| 
						
							|  எழுத்தாளர் ராம் தங்கம் Sep 2025
 தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ராம் தங்கம். மாறுபட்ட பல்வேறு களங்களை மையமாக வைத்துத் தனது படைப்புகளை முன்வைப்பவர். பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் கூறும் படைப்புகள்... மேலும்...
 |  | 
						
							|  பறை இசைக் கலைஞர் பத்மஸ்ரீ வேலு ஆசான் Jun 2025
 தமிழர்களின் தொன்மையான இசைக் கருவிகளுள் ஒன்று பறை. மனிதர்களின் தொடக்க கால வாழ்க்கையில் மனிதர்களின் சீழ்க்கை ஒலியும், கை தட்டுதல் ஒலியும் பிற்காலத்தில் பல்வேறு இசைக் கருவிகள் தோன்ற... மேலும்...
 |  | 
		|  | 
						
							|  புரிசை கண்ணப்ப சம்பந்தன் Mar 2025
 2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார், பி.கே. சம்பந்தன் என்னும் புரிசை கண்ணப்ப சம்பந்தன். இவர் கூத்துக் கலையைத் தமிழகமெங்கும் பரப்பிய புரிசை... மேலும்...
 |  | 
		| 
						
							|  பத்மஸ்ரீ ஆர்.ஜி. சந்திரமோகன் Feb 2025
 2025ம் ஆண்டுக்கான, இந்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றிருக்கிறார் தொழிலதிபர் ஆர்.ஜி. சந்திரமோகன். வாழ்க்கையில் பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் சந்தித்து, படிப்படியாக... மேலும்...
 |  | 
						
							|  எஸ்.ஜே. ஜனனி Dec 2024
 எஸ்.ஜே. ஜனனி என்னும் ஜெய ஜனனி… இவரை கர்நாடக இசைப் பாடகி என்பதா, ஹிந்துஸ்தானிக் கலைஞர் என்பதா, மேற்கத்திய இசைப் பாடகி என்பதா, இசையமைப்பாளர் என்பதா? இவை எல்லாமும்தான். ஆம். இவை... மேலும்...
 |  | 
		| 
						
							|  எ. ஜோதி Nov 2024
 தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறார் எழுத்தாளர்களுள் ஒருவர் எ.ஜோதி என்னும் எத்திராஜு ஜோதி. 'எ. சோதி' என்று தனித்தமிழ்ப் பெயரில் எழுதிவரும் இவர், சிறார்களுக்காகவென்றே 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். மேலும்...
 |  | 
						
							|  தெ. ஞானசுந்தரம் Sep 2024
 முனைவர் தெ.ஞானசுந்தரம், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர். கம்பராமாயணம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், பக்தி இலக்கியங்களில் தோய்ந்தவர். வைணவ இலக்கியங்களில்... மேலும்...
 |  | 
		| 
						
							|  லோகேஷ் ரகுராமன் Jul 2024
 34 வயதாகும் லோகேஷ் ரகுராமன்  இளம் எழுத்தாளருக்கு சாகித்ய அகாதமி வழங்கும் யுவ புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். இறுதிப் பட்டியலில் இடம்பெற்ற 14 பேர்களின் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகளில்... மேலும்...
 |  | 
						
							|  டி. குகேஷ் May 2024
 இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக உயர்ந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த, 17 வயதே ஆன டி. குகேஷ். 37 வருடங்களாக இந்திய அளவில் நம்பர் 1 வீரராக இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் இடத்தை குகேஷ் பிடித்துள்ளார். மேலும்...
 |  | 
		|  | 
						
							|  ஓவியர் சரண்யா ராஜேஷ் Mar 2024
 அந்த இடமே பரபரப்பாக இருந்தது. அனைவரும் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். காரணம், தன் முன் அமர்ந்திருந்தவர்களை அச்சு அசலாக அப்படியே வரைந்து அவர்கள் கையில் ஓவியமாகத் தந்ததுதான். மேலும்...
 |  |