஒருவரையே தனது வழிபடு கடவுளாகக் கொண்டு, சைவ சமயத்தையே தனது மெய்ச் சமயமாய்க் கருதி, சீரிய தவவாழ்க்கை வாழ்ந்தவர்... மேலும்...
 |  | 
						
							|  ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் May 2017
 வங்காளத்தில் உள்ள காமர்புகூர் எனும் சிற்றூரில் க்ஷுதிராம் சாட்டர்ஜி என்பவர் வாழ்ந்து வந்தார். அவரது மனைவி சந்திரமணி தேவி. கணவரின் கருத்திற்கேற்ப நடக்கும் குணவதி. அவர்கள் தமது முதல் குழந்தைக்கு ராம்குமார் மேலும்...
 |  | 
		| 
						
							|  மேலோர் வாழ்வில்: கோஸ்வாமி துளசிதாஸர் Apr 2017
 ராமபிரானின் பெருமையைக் கூறும் ராமாயணத்தை தமிழில் 'ராமகாதை' என எழுதினார் கம்பர். அதுபோல ஹிந்தியில்  'ராமசரிதமானஸ்' என்னும் காவியத்தை இயற்றிப் புகழ்பெற்றவர் கோஸ்வாமி துளசிதாஸர். மேலும்...
 |  |  |