Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Naga Elangovan (India)

Comments Home
Comment by Naga Elangovan (1)
Article: 'பொயட்ரி இன் ஸ்டோன்' விஜயகுமார்
Category: நேர்காணல் (Feb 2015) Posted On: Jun 01, 2016
அருமையான நேர்காணல், செய்திகள். குடோனில் வைக்கப்பட்ட சிலகளைப்பற்றி அழாக்குறையாக நானறிந்த ஒரு தொல்லியலறிஞர் புதுவையில் நிகழ்ந்த(2012) ஒரு கருத்தரங்கில் சொன்னார். கூட்டமாக உட்கார்ந்து வேதனைப்பட்டோம்.அவருக்கும் french institute of Pondicherry பற்றி நன்கறிந்தவர். நமது அரசுகளின் போக்கு புரிந்துகொள்ளமுடியாததாக இருக்கிறது. சிலைகள் உள்ளிட்ட கோயிற்சொத்துகள் இன்று முக்கியமில்லாதனவாக போய்க்கொண்டிருக்கிறது மிக ஆபத்தான விதயம். மற்ற மாநிலங்களில் இந்தச்சூழலை எப்படிக்கையாள்கிறார்கள், தமிழ்நாடு எப்படியிருக்கிறது என்று கண்டறியவேண்டும். தொன்மங்களை digitization, archival and Maintenance என்ற கோணத்தில் வாய்ப்புகிட்டிய போதெல்லாம் தமிழ்சார்ந்த மன்றங்களில் சொல்லியிருக்கிறேன். ஒரு மாபெரும் நூலகத்தில் பல விலைமதிப்பற்ற பொருள்களின் இருப்பைக்கூட பதிவுசெய்யாமல் இருக்கிறார்கள். சுவடி, கல்வெட்டு, சிலைகள், ஓவியம் என்ற பலவும் சிதைகின்றன. வருத்தமாக இருக்கிறது. சிலைகள ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடலாம் என்ற கருத்தை வளர்க்கவேண்டாம். கிரானைட் கல் வியாபாரம் மாதிரி ஆக்கிவிடுவர்கள். மற்றபடி திரு.விசயகுமாரின் அற்புதமான பணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.





© Copyright 2020 Tamilonline