Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பார்த்தசாரதி சபதம்-Jan 2019
3 Comments
By: Hari Krishnan (India) Dec 31, 2020 - My other reviews << Return to Article
திரு சின்னசாமி: திரெளபதி, 'குருடனின் மகனும் குருடன்தானா' என்று கூறவில்லை. அது பி ஆர் சோப்ராவின் தொலைக்காட்சி மஹாபாரதத்தில் வரும் (ஹிந்தி) வசனம். இதை முன்னரேகூட 'சிரிக்காத சிரிப்பு' என்ற தலைப்பில் குறிப்பிட்டிருக்கிறோம். இங்கே பார்க்கவும்: http://tamilonline.com/thendral/article.aspx?aid=11229

By: Hari Krishnan (India) Dec 30, 2020 - My other reviews << Return to Article
திரு சின்னசாமி, தங்கள் கருத்துக்கு நன்றி. 'குருடன் மகனும் குருடன்தானோ' என்பது பி ஆர் சோப்ரா பாரதத்தில் இடம்பெற்ற திரிப்பு. வியாச பாரதத்தில் அப்படியொரு சம்பவம் நடக்கவே இல்லை என்பதையும் இதற்கு முன்னால் எழுதியிருக்கிறோம். 'சிரிக்காத சிரிப்பு' என்ற தலைப்பில் பார்க்கவும்.

By: Chinnaswamy (India) Jan 09, 2019 - My other reviews << Return to Article
பெரிய முடிச்சுடன் நிறுத்தியிருக்கிறீர்கள்!! பாஞ்சாலி "கண் தெரியாதவனுக்கு பிறந்தவனுக்கும் கண் தெரியவில்லை போலும்" என்று சிரித்ததால் தான் துரியோதனன் இதை பழிவாங்க துடித்துக்கொண்டிருந்தான் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறோம் /படித்திருக்கிறோம். இனிமேல் சிரிப்பதில்லை என்று ஒருவேளை முடிவெடுத்தாளோ? VCS (V.Chinnaswamy)





© Copyright 2020 Tamilonline