Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2024 Issue
சிறப்புப் பார்வை | பயணம் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம் | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

வித்யா நாராயணன்
வித்யா நாராயணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ராகவாணியின் 'நவக்ரஹ கிருதி' - (Jul 2011)
பகுதி: நிகழ்வுகள்
ஜூன் 18, 2011 அன்று சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரக் கோவிலில் ஸான் ஹோசே ராகவாணி இசைப்பள்ளியின் மாணவியர் வீணை மற்றும் தீக்ஷிதரின் 'நவக்ரஹ கிருதி' பாடல் நிகழ்ச்சியொன்றை வழங்கினர்.மேலும்...
ஏசுதாசுடன் ஒரு இனிய மாலைப் பொழுது - (Nov 2003)
பகுதி: நிகழ்வுகள்
சூரிய கிரணங்களின் சூடு மெல்லக் குறையத் தொடங்கிய அந்த செப்டம்பர் 13ன் மாலைப் பொழுதில் ஹேவர்டின் ஷேபோ கல்லூரி அரங்கின் முன் திரளாகப் பல இந்தியர்களும் ஓரிரண்டு...மேலும்...
கிழக்கு மேற்கும் ஒருங்கிணைந்தன - (Apr 2003)
பகுதி: நிகழ்வுகள்
குளிரும் காற்றும் மிகுந்த பிப்ரவரியின் அந்த சனிக்கிழமை மாலைப் பொழுது, மிக இனிமையாகவும், ஆழ்ந்த தியானத்தின் பயனை அளிப்பதாகவும் கழிந்தது.மேலும்...
எல்லா நல்லவைகளுடனும் புத்தாண்டே நீ வருக!! - (Feb 2003)
பகுதி: நிகழ்வுகள்
புத்தாண்டு பிறக்கும் நன்னாளில் மனதில் எழும் பற்பல ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவு செய்ய, மற்றும் பழையன கழிந்து புதியன புக, வழிபாடு, யோகம், யாகம் என அவரவர் வழக்கப்படி செய்து வருகிறோம்.மேலும்...
குழந்தைகள் கையில் வளரும் தாய்!! - (Feb 2003)
பகுதி: நிகழ்வுகள்
2002-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பது அன்று ஸன்னிவேல் பாண்டெரோஸா பள்ளியில், தமிழ் மன்றம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டா டியது. விரிகுடாப்பகுதி வாழ் நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் சிறார் சிறுமியர் பங்கு கொண்டு...மேலும்...
சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சமூக சேவை - (Feb 2003)
பகுதி: நிகழ்வுகள்
அதிகாலை சுமார் 4:00 மணிக்கு மண்டையில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருக்க எழுந்தேன். கடியாரம் தான் என்னை எழுப்பியிருக்கிறது. டிசம்பர் மாதக் குளிரில் போர்வையை விட்டு விலக மனமில்லாமல்...மேலும்...
கால் மணி நேரத்தில் தமிழகத்தை வலம் வந்தோம் - (Nov 2002)
பகுதி: நிகழ்வுகள்
பைம்பொழில்களும், தெப்பக்குளங்களும், பஞ்சா யத்து திண்ணையும், பட்டாடையுடுத்தி ஒளி விளக்காய்க் காட்சியளித்த கன்னியும் நம்மை தமிழகத்துக்கே அழைத்துச் செல்கின்றன. 'எங்கே?' என்கிறீர்களா?மேலும்...
பரம்பரைச் சொத்து - (Aug 2002)
பகுதி: சிறுகதை
காதில் ஈயமெனப் பாய்ந்த கடிகாரத்தின் உசுப்பலை முனகியவாறே நிறுத்தினாள், பாரதி. இரண்டு நாட்களாக, குளிரின் காரணமாக விடிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை. சாதகமும் செய்ய முடியவில்லை. இன்று எழுந்தே ஆகவேண்டும்.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |