Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Menaga Anand (United States)

Comments Home
Comments by Menaga Anand (23)
Article: கதம்பமும் மல்லிகையும்...
Category: சிறுகதை (Jan 2020) Posted On: Jan 27, 2020
கடைசி வரிகள் மிக அருமை

Article: ஊரான்
Category: சிறுகதை (Sep 2019) Posted On: Sep 06, 2019
அருமை, ஒரு கல்லூரி படித்த பெண்ணின் வயது கொண்டவரின் காதலை மிக அழகாக சொன்னீர்கள்.

Article: குழப்பம் தீர்ந்தது
Category: கவிதைப்பந்தல் (May 2019) Posted On: Jun 21, 2019
arumai

Article: காப்பீடு
Category: சிறுகதை (Feb 2019) Posted On: Mar 04, 2019
மனித நேயம் தான் மகத்தான காப்பீடு -அருமையான வரி

Article: ஜோடிப்புறா
Category: சிறுகதை (Feb 2019) Posted On: Feb 07, 2019
எனக்கு முடிவு எனக்கு பெரிதாக பிடிக்கவில்லை . அந்த மகன்களுக்காக வாழவேண்டும். எங்கள் அம்மா பிரிந்த பிறகு எங்கள் அப்பா ஆறு வருடம் எங்கள் அப்பா எங்களுக்காக வாழ்ந்தார். பிள்ளைகள் எவ்வளவு ஆசைப்படுவார்கள் என்று அவருக்கு தெரிய வேண்டும்.

Article: நேர்கோடல்ல, மலைப்பாதை
Category: அன்புள்ள சிநேகிதியே (Feb 2019) Posted On: Feb 07, 2019
அருமை மேடம் ! நண்பரே , நீங்கள் சற்று பொறுமையாக காத்திருங்கள். உங்கள் நேர்மைக்கு கண்டிப்பாக பலன் கிடைக்கும். மிகவும் குறைந்த வருமானத்திளும் , நிறைய அன்பிலும் ,நிறைய குறைகளோடும் வாழும் நிறைய தம்பதியினரை பாருங்கள். விட்டுகொடுங்கள் , உங்கள் கொள்கைகளை தளர்த்திக்கொள்ளுங்கள். யாருக்காக வாழ்கிரோம் என்று நினைத்து பாருங்கள். மலை போல் உள்ள பளுவும் பனி போல் விலகிவிடும். உங்கள் நல்ல உள்ளத்திற்கு நீங்கள் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.

Article: அழுகிய தக்காளியில் அன்பு!
Category: அன்புள்ள சிநேகிதியே (Sep 2018) Posted On: Oct 04, 2018
அப்பப்பா ! பெண்களின் வாழ்க்கையில் எத்தனை துயரங்கள். சொல்வது போல் தீயவை நீக்கி நல்லவற்றை நினைவில் கொள்ளவேண்டும், நன்றி மேடம்

Article: எஸ். வேதவல்லி
Category: நேர்காணல் (Jun 2018) Posted On: Jun 05, 2018
Arumai

Article: ஓவியர் S.R. வெங்கடேசன்
Category: நேர்காணல் (May 2018) Posted On: May 16, 2018
மிக அற்புதமான ஓவியங்கள். எப்போதுமே ஒரு வெற்றியாளனின் கதை போராட்டம் நிறைந்தே இருக்கிறது. அதுதான் வெற்றியை செம்மை படுத்துகிறது. நல்ல கட்டுரை தந்த தென்றலுக்கு நன்றி.

Article: டாக்டர். பாலா சுவாமிநாதன்
Category: நேர்காணல் (Feb 2018) Posted On: Feb 26, 2018
Arumai

Article: சோப்புக்குமிழிகள்
Category: சிறுகதை (Feb 2018) Posted On: Feb 14, 2018
Arumai.

Article: பெரியமாடு
Category: சிறுகதை (Sep 2017) Posted On: Oct 20, 2017
படித்து முடித்ததும் கண்களில் கண்ணீர். ஒரு கிராமத்து வாழ்க்கையை கண்முன் நிறுத்தியிருக்கிறீர்கள். நன்றி

1 2




© Copyright 2020 Tamilonline