|  | 
						
							|  மாரியோ பனியோ May 2007
 அமெரிக்காவின் அஞ்சற்சேவகத்தின் (U.S. Postal Service) நியூயார்க் நகர்த் தலைமை அலுவலகத்தின் வெளிப்புறத்தில் பொறித்துள்ள வாசகம் மிகவும் பிரபலமானது: 'பனியோ மழையோ வெயிலோ இரவின் இருளோ இந்தத் தூதர்களைத்... மேலும்...
 |  | 
		| 
						
							|  உயிரும் மெய்யும் Apr 2007
 இரண்டுக்கும் அடிப்படை வேறுபாடு மூச்சுப்போக்கில் உள்ளது. உயிரெழுத்துகள் ஒலிக்கும் பொழுது மூச்சுத் தடையின்றி முழுதாக வாய்வழியே வெளிப்போகும். மெய் யெழுத்துகளுக்கு முழுதும் அடைபட்டோ அல்லது அரைகுறையாகவோ... மேலும்...
 |  | 
						
							|  கோபத்தின் கொடுமை Mar 2007
 அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம் என்னும் நூலிலிருந்து 87-ஆம் பாட்டு. சதகம் என்பது சதம் (நூறு) பாட்டுகள் கொண்ட நீதி சொல்லும் நூல் வகை. மேலும்...
 |  | 
		| 
						
							|  றொறான்றோவா? டொராண்டோ வா? Feb 2007
 ஈழத்தமிழர்கள் றொறான்றோ என்று கனடாநகர்ப்பெயரை எழுதுவதை இந்தியத்தமிழர் பலரும் பார்த்துப் புதிராக நினைப்பதுண்டு, ஏன் டொராண்டோ  என்று எழுதுவதில்லையென்று. இங்கே அந்தப் புதிருக்கு விடை தேடுவோம். மேலும்...  (1 Comment)
 |  | 
						
							|  பாவை நோன்பு மார்கழி நீராடலா? தைநீராடலா? Jan 2007
 மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். பொதுவாக அந்த நோன்பும் மற்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் மார்கழித் திங்கள் முதல்நாளிலேயே தொடங்கி மார்கழி முடியும் வரை நடப்பது இன்றைய வழக்கம். மேலும்...
 |  | 
		| 
						
							|  பாவை நோன்பு Dec 2006
 மார்கழியில் திருப்பாவை திருவெம்பாவை ஆகியவை மக்களுக்குப் புத்துயிர் கொடுத்து நோன்பில் செலுத்துவது வழக்கம். இங்கே நாம் அந்தப் பாவை நோன்பைப் பற்றிச் சில செய்திகளைக் காண்போம். மேலும்...
 |  | 
						
							|  நவராத்திரிக் கொற்றவை Oct 2006
 நவராத்திரியில் பெண்கடவுளர் சிலரை வணங்குவதும் கொலுவைத்துக் கொண்டாடுவதும் வழக்கம். அந்தக் கடவுளரில் காளியும் கலைமகளும் உளர். இங்கே சங்க இலக்கியத்தில் அவர்கள் பற்றிய சில குறிப்புகளைக் காண்போம். மேலும்...
 |  | 
		| 
						
							|  கபிலனின் உயிர் Sep 2006
 சங்கப் புலவர்கள் வரிசையில் கபிலரின் முதன்மையைச் சொல்லவேண்டியதில்லை. அவர் சென்ற சில காலத்தில் அவரைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டி மற்ற சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். மேலும்...
 |  | 
						
							|  மயில்போல் ஊசலாடிப்பார்த்து வா தலைவன் மலையை! Aug 2006
 குறிஞ்சிக்குக் கபிலன் என்பர். இங்கே குறிஞ்சித்திணைக் கவிதையொன்றைக் காண்போம். குறிஞ்சித் திணையின் கருத்தானது களவுக்காதலாகும்; அதாவது தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன் காதலில் ஈடுபட்டு மறைவில் கூடுவதற்குச் சில இடங்களை முன்னமே குறித்து அங்கே கூடி அளவளாவுவது. மேலும்...
 |  | 
		| 
						
							|  நிலம் பெயர்ந்தாலும் நீங்காத தொடர்பு Jul 2006
 குறிஞ்சி மலைநாட்டுச் சிறுகுடியில் வாழும் தலைவனும் அருகில் உள்ள சிற்றூரில் வாழும் தலைவியும் காதலில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறிருக்கும் பொழுது தலைவியின் தோற்றத்தில் பசலை போன்ற மாறுதல் அறிகுறிகளையும் அவர்கள் மறைமுகமாகக்... மேலும்...
 |  | 
						
							|  கொடுத்ததை வாங்கக்காணேன் Jun 2006
 தலைவி ஒருத்தியோடு அளவளாவிக் குலாவிப் பின்னர் நெடுநாள் பிரிந்திருந்தான் தலைவன். அதனால் ஏங்கிய தலைவியின் உடலில் பசலை படர்ந்து, உடல் மெலிந்து செவ்வியழகு குன்றியது. மேலும்...
 |  |