Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | வாசகர் கடிதம் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | அஞ்சலி | Events Calendar | பொது | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புதினம் | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: சாரதியின் கடமைபற்றி ராவண சாரதி-Jun 2016
2 Comments
By: Hari Krishnan (India) Jun 25, 2016 - My other reviews << Return to Article
திரு சின்னஸ்வாமி அவர்களுக்கு: கர்ணனுக்கு ஆயுதப்பயிற்சி மறுக்கப்படவே இல்லை. இதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். பயிற்சியின் முடிவில் பாஞ்சாலனை (துருபதனை) வென்றுவர வேண்டும் என்று துரோணர் குருதட்சிணையாகக் கேட்க, பாஞ்சாலன்மேல் முதலில் படையெடுத்துச் சென்ற கௌரவர்களோடு கர்ணனும் சென்றுதான் தோற்று வருகிறான். அவனுக்கு பிரமாஸ்திரப் பயிற்சிதான் மறுக்கப்பட்டது. ஏகலவ்யன் கதை சுத்தமாக வேறுபட்டது. அதைப் பின்வரும் தவணைகளில் பார்க்கவும்: http://tamilonline.com/thendral/article.aspx?aid=8979 http://tamilonline.com/thendral/article.aspx?aid=9047 http://tamilonline.com/thendral/article.aspx?aid=9108 எழுதி இரண்டு மூன்று வருடமாகிவிட்டது. மீண்டும் ஒருமுறை பார்ப்பது நினைவுறுத்த உதவும். மிக்க நன்றி.

By: Chinnaswamy (India) Jun 23, 2016 - My other reviews << Return to Article
கர்ணனுக்கு துரோணர் ஆயுதப்பயிற்சி தர மறுத்ததற்கு இதுவரை கேள்விப்பட்ட அல்லது படித்துள்ளவைகளில் சொல்லப்பட்ட காரணம் அவர் பீஷ்மரிடம் இந்த ராஜகுமாரர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கும் காலத்தில் வேறு யாருக்கும் பயிற்சி அளிக்கமாட்டேன் என்று வாக்கு கொடுத்ததாகவும் மேலும் பயிற்சி எடுக்கும் மற்றவன் இந்த ராஜகுமாரர்களுக்கு எதிராக போய்விடக்கூடாது என்பதாலும் Govt servants are not allowed to practice outside என்கிற விதியை ஒட்டி அவர் தர மறுத்தார் என்பது தானே. இதே காரணம் வேடனான ஏகலவ்யனுக்கு மறுத்ததற்கும் ஒத்துப்போகின்றதே! இப்படிக்கு உங்கள் ஆராய்ச்சி கட்டுரையை மிகவும் விரும்பி படிக்கும் ரசிகன் VCS





© Copyright 2020 Tamilonline