Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே-Jan 2015
3 Comments
By: Chinnaswamy (India) Feb 09, 2015 - My other reviews << Return to Article
அன்புள்ள ஸ்ரீ ஹரி அவர்களுக்கு வணக்கம். நீங்கள் எழுதிவரும் தொடரை நான் ஒவ்வொரு மாதமும் பதில் எழுதுவதில்லையே தவிர, விடாமல் படித்து வருகிறேன். ஆங்காங்கே மேற்கோள்களுடன் மிக சுவையாக எழுதி வருகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. இப்படிக்கு உங்கள் எழுத்தை ரசிக்கும், V.சின்னஸ்வாமி.

By: Hari Krishnan (India) Jan 25, 2015 - My other reviews << Return to Article
நன்றி திரு சின்னஸ்வாமி அவர்களே. பல மாதங்களுக்குப் பின்னர் உங்கள் கருத்தைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. அந்தப் பாடலில், பார்த்தனைக் கொல்ல வேண்டும் என்று அடுத்ததாக வருவதால், அந்த இடத்துக்குப் பார்த்தனுக்கு இணையான கன்னனைத்தான் குறிப்பிட வேண்டிவரும். துரியோதனனைக் குறிப்பிடுவது என்றால், வீமனைக் கொன்று என்று சொல்லவேண்டி வரும். அடுத்ததாக பாஞ்சாலியின் தலையைச் சிரைத்து என்று கடுமையாகக் குறிப்பிடும் போது, அவளுக்கு மிகவும் பிரியமான கணவனான அர்ஜுனனை (போட்டியில் வென்றவனும் அவன்தானே) குறிப்பிடுவதே கவிஞர் கண்ணோட்டத்தில் பொருந்துகிறது. அதைத் தவிர இங்கே துரியோதனனைக் குறிப்பிடாததில் வேறு விசேடக் குறிப்பு எதுவுமில்லை. பாஞ்சாலிபற்றிதானே பேசச் சொல்கிறீர்கள்? அதை நோக்கித்தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கட்டாயம் விரிவாகவே பேசுவோம். மிக்க நன்றி.

By: Chinnaswamy (India) Jan 11, 2015 - My other reviews << Return to Article
பாராள கன்னனுக்கே ஈந்து என்று ஏன் சஹாதேவன், துரியோதனை விட்டுவிட்டு கர்ணனை குறிப்பிடுகிறான்? சண்டைக்காரனை விட்டு சாட்சிக்காரன் காலில் விழும் கதையாக அல்லவா இருக்கிறது!! ஒருவேளை கர்ணனுக்கு கொடுத்தால் துரியோதனன் தனக்கே கிடைத்ததாகக் கொள்வான் என்றா? அடுத்ததாக, போர் வராமல் இருக்க, சஹாதேவனை விட்டுவிட்டு மற்றவர்கள் என்ன கூறினார்கள், அதிலும் முக்கியமாக திரௌபதி என்ன கூறினாள் என்றும் சொல்லுங்களேன். இப்படிக்கு உங்கள் எழுத்தை ரசிக்கும், V.சின்னஸ்வாமி.





© Copyright 2020 Tamilonline