Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
அவருக்குச் 'சொந்தமான' பாறை
Aug 2025

ஹரித்வாருக்கு அருகில் ஒரு துறவி இருந்தார், அவர் நெடுங்காலமாக இல்லறத்தைத் துறந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்; அவர் தான் சேகரித்த உணவு அனைத்தையும் கங்கைக்கு மேலே நீட்டிக் கொண்டிருந்த ஒரு தட்டையான பாறையில் குவித்து வைத்து, அதையே ஒரு தட்டாகப் பயன்படுத்தினார், அதில்தான் அவர் உண்பார்.

ஒருநாள் அவர் தனது பாறைக்குத் திரும்பி வந்தார். அங்கு வேறொரு துறவி அமர்ந்து உணவு உண்பதைக் கண்டார். தனது 'சொத்தில்' அத்துமீறி நுழைந்ததாக ஆத்திரப் பட்டார்.

அந்தப் புதியவர், "ஐயோ! 'நான், எனது' என்ற எல்லா மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
இரண்டு எழுத்துக்கள் எஞ்சின
Jul 2025
ராம என்ற பெயரின் மதிப்பை விளக்கப் புராணங்களில் ஒரு கதை உள்ளது. முனிவர் பிராசேதஸ் ஒரு சமயம் நூறுகோடி செய்யுள்கள் கொண்ட நூல் ஒன்றை இயற்றினார்! அதைத் தமக்கு வேண்டும் என்று கோரி மூன்று... மேலும்...
கடவுளைப் புறக்கணித்தல்
Jun 2025
ஒரு ராஜா தனக்குச் சொர்க்கத்தைத் தரப்போகும் குரு ஒருவரைத் தேடிக்கொண்டு இருந்தார். ராஜா மிகவும் கர்வம் கொண்டவராக, அதிகார போதையில் இருந்ததால், சொர்க்கத்துக்குப் போகும் தகுதி தனக்கு இருப்பதாக எண்ணினார். மேலும்...
புத்திசாலிக் கிழவி
May 2025
ஒரு முதிய பெண்மணிக்கு இரண்டு பேத்திகள் இருந்தனர். ஒருத்தி கோபக்காரி, மற்றொருத்தி அடக்கமானவள். திருமணமாகி வீட்டைவிட்டுப் புறப்படுமுன் அவர்கள் அவளது பாதங்களைத் தொட்டு வணங்கினர். கோபக்காரியை... மேலும்...
அபராதமா? நெய்யா?
Mar 2025
துர்நாற்றம் வீசும், உடல்நலத்தைக் கெடுக்கும் கலப்பட நெய்யை விற்றதற்காக ஒரு வியாபாரி ஒருமுறை நீதிபதியின் முன் இழுத்துச் செல்லப்பட்டார். நெய் முழுவதையும் அவரே குடிக்க வேண்டும் அல்லது 23... மேலும்...
ராமரின் கன்னம்
Feb 2025
ஒரு வணிகர் இருந்தார், அவரது குரு இறை நாமத்தை ஜபிக்கும்படி அவருக்கு அறிவுறுத்தினார். உட்கார்ந்து ஜபிக்கத் தனக்கு நேரமில்லை என்று அவர் கெஞ்சினார்; நேரமும் சக்தியும் கடையிலேயே செலவாகிப் போனது. மலம் கழிக்க... மேலும்...
ஓ! நான் இறந்து போய்விட்டேன்!
Jan 2025
மாமனார் ஒருவர் இருந்தார். ஒரு போர்வீரனாக வெளிநாட்டுக்குப் போயிருந்த தன் மருமகன், தனக்கும் தன் மகளுக்கும் கடிதம் எழுதவில்லை என்று அவருக்குக் கோபம். எனவே அவர் மருமகனுக்கு ஆத்திரத்தில் ஒரு கடிதம் எழுதினா மேலும்...
பிச்சைப் பாத்திரம்
Dec 2024
ஒரு குழந்தை இறக்கும்போது, உங்களை நீங்களே ஒரு கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்: "அது பிறந்தது எனக்காகவா?" என்று. குழந்தை தனது விதியை வாழ்ந்து முடிக்க வேண்டியிருந்தது, அவனுக்கென ஒரு வரலாறு இருந்தது. மேலும்...
கடவுளும் பக்திக்குப் பணிவார்
Nov 2024
கர்வபங்கம் அல்லது அகங்காரத்தை பகவான் அடக்கிய கதைகள் பலவற்றை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஒருநாள் ஆஞ்சநேயர் துவாரகையின் புறநகர்ப் பகுதியில் ஒரு தோட்டத்தில் தோன்றினார். அந்த விசித்திரமான குரங்கின்... மேலும்...
உடைந்த பானைகள்
Oct 2024
முன்னொரு காலத்தில் ஒருவர் தனது மகளின் திருமண ஊர்வலத்திற்கு வயதான யானை ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். ஊர்வலம் வீடு திரும்பியபோது, மணமகள் அம்பாரியில் இருந்து இறங்கிய உடனே யானை... மேலும்...
நேர விரயம்
Sep 2024
காசியில் ஒரு மருத்துவர் இருந்தார், அவர் காலையில் 5 நிமிடங்களும் மாலை 5 நிமிடங்களும் கடவுளை தியானிப்பதில் செலவிட்டார். இதை அறிந்த அவரது சகாக்களும் நண்பர்களும் அதை முட்டாள்தனம் என்று கூறிச் சிரித்தனர். மேலும்...
தங்கமாக மாறிய மணல்
Aug 2024
ஒவ்வொரு நாளும் சூரியன் அஸ்தமிக்கும் போது, அகத்தியர் ஆற்றுப் படுகையில் அமர்ந்துகொண்டு, தன்முன் ஒவ்வொரு தொழிலாளியாக அழைப்பார். அவர் சொல்லச் சொல்ல, இரண்டு முனிவர்கள் படுகையிலிருந்து எடுத்த... மேலும்...
இல்லாத எதிரி
Jul 2024
ஒரு பக்தன் செய்த அஷ்டோத்தர சஹஸ்ரநாம அர்ச்சனையில் சூரியதேவன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். தீவிர சிரத்தையுடன் பக்தன் உச்சரித்த ஒவ்வொரு நாமத்தையும் அவர் கேட்டார். குறிப்பாகத் தன்னை அவன் "அந்தகார த்வேஷி"... மேலும்...





© Copyright 2020 Tamilonline