Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Arun Kumar (India)

Comments Home
Comment by Arun Kumar (1)
Article: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
Category: நேர்காணல் (Jul 2010) Posted On: Aug 06, 2010
இசை உலகின் பாடும் நிலா, வானம்பாடி என்ற பட்டத்துக்கு உண்மையான சொந்தக்காரர் திரு.பத்மஸ்ரீ S.P.பாலசுப்பிரமணியம். இசையை அறியாதவர் எவரும் இவ்வுலகில் இருக்க முடியாது. அவரின் சாதனைகளை பட்டியலிட எனக்கு வயது போதாது. நான்கு தலைமுறைகளைக் கடந்து ஒலிக்கச் செய்யும் அளவிற்கு அவரது பாடல்கள் வந்துவிட்டன. Dr.SPB அவர்களின் புகழை எடுத்துச் சொல்லவும், அவரது பாடல் வரிகளைப் பரப்பவும் ஒரு வலைத்தளத்தை உருவாக்கி இருக்கின்றேன். வலைத்தள முகவரி http://maduraispb.blogspot.com/ வலைத்தளத்தில் தங்களை பின்னூட்டத்தில் (Followers List) இணத்துக்கொண்டு, ஒவ்வொரு பாடலிற்கும் தங்களது கருத்துகளை பதியுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மதுரை அருண் குமார்





© Copyright 2020 Tamilonline