Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
காப்பாற்றும் கூக்குரல்
Jun 2026

இருண்ட இரவொன்றில் சிவனும் பார்வதியும் ஆகாய வழியே சென்று கொண்டிருந்தனர். ஒரு மரக்கிளைமேல் அமர்ந்திருந்த ஒருவன் கைகால் சோர்ந்து தரையில் விழப்போகும் நிலையில் இருப்பதைக் கண்டனர். பார்வதி தேவி, சிவனார் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சிவபெருமானோ பார்வதி அவனைக் காப்பாற்ற வேண்டுமெனக் கூறினார்!

இதற்கிடையில், அவன் விழும் நிலைக்குச் சென்று விட்டான். விழும்போது அவன் "அம்மா" என்று கத்தினால் பார்வதி தேவி விரைந்து சென்று காப்பாற்ற வேண்டும் என்றும், "அப்பா" என்று கத்தினால், சிவன் உதவ வ மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
கையில் அணிந்த வளையல்கள்
May 2026
சைதன்யரின் சமகாலத்தவரான உத்தாலகர், பகவானை கண்ணுக்குத் தெரியும் இயற்கையாக வழிபடுவதை விரும்பினார். படைத்தவரை அவரது படைப்பில் வணங்கினார். பாத்திரத்தில் இருந்ததை விடுத்துப் பாத்திரத்தையே... மேலும்...
பாதையில் ஒரு முள்
Apr 2026
ஓர் இளைஞனுக்கு ஒருநாள் காலை 9 மணிக்குத் திருமணம் நடந்தது. மாலையில் புதுமணத் தம்பதிகள் நடைப்பயிற்சி செய்யப் புறப்பட்டனர். மண வாழ்க்கையின் முதல் நாளில், அந்த இளைஞனின் மனம் தனது மனைவியின்... மேலும்...
அறிந்தோர் சொல்வதைக் கேளுங்கள்
Mar 2026
சிலர் ஓர் ஆற்றின் கரைக்குச் சென்றனர். அவர்கள் வெளியூர்க்காரர்கள் என்பதால் எப்படி ஆற்றைக் கடப்பது என்று விசாரித்தனர். காலற்ற ஒருவர், "இந்த இடத்தில் கடப்பது ஆபத்தானது, இன்னும் கொஞ்ச தூரம் ஆறு போகும்... மேலும்...
குழந்தையின் அழைப்பு
Feb 2026
கிருஷ்ணர் பிறந்து சில வாரங்களே ஆகி இருந்தபோது, ஒரு துறவி நந்தகோபரின் வீட்டிற்கு வந்தார். யசோதை குழந்தையை மடியில் வைத்திருந்தாள். இது எந்தப் புத்தகத்திலும் காணப்படாத சம்பவம். நான்தான் உங்களுக்கு... மேலும்...
மாலதாசர்
Jan 2026
மாலதாசர் என்ற இடையர் ஒருவர் இருந்தார், அவர் கிராமத்துக் கோயிலில் ஒரு பண்டிதர் விளக்கியபடி, புனித நூல்களில் விவரிக்கப்பட்ட வழியில், இறைவனைக் காணத் தீர்மானித்தார். எனவே அவர் தனது மாடுகள் வயலில் மேய்ந்து... மேலும்...
மாறியது தர்மம்
Dec 2025
ஒரு தேர்ந்த நடிகர் சந்நியாசி வேடத்தில் மன்னரின் தர்பாருக்குச் சென்றார். மன்னர் அவரைப் பெரிய துறவி எனக் கருதினார். அவரிடம் ஆன்மிக சாதனை மற்றும் தத்துவம் குறித்த கேள்விகளைக் கேட்டார். அதற்கு அவர் ஆழ்ந்த... மேலும்...
'எப்போதும் இப்படியே இருக்காது'
Nov 2025
புலன்கள்தாம் எதிரிகள். அவை நீங்கள் உபாதிதான் (உடலாகிய கொள்கலன்தான்) என்கிற மாயையை ஏற்படுத்துகின்றன. காளையை மூக்கணாங் கயிற்றாலும், குதிரையைக் கடிவாளத்தாலும், யானையை அங்குசத்தாலும்... மேலும்...
ருக்மிணி கல்யாணம்
Oct 2025
ருக்மிணி கல்யாணம் வெறும் ஒரு திருமணத்தின் கதை அல்ல. இது புருஷன் (ஆண் தத்துவம்) பிரகிருதியுடன் (ஜடமான இயற்கை) இணைவதாகும். புரோகிதர் என்பது வேதத்தின் அங்கீகாரம், இதன் மூலம் இவ்விரண்டின் இணைப்பு... மேலும்...
தவறுக்கு வருந்திய நாய்
Sep 2025
ஸ்ரீராமர் தனது அவதார வாழ்க்கையை முடித்துக்கொள்ளத் தீர்மானித்து, முடிவு செய்து, வெள்ளம் பெருக்கெடுத்த சரயூ நதிக்குள் இறங்கியபோது, ஒரு நாயும் அவரோடு சென்ற கூட்டத்தைப் பின்தொடர்ந்தது. அது ஏன் பரிவாரங்களுடன்... மேலும்...
அவருக்குச் 'சொந்தமான' பாறை
Aug 2025
ஹரித்வாருக்கு அருகில் ஒரு துறவி இருந்தார், அவர் நெடுங்காலமாக இல்லறத்தைத் துறந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்; அவர் தான் சேகரித்த உணவு அனைத்தையும் கங்கைக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்த ஒரு... மேலும்...
இரண்டு எழுத்துக்கள் எஞ்சின
Jul 2025
ராம என்ற பெயரின் மதிப்பை விளக்கப் புராணங்களில் ஒரு கதை உள்ளது. முனிவர் பிராசேதஸ் ஒரு சமயம் நூறுகோடி செய்யுள்கள் கொண்ட நூல் ஒன்றை இயற்றினார்! அதைத் தமக்கு வேண்டும் என்று கோரி மூன்று... மேலும்...
கடவுளைப் புறக்கணித்தல்
Jun 2025
ஒரு ராஜா தனக்குச் சொர்க்கத்தைத் தரப்போகும் குரு ஒருவரைத் தேடிக்கொண்டு இருந்தார். ராஜா மிகவும் கர்வம் கொண்டவராக, அதிகார போதையில் இருந்ததால், சொர்க்கத்துக்குப் போகும் தகுதி தனக்கு இருப்பதாக எண்ணினார். மேலும்...





© Copyright 2020 Tamilonline