| 
								
									|  |  |  |  |  
									|  |  | பன்முகம் கொண்ட வ.உ.சிதம்பரனார் April 2005
 
 தமிழகத்தில் தேச பக்தி, தேச விடுதலை, சுதந்திரப் போராட்டம் என்று சிந்திக்கும் பொழுது வ.உ.சி.யின் பெயர் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாது. ஆம்! சுப்பிர மணியசிவா, பாரதியார், திலகர், காந்தி, என்றெல்லாம் அந்தச் சிந்தனை விரிவு பெறும்.
 ![]() முன்னோடி |  |  
									|  |  |  |  |  |