Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சாதனையாளர் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | சிறப்புப் பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கான்கார்டு கோவில் முப்பெரும் திருவிழா
STF: 7ம் ஆண்டு நிதி திரட்டும் விழா
TNF, மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நிதிதிரட்டல் நடை
அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம்
வேளாங்கண்ணித் திருவிழா
குருபாத சமர்ப்பணம்
TNF அறிமுக அரங்கங்கள்
அரங்கேற்றம்: ரஞ்சனி ரவீந்திர பாரதி
அரங்கேற்றம்: அனகா நாதன்
திருமுருக கிருபானந்த வாரியார் அவதார நாள்
அரங்கேற்றம்: அலேக்யா
அட்லாண்டா: ஹிந்துக்கள் சுயம்வரம்
'கக்கூஸ்' ஆவணப்படம்
NETS: வருடாந்திர பிக்னிக் 2017
அரங்கேற்றம்: சாயிஸ்ருதி ஸ்ரீராம்
அரங்கேற்றம்: சோன்யா ஷங்கர்
ஹம்சத்வனி: இளையோர் இசைவிழா
அரங்கேற்றம்: அக்ஷய் பரத்வாஜ்
- அகிலா சந்திரமௌலி|அக்டோபர் 2017|
Share:
ஆகஸ்ட் 13 2017 அன்று நாதோபாஸனா நுண்கலை அகாடமியின் சார்பில் ஸ்ரீதர் விஜயலட்சுமியின் புதல்வன் செல்வன் அக்ஷய் பரத்வாஜின் மிருதங்க அரங்கேற்றம் சான் ஹோஸே CET SOTO அரங்கத்தில் குரு திரு. ரவீந்திர பாரதியின் ஆசியுடன் நடந்தேறியது. பிரபல வித்வான் நெய்வேலி நாராயணன் விழாவுக்கு வருகை தந்திருந்தார்.

சங்கீத சூடாமணி நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் அற்புதமான கச்சேரியில் அக்ஷயின் மிருதங்க அரங்கேற்றம் நடைபெற்றது. "அன்பே அருளே" எனும் நாட்டை ராக வர்ணத்துடனும், "ஏகதந்தம் பஜேஹம்" என்ற பிலஹரி ராக விநாயகர் கிருதியுடனும் கச்சேரி ஆரம்பமானது. இவருடன் வித்வான் ஸ்ரீ டெல்லி சுந்தர் ராஜனின் வயலினும், வித்வான் ஸ்ரீ ஆதம்பாக்கம் சங்கரின் கடமும் இசை விருந்து படைத்தன.
சாவேரி ராகத்தில் "தரி தாபுலேக" என்னும் கீர்த்தனைக்கு அக்ஷயின் விரல்கள் மிருதங்கத்தோடு பேசின. மிச்ரசாபுவில் "கானமுத பானம்", சாலகபைரவியில் "பதவிநி" ஆகியவை தொடர்ந்தன. "நாதோபாஸனா" (பேகடா) கீர்த்தனையில் சதுஸ்ரம், திஸ்ரம், கண்டம் என நடைகளை மாற்றி விரல்களில் வித்தை காட்டினார் அக்ஷய். கீரவாணியில் அமைந்த ராகம் தானம் பல்லவிக்குக் கண்டநடையில் வாசித்ததைக் கேட்டவர்கள் பேறு பெற்றவர்களே.

பிந்துமாலினி தில்லானாவைத் தொடர்ந்து நிறைவாக பாரதியும், அருணகிரிநாதரும் இசைத்தமிழாக நுழைந்து நிறைவு செய்தனர். குருவருளும் திருவருளும் ஒன்றாக வாய்க்கப்பெற்ற அக்ஷயின் இசைப்பயணம் வெற்றிகரமாகத் தொடரட்டும்.

அகிலா சந்திரமௌலி,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

கான்கார்டு கோவில் முப்பெரும் திருவிழா
STF: 7ம் ஆண்டு நிதி திரட்டும் விழா
TNF, மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நிதிதிரட்டல் நடை
அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம்
வேளாங்கண்ணித் திருவிழா
குருபாத சமர்ப்பணம்
TNF அறிமுக அரங்கங்கள்
அரங்கேற்றம்: ரஞ்சனி ரவீந்திர பாரதி
அரங்கேற்றம்: அனகா நாதன்
திருமுருக கிருபானந்த வாரியார் அவதார நாள்
அரங்கேற்றம்: அலேக்யா
அட்லாண்டா: ஹிந்துக்கள் சுயம்வரம்
'கக்கூஸ்' ஆவணப்படம்
NETS: வருடாந்திர பிக்னிக் 2017
அரங்கேற்றம்: சாயிஸ்ருதி ஸ்ரீராம்
அரங்கேற்றம்: சோன்யா ஷங்கர்
ஹம்சத்வனி: இளையோர் இசைவிழா
Share: 




© Copyright 2020 Tamilonline