|  | 
						
							|  சித்த மருத்துவர் டி. பாஸ்கரனின் சித்தாவரம் Jan 2025
 நோய் வந்தபின் தீர்க்கும் மருத்துவ முறைகளை மட்டுமல்லாமல், நோய் வராமல் எப்படிக் காப்பது என்பது குறித்த வழிமுறைகளையும் விரிவாக விளக்கியுள்ளார். நூலில் அவர் கூறியிருக்கும் பல செய்திகள் வியப்பைத் தருவதாகவும்... மேலும்...
 |  | 
		|  | 
						
							|  அக்ஷயா ராமன் எழுதிய 'The Ivory Key' Apr 2022
 அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில், ஃப்ரீமான்ட் நகரில் வளர்ந்த அக்ஷயா ராமன் எழுதிய 'The Ivory Key' (தந்தச் சாவி) என்ற நூல் உலகெங்கிலும் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும்...
 |  | 
		|  | 
						
							|  ராஜி ராமச்சந்திரன் எழுதிய 'அம்மா வருவாயா' Feb 2020
 முதல்நாள் முதல் ஷோ பார்க்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஒரு எழுத்தாளரின் முதல்நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு விழா முடிவில் வேகமாக ஓடி நூலாசிரியரைப் பார்த்து, முதல் பிரதியைக் காசு கொடுத்து வாங்கிய... மேலும்...
 |  | 
		| 
						
							|  யாழினிஸ்ரீ: 'மரப்பாச்சியின் கனவுகள்' Jan 2020
 முத்துசாமி - சுந்தரி இணையருக்குப் பிறந்த ஒரே செல்லப்பெண் யாழினிஸ்ரீ. பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே கோத்தகிரியில். எல்லாரையும் போலவே போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், பத்து வயதாக இருக்கும்... மேலும்...
 |  | 
						
							|  இர. பிரபாகரன் எழுதிய 'The Ageless Wisdom' Jul 2019
 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் இயற்றிய ஒப்புயர்வற்ற நூல் உலகப் பொதுமறையான திருக்குறள். இதன் பெருமை மற்றும் கருத்துக்களை அமெரிக்காவில் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வரும் முன்னோடி... மேலும்...
 |  | 
		|  | 
						
							|  முனைவர் இர. பிரபாகரனின் 'குறுந்தொகை' Nov 2017
 புலம்பெயர்ந்த தமிழர்களிடையே திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களைப் பரப்பும் உயரிய குறிக்கோளுடன் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் செயல்படுபவர் முனைவர் இர. பிரபாகரன். மேலும்...
 |  | 
		| 
						
							|  பழமைபேசி எழுதிய 'செவ்வந்தி' Oct 2017
 பழமைபேசி தென்றல் வாசகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவரது கவிதை, கதைகள், செய்திக்குறிப்புகள் எனப் பலவும் தென்றலில் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'செவ்வந்தி' சிறுகதைத் தொகுப்பு சென்ற மாதம்... மேலும்...
 |  |  |