Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Maraimalai (India)

Comments Home
Comments by Maraimalai (2)
Article: ரா.கி. ரங்கராஜன்
Category: எழுத்தாளர் (Jul 2011) Posted On: Aug 18, 2012
அவரது துணைவியாரும் அன்பே உருவானவர்கள்.அவரது முகத்தைப் பார்த்து ஆறுதல் கூறும் துணிவு எனக்குக் கிடையாது தனிமனித ஆளுமை சிறப்பாக அமைந்த எழுத்தாளர்; பண்புநலனுக்கும் பெருந்தன்மைக்கும் உறைவிடம். பாசமிக்க அந்தப் பெரியவர் மறைவு பெரிதும் என்னைப் பாதித்தது.அவரது உறவினர்கள் எவ்வளவு துன்பப்பட்டிருப்பார்கள். ஒரு கதை வெளிவந்ததுமே கோப்பையைக் கையிலேந்தும் இளம் எழுத்தாளர்கள் இந்தப் பெரியவரை முன்மாதிரியாகக் கொண்டு பண்புநலனை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.

Article: ரா.கி. ரங்கராஜன்
Category: எழுத்தாளர் (Jul 2011) Posted On: Aug 18, 2012
முதுபெரும் எழுத்தாளர் ரா.கி.ர. அவர்களைச் சிறுவயது முதலே அவரது எழுத்துக்களால் அறிவேன்.அவர் அண்ணாநகர் வந்தபின் அவரோடு பழகும் நல்வாய்ப்புப் பெற்றேன்.அவர் பொழிந்த அன்புக்கும் பாசத்திற்கும் நிகர் ஏது.என் தந்தையாரின் வரலாற்றைப் படித்துவிட்டு அவரைப் பற்றி அண்ணாநகர் டைம்சு,புரசைவாக்கம் டைம்சு ஆகிய இதழ்களில் எழுதினார்.என்னைப் பற்றியும் என் குடும்பத்தினரைப் பற்றியும் எழுதினார்.குடியரசுத்தலைவர் விருது பெற்றாலும் இந்த மகிழ்ச்சி கிடைத்திருக்காது.





© Copyright 2020 Tamilonline