Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Iyers (United States)

Comments Home
Comment by Iyers (1)
Article: நரசய்யா
Category: நேர்காணல் (Apr 2011) Posted On: Apr 16, 2011
கே.ஆர்.ஏ. நரசய்யாவின் பெரும் விசிறி நான். அறிஞர், எழுத்தாளர் என்ற அளவில் மட்டும் அல்லாது, இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஓர் ஆராய்ச்சியாளரின் அவா அவர் எழுத்துக்களில் தெரியும். இந்த நேர்காணலின் மிச்சத்தைப் படிக்க ஆவலோடு இருக்கிறேன். அவருடைய "கடல் வழி வணிகம்" நூலை வாங்கிப் படித்தது மட்டுமல்லாது, இங்கே என் மாணவ மாணவிகளிடம் (மட்டுமல்லாமல், என்னிடம் மாட்டுபவர்கள் எல்லாரிடமும்!) தமிழின் பண்டையப் பெருமை, தமிழர்களின் கடல் வழி வாணிகம் பற்றி அவர் நூலைக் காட்டி ஆதாரங்களோடு பேசவும் பயன்படுத்துகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வணக்கம்!





© Copyright 2020 Tamilonline