| 
						
							|  ஒரு பிடி சிரிப்பு Mar 2011
 தொடாத நிலவும், காணாத கடவுளும்
பூக்களின் வாசமும், அம்மாவின் பாசமும்
சொல்லாத காதலும், சொல்லிய பொல்லாத காதலும்
கவிதை எழுதுவதற்கு இப்படித் தேவைகள் பல மேலும்...  (2 Comments)
 |  | 
						
							|  புத்தகங்கள் Feb 2011
 வார்த்தைகள்
சப்தமில்லாமல் சந்தித்துக்கொள்ளும்
நந்தவனம்!
காலம் தன் வரலாற்றை
வசதியாக வரைந்துகொள்ள
எடுத்துக்கொள்ளும்
சாதனைச் சாதனம்! மேலும்...  (1 Comment)
 |  | 
		| 
						
							|  ஒப்பில்லாத சுப்பு Sep 2010
 கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ்
கொஞ்சும் அவர்பாட்டுக் கீடுண்டோ செப்பு!  (கொத்தமங்கலத்து)
எத்தனை எத்தனை பாட்டு - அவை 
  எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டு மேலும்...
 |  |  | 
		|  | 
						
							|  குடிப்பெயர்ச்சி Jun 2010
 புறப்பட்டு விட்டோம் 
புதியதொரு வீட்டுக்கு
பல நாட்களாய் 
புழங்கிப் பழகிப்போன
பழைய வீட்டிலிருந்து மேலும்...  (1 Comment)
 |  | 
		|  |  | 
		| 
						
							|  சரணாலயம் Apr 2010
 மயிலுக்கு மலைகளில் சரணாலயம் - சின்னக்
குருவிக்கு மரங்களில் சரணாலயம்
மானுக்கு வனங்களில் சரணாலயம் - இந்த
மனதுக்கு எவ்விடம் சரணாலயம்? மேலும்...  (1 Comment)
 |  |  | 
		| 
						
							|  மீண்டும் ஒருமுறை... Mar 2010
 ஓடி வந்த வேகத்தில்
தொலைந்து போன இளமைக் காலம்...
வானில் பறக்கும் விமானத்தை
சைக்கிளில் துரத்திய வசந்த காலம்... மேலும்...  (2 Comments)
 |  | 
						
							|  பா. வீரராகவன் கவிதைகள் Feb 2010
 கவிஞர் பா. வீரராகவன் மிக எளிய சொற்களில், செவியில் இனிக்கும் நல்ல கவிதைகளுக்குச் சொந்தக்காரர். 'நல்லூர் இலக்கிய வட்டம்' என்ற அமைப்பை 1970களின்... மேலும்...
 |  |