Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல் - மூளைக்கு வேலை
கணிதப் புதிர்கள்
- அரவிந்த்|ஜூலை 2018|
Share:
1) நான்கு ஐந்துகளையும் கணிதக் குறியீடுகளையும் பயன்படுத்தி (கூட்டியோ, கழித்தோ, வகுத்தோ, பெருக்கியோ) விடை ஐந்து வரச் செய்யவேண்டும். இயலுமா?

2) ஒன்பதுடன் ஐந்தைக் கூட்டினால் வருவது இரண்டு என்கிறான் சேகர். அது ஒருவிதத்தில் சரிதான் என்கிறார் அவன் தாத்தா. எப்படி?

3) ராமு தன் வீட்டில் சில பறவைகளை வளர்த்து வந்தான். சோமு அவை என்ன என்று விசாரித்தான். அதற்கு ராமு, “என் வீட்டில் உள்ள பறவைகளில் இரண்டைத் தவிர மற்றது கிளி; இரண்டைத் தவிர மற்றது புறா; இரண்டைத் தவிர மற்றது மைனா. நீயே எது, எத்தனை என்று கண்டுபிடித்துக் கொள்” என்றான். சோமுவால் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களால் முடிகிறதா?

4) 1 = 5
2 = 25
3 = 325
4 = 4325
5 = ?

5) நாற்பதிற்கு மேற்பட்ட வரிசையான நான்கு பகா எண்களின் கூட்டுத்தொகை 220 வருகிறது என்றால், அந்த எண்கள் யாவை?

அரவிந்த்
விடைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline